“தந்தை இறந்து விட்டார், தாய் குருடு”… கண்ணீர் விட்டு அழுத இளைஞனின் வீடியோ வைரல் – உள்ளம் உருகும் காட்சி…!!!
மத்திய பிரதேசத்தின் இந்தூரில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே ஒரு இதயம் உருக்கும் காட்சி பதிவாகியுள்ளது. தனது பார்வையற்ற தாயை கையில் பிடித்தபடி, தினசரி கூலி வேலை செய்யும் ஒரு இளைஞன் கண்ணீர் விட்டு அழுது கொண்டே தன் விரக்தியை வெளிப்படுத்தினார்.…
Read more