அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புதன்கிழமை பைப்பாஸ் அறுவை சிகிச்சை செய்ய காவேரி மருத்துவமனை முடிவு செய்துள்ளது. இதயத்திற்கு செல்லும் 3 முக்கிய ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த வாரம் அமலாக்கத்துறையின் கைதுக்கு பின் அமைச்சருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. தற்போது அவர்கள் கஸ்டடியில் எடுத்திருக்கும் நிலையில் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிக்கப்பட்டுள்ளது
BREAKING: செந்தில் பாலாஜியின் ஆபரேஷன் தேதி அறிவிப்பு…!!!
Related Posts
இன்று முதல்….. “சிறப்பு பேருந்துகள் இயங்கும்” வெளியான அறிவிப்பு…!!!
1. *முகூர்த்தம் சிறப்பு பேருந்துகள்*: – முகூர்த்தத்தை முன்னிட்டும், ஒரு வார விடுமுறையை முன்னிட்டும் , தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (TNSTC) சிறப்புப் பேருந்து சேவைகளை அறிவித்துள்ளது. – இந்த பேருந்துகள் பண்டிகைக் காலத்தில் மக்கள் பயணத்தை எளிதாக்கும். 2.…
Read more41 ஆண்டுக்கு பிறகு….. “தமிழ்நாடு TO இலங்கை” மே 13 முதல் தொடக்கம்….!!
1. *வரலாற்று மறு இணைப்பு*: – 41 ஆண்டுகளுக்குப்பிறகு, தமிழ்நாடு தனது கடல் வழித் தொடர்பை வட இலங்கையுடன் மீண்டும் நிறுவியுள்ளது. – பயணிகள் படகு சேவையின் தொடக்கமானது இந்தியா-இலங்கை பொருளாதார உறவுகளில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. 2. *பாதை விவரங்கள்*:…
Read more