தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த வகையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தி.மலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் போன்ற மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என  சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.