கள்ளக்காதலி கர்ப்பம்… புது கேர்ள்ஃப்ரெண்ட் கிடைத்ததால் ஆத்திரம்… காதலி தலையை துண்டு துண்டாக சிதைத்த காதலன்… நெஞ்சை உலுக்கும் பகீர் பின்னணி…!!!

மத்திய பிரதேசத்தில் காதல் முக்கோணப் பிரச்சினையால், கர்ப்பிணிப் பெண் ஒருவர் அவரது காதலனாலேயே மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும் 24 வயது இளைஞன் ஒருவன், தன்னை விட மூத்தவரான 30 வயது பெண்ணைக் காதலித்து…

Read more

“தந்தை இறந்து விட்டார், தாய் குருடு”… கண்ணீர் விட்டு அழுத இளைஞனின் வீடியோ வைரல் – உள்ளம் உருகும் காட்சி…!!!

மத்திய பிரதேசத்தின் இந்தூரில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே ஒரு இதயம் உருக்கும் காட்சி பதிவாகியுள்ளது. தனது பார்வையற்ற தாயை கையில் பிடித்தபடி, தினசரி கூலி வேலை செய்யும் ஒரு இளைஞன் கண்ணீர் விட்டு அழுது கொண்டே தன் விரக்தியை வெளிப்படுத்தினார்.…

Read more

இப்படியும் திருடுவாங்களா?.. உணவகத்திற்கு செல்பவரா நீங்கள்? … அப்போ கண்டிப்பா இத பாருங்க… மின்னல் வேகத்தில் மொபைல் திருட்டு… இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!!

உணவகத்தில் வாடிக்கையாளர் தவறவிட்ட விலையுயர்ந்த செல்போனை மின்னல் வேகத்தில் திருடிச் சென்ற நபரின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றிற்கு வந்த வாடிக்கையாளர், தான் அமர்ந்திருந்த மேஜையிலேயே தனது மொபைல் போனை…

Read more

திடீரென வீட்டிற்குள் நுழைந்து…! பச்சிளம் குழந்தையின் தலையை வெட்டி உடலை 3 துண்டுகளாக கூறு போட்ட வாலிபர்… அதிர்ந்து மயங்கிய தாய்… பரபரப்பு சம்பவம்..!!!

மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் அதிர்ச்சியூட்டும் ஒரு சம்பவம் நடந்தது. ஒரு அடையாளம் தெரியாத இளைஞன், காலு சிங் என்பவரின் வீட்டிற்குள் நுழைந்து, அங்கு விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுவன் விகாஸை கூரிய ஆயுதத்தால் தாக்கி, அவனது தலையை துண்டித்து…

Read more

சாலை விதிமுறைகளை மீறிய ஆட்டோ ஓட்டுனர் …. பாடல் பாடிய எச்சரித்த காவலர்….. இணையத்தில் வைரலாகும் வீடியோ…..!!

மத்திய பிரதேசத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய ஆட்டோ ஓட்டுனரிடம் காவலர் ஒருவர் நடந்து கொண்ட விதம் தற்போது வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு சாலையில் காவலர் பகவத் பிரசாத் பாண்டே என்பவர் வாகன சோதனையில்…

Read more

1000, 2000 அல்ல….. ரூ.85 ஆயிரத்திற்கு உணவு சாப்பிட்ட அரசு அதிகாரிகள்…. பில் வெளியாகி பரபரப்பு….!!

மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்ற பஞ்சாயத்து கூட்டத்தின் போது அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் செலவு செய்த பட்டியல் தற்போது இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மத்திய பிரதேசத்தில் உள்ள பாத்வாகி பகுதியில் பஞ்சாயத்து கூட்டம் நடைபெற்றது.…

Read more

சண்டை போட்டு பேசாமல் இருந்த தோழிகள்….. சர்ப்ரைஸ் கொடுப்பதாக வந்து ஆசிட் வீசிய பகீர் சம்பவம்….!!

மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூர் பகுதியில் ஸ்ரத்தா தாஸ் (21) என்னும் பெண் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசித்து வரும் இஷிதா சாகு (22) என்பவர் இவரின் நெருங்கிய தோழி ஆவார். இவர்கள் இருவரும் பள்ளி காலத்திலிருந்தே…

Read more

“அதிகாலையில் விவசாய நிலத்திற்கு சென்ற நபர்”… திடீரென கேட்ட அலறல்… ஓடிவந்த மக்கள்… துடி துடித்து பலியான சோகம்…!!!

மத்திய பிரதேச மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் பிரகாஷ் (50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதிகாலை 5 மணிக்கு காட்டுப்பகுதியில் உள்ள தனது பண்ணைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது புதரில் பதுங்கி இருந்த புலி ஒன்று தீடிரென பிரகாஷ் மீது பாய்ந்தது.…

Read more

“யாருமே வெளிய வரல”… கடும் துர்நாற்றம்… அழுகிய நிலையில் கிடந்த பெண்ணின் சடலம்… படுக்கையில் கணவனின்… பதற வைக்கும் சம்பவம்..!!

மத்திய பிரதேச மாநிலம் கார்கோன்  மாவட்டத்தில் நிகழ்ந்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது மத்திய பிரதேச மாநிலம், கார்கோன் பகுதியில் லட்சுமணன்(45) – ருக்மணி பாய்(40) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுடைய வீட்டில் கடந்த சில நாட்களாக…

Read more

“தாலி கட்டிய கணவனை அடித்து தன்னுடைய மலத்தை சாப்பிட வைத்த மனைவி”… வீடியோ எடுத்து ரசித்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!

மத்திய பிரதேச மாநிலத்தில் வசித்து வரும் நபர் ஒருவர் தனது மனைவி தன்னை சித்திரவதை செய்வதாக வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மத்திய பிரதேச மாநிலத்தில் அரவிந்த்-நந்தினி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் நந்தினிக்கு வேறொருவருடன்…

Read more

கோமாவில் இருந்த வாலிபர்… ரூ.1 லட்சம் கேட்ட டாக்டர்கள்… திடீரென எழுந்து வந்து சொன்ன பகீர் தகவல்… இப்படியா சீட் பண்ணுவாங்க…? பரபரப்பு வீடியோ..!!

மத்திய பிரதேச மாநிலத்தில் வாலிபர் ஒருவர் உடல் நலக்குறைவின் காரணமாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரது முதுகு தண்டுவடம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அந்த சமயத்தில்…

Read more

ஏற்கெனவே 30 பேருக்கு இந்த நிலைமை..! தெருல எல்லா வீட்டு வாசல்லையும் சிவப்பு நிற பாட்டில்..!! – விளக்கமளித்த மக்கள்.!

மத்திய பிரதேசம் மாநிலம் சாகர் பகுதியிலுள்ள ஒரு சில தெருக்களில் மக்கள் தாங்கள் வீடுகளுக்கு வெளியே கதவுகள் அல்லது ஜன்னல்களில் சிவப்பு பாட்டில்களை தொங்கவிட்டுள்ளனர். அதை பார்த்த சில மக்கள் இது எதற்கு என்று தெரியாமல் குழம்பி உள்ளனர். மேலும் சிலர்…

Read more

பெண் பிள்ளைங்க பாதுகாப்பா உணர்வது…! நீங்களே இப்படி பண்ணா..? தாங்க முடியாத வேதனை..!!-கோர்ட். அதிரடி

மத்திய பிரதேச மாநிலத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வளர்ப்பு தந்தைக்கு 3 முறை ஆயுள் தண்டனையும் அவருக்கு ஆதரவாக இருந்த சிறுமியின் தாயாருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2021 ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி…

Read more

23 வயசு..! மாம்பழம் சாப்பிட்ட புதுமணப்பெண் மரணம்…. மொத்த குடும்பமும் சோகம்..!!

மாம்பழம் சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. மாம்பழம் சாப்பிட்டதால் ஒரு பெண்ணின் உயிர் பிரிந்துள்ளதாக கூறப்படுகிறது. மாம்பழம் சாப்பிட்ட…

Read more

ஷாக்…. “மாம்பழம் சாப்பிட்ட 23 வயது பெண் பலி”…. என்ன நடந்தது?…. போலீசார் விசாரணை..!!

மாம்பழம் சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. மாம்பழம் சாப்பிட்டதால் ஒரு பெண்ணின் உயிர் பிரிந்துள்ளதாக கூறப்படுகிறது. மாம்பழம் சாப்பிட்ட ஒரு பெண்ணின் உடல்நிலை…

Read more

Other Story