அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புதன்கிழமை பைப்பாஸ் அறுவை சிகிச்சை செய்ய காவேரி மருத்துவமனை முடிவு செய்துள்ளது. இதயத்திற்கு செல்லும் 3 முக்கிய ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த வாரம் அமலாக்கத்துறையின் கைதுக்கு பின் அமைச்சருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. தற்போது அவர்கள் கஸ்டடியில் எடுத்திருக்கும் நிலையில் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிக்கப்பட்டுள்ளது