“சாப்பாட்டுல பினாயில்.. பீரோவுல இருந்த நகை காலி!”… கல்யாணமான ஒரே மாசத்துல காட்டிய விஸ்வரூபம்… புதுப்பெண்ணின் பலே திட்டம்…!!!

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் பகுதியில் அரங்கேறியுள்ள ஒரு சினிமா பாணி கொள்ளை சம்பவம் இப்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விக்ரம்ஜீத் சிங் என்பவருக்கும் ரேகா கவுர் என்பவருக்கும் கடந்த 2025-ம் ஆண்டு மே மாதம் திருமணம் நடந்துள்ளது. திருமணமான…

Read more

“மனைவியே இப்படி செஞ்சா யார்கிட்ட சொல்றது?”..மனைவி கொடுத்த ‘செக்ஸ் டார்ச்சர்’.. கணவரின் ‘பகீர்’ புகார்.. அதிரவைக்கும் பின்னணி..!!!

பெங்களூருவில் 37 வயது மதிக்கத்தக்க கணவர் ஒருவர், தனது மனைவி மீது அளித்துள்ள பாலியல் மற்றும் சித்திரவதை புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2022 முதல் 2024 வரை தனது மனைவி தன்னை மிகக் கொடூரமான முறையில் பாலியல் ரீதியாகத்…

Read more

“டிடிஇ கையில் இருப்பது 20 கோடி வாட்சா?”… தெற்கு ரயில்வே ஊழியரின் ஸ்டைல் கண்டு மிரண்டு போன பயணி… ஒரிஜினலா இல்ல டூப்ளிகேட்டா?… வைரல் வீடியோ..!!!

இந்திய ரயில்வேயில் பணிபுரியும் டிடிஇ ஒருவரின் வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது. தெற்கு ரயில்வேயின் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அந்த வீடியோவில், டிடிஇ ஒருவரின் ஸ்டைலான தோற்றம் அனைவரையும் கவர்ந்துள்ளது. காதுகளில் தங்கக் கடுக்கன்,…

Read more

“சாப்பாட்டுல விஷம்.. இல்லத்தரசிகளே உஷார்!”.. அழுகிப்போன இஞ்சியில் தயாராகும் பேஸ்ட்.. சிக்கிய 10 டன் பொருட்கள்.. மக்கள் அதிர்ச்சி..!!!!!

ஹைதராபாத்தில் இயங்கி வந்த ஒரு போலி இஞ்சி-பூண்டு பேஸ்ட் தொழிற்சாலை இப்போது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் சுகாதாரமற்ற முறையில், அழுகிப்போன இஞ்சி மற்றும் பூண்டுத் துண்டுகளைப் பயன்படுத்தி இந்தப் பேஸ்ட் தயாரிக்கப்பட்டு வந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்தப் பேஸ்ட்…

Read more

நெஞ்சே வெடிச்சிடும் போல..! நடைமேடையில் அதிவேகமாக புகுந்த பேருந்து… உடல் நசுங்கி பலியான 2 வயது பிஞ்சு குழந்தை.. பதற வைக்கும் காணொளி..!!

கர்நாடக மாநிலம் ஹாவேரி மத்திய பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை காலை நிகழ்ந்த கோர விபத்தில், இரண்டு வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். அதிவேகமாக வந்த அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து நடைமேடைக்குள் புகுந்ததே இந்த விபத்துக்குக் காரணம் எனத் தெரிகிறது. செவ்வாய்க்கிழமை…

Read more

22 கிலோ எடையில் சிலிண்டரா..? “எடை போட்டு பார்த்த பெண்”… திறந்து பார்த்தால் கேஸ் இல்ல வெறும் தண்ணீர் தான்…. இது பகல் கொள்ளையா இருக்குடா.. அதிர்ச்சி வீடியோ..!!

சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் தற்போதைய விலைவாசி உயர்வால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், சிலிண்டருக்குள் கேஸ்-க்கு பதிலாக தண்ணீர் நிரப்பப்பட்டு விநியோகம் செய்யப்படும் அதிர்ச்சி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. சமீபத்தில் ஒரு குடும்பத்திற்கு விநியோகம்…

Read more

இது ஓடும் ரயிலா இல்ல பால்கனியா…? “துணி துவைத்து காய போட்டிருக்கத பாருங்க”.. அடடா ஆச்சரியம் ஒருத்தர் கூட எதிர்ப்பு தெரிவிக்கல… வீடியோ வெளியாகி சர்ச்சை..!!

இந்திய ரயில்களில் பயணம் செய்வது என்பதே ஒரு தனி அனுபவம். தேநீர் மற்றும் சமோசா விற்பனையாளர்களின் சத்தம், ஜன்னல் வழியே தெரியும் இயற்கை காட்சிகள் என ரயிற்பயணம் எப்போதும் சுவாரசியமானது. ஆனால், ஓடும் ரயிலின் பெட்டி திடீரென ‘துணி துவைக்கும் துறையாக’…

Read more

ஒரு ராத்திரிக்கு கைதியோட பொண்ணு வேணுமா..? உனக்கு அசிங்கமா இல்ல… போலீஸ்காரரை கை ஓங்கிய உயரதிகாரி… வைரலாகும் வீடியோ…!!!

மகாராஷ்டிர மாநிலத்தின் அகோலா மற்றும் டோம்பிவிலி பகுதிகளில் காவல்துறை அதிகாரி மற்றும் பள்ளி தாளாளரின் மகன் ஆகியோர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட புகாரில் சிக்கியுள்ளது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அகோலாவில் 80 லட்சம் ரூபாய் மோசடி வழக்கில் கைது…

Read more

“800 கி.மீ பயணம்”.. 10 வருஷம் காத்திருப்பதற்குப் பின் முட்டையிலிருந்து பொறித்த குஞ்சு.. 19 மணி நேர போராட்டம்… சிறு உயிரை காக்க களத்தில் இறங்கிய 50 பேர்…!!

இந்தியாவின் மிக அரிய பறவை இனமான ‘கானமயில்’ (Great Indian Bustard), சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் வெற்றிகரமாக குஞ்சு பொரித்துள்ளது. அழிவின் விளிம்பில் உள்ள இந்த இனத்தைக் காக்க, அந்தச் சிறு குஞ்சுக்கு 50…

Read more

உலகிற்கு காத்திருக்கும் ஆயில் ஷாக்..! ஏப்ரல் மாதத்தில் மொத்தமா முடங்கும் அபாயம்… வரலாற்றில் இல்லாத வகையில் எரிபொருள் தட்டுப்பாடு… பகீர் எச்சரிக்கை..!!

ஈரான் போர் மற்றும் ஹார்முஸ் நீரிணை முடக்கத்தால், உலக வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய எரிசக்தி தட்டுப்பாடு ஏற்படப்போவதாக சர்வதேச எரிசக்தி முகமை (IEA) தலைவர் பாத்தி பிரோல் எச்சரித்துள்ளார். இது குறித்து நார்வே வங்கி முதலீட்டு மேலாண்மை நிறுவனத்தின்…

Read more

தலைக்கேறிய சந்தேக வெறி…! என் புருஷனுக்கு யார் கூடையோ தொடர்பு இருக்கு… மாமனாரின் மர்ம உறுப்பில் எட்டி உதைத்த மருமகள்.. உயிரே போன பரிதாபம்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் மௌகஞ்ச் மாவட்டத்தில், குடும்பத் தகராறின் உச்சகட்டமாக மருமகள் தாக்கியதில் மாமனார் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மௌகஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் சாகேத் (75) என்பவரது வீட்டில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவரது…

Read more

கையில் 40 ரூபாய்… வங்கி கணக்கில் வெறும் 44 ரூபாய்… மொத்தமே 84 ரூபாய் தான் இருப்பு… அரசியல் கட்சிகளை அதிர வைத்த 26 வயது வேட்பாளர்..!!

இந்தியத் தேர்தல் களம் என்றாலே கோடிக்கணக்கான ரூபாய் செலவு, பிரம்மாண்டமான பிரச்சாரங்கள் என்ற பிம்பம் இருக்கும் நிலையில், கேரளாவின் எட்டுமானூர்  தொகுதியில் போட்டியிடும் ஒரு வேட்பாளர் ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் (சோசலிஸ்ட் யூனிட்டி சென்டர் ஆஃப் இந்தியா…

Read more

7 வருஷத்துக்கு பின் முதல் முறையாக… சீனாவுக்கு ஷாக்… அமெரிக்கா தடையை உடைத்து இந்தியா வரும் எண்ணெய் கப்பல்… பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் வருமா..?

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் நிலவும் நெருக்கடிகளுக்கு மத்தியில், இந்தியாவிற்குச் சாதகமான ஒரு முக்கியச் செய்தி வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடையில் உள்ள ஈரானியக் கச்சா எண்ணெய் ஏந்திய கப்பல் ஒன்று சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு…

Read more

“சொத்து குவிய ‘நிர்வாணமா’ உட்காரணுமா?”… அறையில் பூட்டி வைத்து சித்திரவதை… வெளிவந்த மாந்திரீக கொடுமை…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் ஒரு வசதியான குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. பெண்ணின் தந்தை தனது மகளின் திருமணத்திற்காக சுமார் 5 கோடி ரூபாய் வரை செலவு…

Read more

“ஷாக்.. அந்த இடத்திலா?”.. 83 லட்சம் மதிப்புள்ள தங்கம்.. நூதன முறையில் கடத்தல்.. அதிகாரிகளிடம் சிக்கிய கிலோ கணக்கிலான தங்கம்…!!!!

குவாலாலம்பூரில் இருந்து அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பெண் ஒருவரை, சுங்க வரித்துறை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தினர். அவர் ‘கிரீன் சேனல்’ வழியாக வெளியேற முயன்றபோது, அவரது நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்தை கவனித்த…

Read more

“வசதிக்காக இப்படியா?”… விமான நிலையங்களில் இலவச வீல் சேர் வசதி முறைகேடு… பகீர் வீடியோ…!!!!

பெங்களூரைச் சேர்ந்த ‘புரொடெக்ட் மீ வெல்’ நிறுவனத்தின் சிஇஓ சுமித் ரமணி, தான் விமான நிலையத்தில் கண்ட ஒரு வினோதமான சம்பவத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், விமான நிலைய ஊழியர்களின் உதவியுடன் சக்கர…

Read more

போடு வெடிய..! இனி 28 இல்ல 30 நாள்.. ரீசார்ஜ் திட்டத்தில் அதிரடி மாற்றம்… எம்.பி ராகவ் சத்தாவின் போராட்டம் வெற்றி பெற்றது…. டிராய் உத்தரவு…!!

மொபைல் போன் ரீசார்ஜ் திட்டங்களில் நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு வந்த 28 நாட்கள் காலாவதி முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து, இனி 30 நாட்கள் அல்லது ஒரு மாத காலத்திற்குச் செல்லுபடியாகும் திட்டங்களைக் கட்டாயம் வழங்க வேண்டும் எனத் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு…

Read more

ஒரு நைட்டுக்கு மட்டும் உன் பொண்ணு அனுப்பி வை..! ரூ‌.10,000 தரேன்… ஜெயில் கைதியிடம் சொந்த மகளை விபச்சாரத்தில் தள்ள சொன்ன போலீஸ் அதிகாரி… பயங்கர அதிர்ச்சி..!!!

மகாராஷ்டிர மாநிலம் அக்கோலாவில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெண் கைதி ஒருவரிடம், அவரது மகளைப் பாலியல் தொழிலுக்கு அனுப்பி வைக்குமாறு பேரம் பேசிய உதவி ஆய்வாளர் ஒருவரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அக்கோலா நகரின் சிவில் லைன் காவல் நிலையத்தில் கடந்த…

Read more

9 வருஷமா குழந்தைக்காக ஏங்கிய கணவன்…! 3 முறை கருக்கலைப்பு செய்த மனைவி… முகம் சிதைந்த நிலையில் 22 வயது பெண்ணின் பிணம்… 500 சிசிடிவி கேமரா மூலம் தெரிந்த பகிர் உண்மை..!!

மகாராஷ்டிர மாநிலம் விரார் அருகே முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம் குறித்து விசாரணை நடத்திய போலீஸார், 500-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து கொலையாளிகளைக் கைது செய்துள்ளனர். கடந்த மார்ச் 21, 2026 அன்று ஒரு வயல்வெளியில்,…

Read more

ஹாலிவுட் படத்தையே மிஞ்சிய திருமணம்…! “திருமண மேடையில் தீப்பொறி”… மணமக்களின் விளையாட்டால் ஆடிப் போன உறவினர்கள்… 3 மில்லியன் வியூவ்ஸ் கடந்த வீடியோ..!!

இன்றைய காலக்கட்டத்தில் திருமண வைபவங்களைச் சிறப்பாக்க புதுப்புது யுக்திகளைக் கையாளுவது வாடிக்கையாகிவிட்டது. அந்த வகையில், மணமேடையில் மணமக்கள் இருவரும் ஒருவரையொருவர் ‘ஸ்பார்க்லர் கன்’ (Sparkle Gun) மூலம் நெருப்புப் பொறிகளை வீசித் தாக்கிக் கொண்ட வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.…

Read more

நடுரோட்டில் பெண்ணின் ஆடைகளை கிழித்து.. மார்பை பிடித்து… காமக்கொடூரர்களின் வெறிச்செயல்… வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு…!!

பீகார் மாநிலம் நாலந்தாவில், மளிகைக் கடைக்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த ஒரு பெண்ணை மர்ம நபர்கள் வழிமறித்து, ஆடையைக் கிழித்து அரைநிர்வாணமாக்கிச் சித்ரவதை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நாலந்தா மாவட்டம் அஜய்பூர் கிராமத்தில் மார்ச்…

Read more

பூட்டிய வீட்டுக்குள் 4 பிணங்கள்…! மனைவி, குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை… அடுத்த நொடியே கணவன் எடுத்த முடிவு..‌ கதி கலங்க வைக்கும் சம்பவம்..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரின் சர்வத் பகுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது சர்வத் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நான்கு பேர்…

Read more

அடப்பாவிகளா..! காப்பி அடிக்கிறதுக்கு ஒரு நியாயம் வேண்டாமா..? தேர்வறையில் புத்தகம், செல்போன் பார்த்து EXAM எழுதிய மாணவர்கள்… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள பல்கலைக்கழகத் தேர்வொன்றில், மாணவர்கள் எவ்வித அச்சமுமின்றி புத்தகங்கள் மற்றும் செல்போன்களைப் பார்த்துத் தேர்வு எழுதும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குவாலியரில் உள்ள ஒரு அரசு மாதிரி பள்ளியில்  கடந்த சனிக்கிழமை பி.ஏ…

Read more

அடக்கடவுளே…! 7 வயது பிஞ்சு குழந்தையை ஃப்ரீசரில் வைத்து பூட்டிய நபர்… கண்ணீர் விட்டு கதறியும் கல்நெஞ்சம் கரையவே இல்ல… இதையத்தை உடைத்த வீடியோ..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூரில், 7 வயது சிறுவன் ஒருவன் மீது திருட்டுப் பழி சுமத்தி, அவனை குளிர்சாதனப் பெட்டிக்குள் (Deep Freezer) பூட்டி வைத்து சித்ரவதை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹாப்பூர் மாவட்டம், தௌலானா…

Read more

யோவ்..! நீ எல்லாம் ஒரு மனுஷனா…? அப்பா கூட சண்டை… ஆத்திரத்தில் பிஞ்சு குழந்தையை துடிக்க துடிக்க… ராட்சசன் ஆக மாறிய நபர்… குலை நடுங்க வைக்கும் வீடியோ..!!

நாட்டின் பொருளாதாரத் தலைநகரான மும்பையின் புறநகர் பகுதியான வசாயில், பெரியவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் 4 வயது சிறுவன் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வசாய் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள…

Read more

“தங்கக்கடனில் புதிய ரூல்ஸ்…. இனி கஷ்டம் தான்” 85% முதல் 75% வரை…. ஏப்ரல் 1 முதல் மாறப்போகும் கணக்கு….!!

இந்தியாவில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தங்கத்தின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும் கடன் தொகையில் அதிரடி மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன. தங்கத்தை அடமானம் வைத்து கடன் பெறுபவர்களுக்கு இனி இந்த புதிய வரம்புகள் தான் வேதவாக்கு. குறிப்பாக, ரூ. 2.5…

Read more

“எப்படித்தான் நிம்மதியா வாழ முடியுதோ?”.. மனைவியை கொலை செய்து 4 ஆண்டு தலைமறைவு.. சிறிய தவறால் பிடிபட்ட ராணுவ அதிகாரி… பதற வைக்கும் பின்னணி..!!

கடந்த 2013-ம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் அபோஹர் பகுதியில் பணியாற்றி வந்த ராணுவ கேப்டன் சந்தீப் தோமர், தனது மனைவி ஸ்வேதா சிங்கை கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். இது தற்கொலை என்று அவர் நாடகமாடிய போதிலும், போலீஸ் விசாரணையில் உண்மை…

Read more

“கடைசி நிமிடம் நினைத்தேன்!”… இந்திய பாஸ்போர்ட்டிற்கு கிடைத்த மரியாதை… ஈரானில் மரணத்தின் பிடியில் இருந்து மீண்ட வ்லாகர்..!!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் ஒரு மாதத்தை எட்டியுள்ள நிலையில், அங்குள்ள நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த உமர் இக்பால் என்ற வ்லாகர், தனது பயணத்திற்காக பிப்ரவரி இறுதியில் ஈரான் சென்றுள்ளார். அவர் அங்கு சென்ற…

Read more

“எக்ஸாம் எழுத போறதுக்குள்ள இப்படியா?”… பராமரிப்பு இல்லாத பேருந்தால் நேர்ந்த விபத்து.. தூக்கி வீசப்பட்ட மாணவிகள்.. பதற வைக்கும் வீடியோ..!!!

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் இன்று காலை ஒரு நடுக்கத்தை ஏற்படுத்தும் விபத்து நடந்துள்ளது. பெல்தங்கடி தாலுகாவில் உள்ள கலியா கிராமம் அருகே, அரசுப் பேருந்தில் (KSRTC) பயணம் செய்த இரண்டு மாணவிகள் ஓடும் பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்ட சம்பவம்…

Read more

“இறக்குமதிக்கு இனி குட்பை!”.. எரிவாயு உற்பத்தியில் புதிய அத்தியாயம்.. இந்தியாவை வல்லரசாக்கும் ஓஎன்ஜிசி-யின் தாமன் திட்டம்..!!!!

இந்தியாவின் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஒரு மிகப்பெரிய மைல்கல்லை ஓஎன்ஜிசி (ONGC) நிறுவனம் எட்டியுள்ளது. அராபிய கடலில் அமைந்துள்ள ‘தாமன் அப்சைட் டெவலப்மென்ட்’ (Daman Upside Development Project) திட்டத்தின் மூலம் எரிவாயு உற்பத்தியை அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.…

Read more

“இதுதான் இந்தியாவோட கெத்து!”… வாகா எல்லையில் பாகிஸ்தான் வீரரை கலாய்த்த இந்திய வீரர்.. வைரலாகும் ‘மாஸ்’ வீடியோ..!!!

இந்தியா – பாகிஸ்தான் எல்லையான வாகா-அட்டாரி எல்லையில் தினமும் மாலை நடைபெறும் ‘பீட்டிங் ரீட்ரீட்’ அணிவகுப்பு உலகப்புகழ் பெற்றது. தேசபக்தி ததும்ப நடைபெறும் இந்த அணிவகுப்பின் போது, இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) வீரர் ஒருவருக்கும், பாகிஸ்தான் ரேஞ்சர் ஒருவருக்கும்…

Read more

“அழுக்கு துணி போட்டிருக்க!”… ஆசிரியை செய்த காரியத்தால் மாணவி விபரீத முடிவு.. கண்ணீரில் மூழ்கிய குடும்பம்… பகீர் பின்னணி…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜில், ஆசிரியை திட்டியதால் 10 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 5-ஆம் வகுப்பு படித்து வந்த நிதி என்ற அந்தச் சிறுமி, வழக்கம் போல பள்ளிக்குச் சென்றபோது, அவரது சீருடை அழுக்காக…

Read more

“பழைய வண்டி வச்சிருக்கீங்களா? இது உங்களுக்குத்தான்!”… ஏப்ரல் 1 முதல் பெட்ரோலில் அதிரடி மாற்றம்.. இன்ஜின் காலியாகும் அபாயம்?.. தப்பிக்க இதோ சூப்பர் டிப்ஸ்..!!!

ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் புதிய விதிமுறைகள் அமலுக்கு வரவுள்ள நிலையில், வாகன ஓட்டிகளுக்கு ஒரு முக்கியமான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கவும், இறக்குமதிச் செலவை மிச்சப்படுத்தவும் மத்திய அரசு பெட்ரோலில் 20% எத்தனால் கலந்த ‘E20’…

Read more

“ஐடி தம்பதியின் விபரீத முடிவு!”… கணவர் தற்கொலை, மனைவியும் பலி.. 17-வது மாடியில் இருந்து குதித்த கொடூரம்.. அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த சோகம்.!!

பெங்களூருவில் மென்பொருள் பொறியாளர்களாகப் பணியாற்றி வந்த இளம் தம்பதி அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானாவைச் சேர்ந்த பானு சந்தர் ரெட்டி (32) மற்றும் அவரது மனைவி பீபி ஷாஜியா சிராஜ் (31) ஆகியோர் பெங்களூருவில் உள்ள…

Read more

நீங்க தானே சிறப்பு விருந்தினர்னு அழைச்சிங்க..! இப்படி கூப்பிட்டு வச்சு அசிங்கப்படுத்திட்டீங்களே… மேடையிலையே பிரபல நடிகருக்கு நேர்ந்த அவமானம்.. அதிர்ச்சி வீடியோ..!!!!

பிரபல நகைச்சுவை நடிகர் சுனில் பால், பொது நிகழ்ச்சி ஒன்றில் மேடையிலேயே அவமதிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பை ஜூஹு பகுதியில் உள்ள இஸ்கான் (ISKCON) வளாகத்தில் கடந்த ஜனவரி 17, 2026 அன்று கவிஞர்கள்…

Read more

“1.5 கோடி ரூபாய் பாக்கி!” – அதிரடியாக சீல் வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் பங்களா.. 2017 முதல் இழுபறி.. அதிர்ச்சியில் அதிமுகவினர்..!!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்குச் சொந்தமான ஹைதராபாத் இல்லத்தை அந்த நாட்டு மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக முடக்கியுள்ளனர். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஸ்ரீநகர் காலனி (வெங்கடேஸ்வரா ஹில்ஸ்) பகுதியில் ஜெயலலிதாவின் பெயரில் ஒரு பிரம்மாண்ட இல்லம் உள்ளது. இந்த இல்லத்திற்கு…

Read more

“என் ஆளையே கரெக்ட் பண்றியா?”… பல்கலைக்கழகத்தில் தலைமுடியைப் பிடித்து மல்லுக்கட்டிய தோழிகள்… வைரலாகும் ஷாக் வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள புகழ்பெற்ற கலகோட்டியா பல்கலைக்கழக வளாகத்தில், ஒரு மாணவருக்காக இரண்டு மாணவிகள் நடுரோட்டில் கடுமையாக மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெருங்கிய தோழிகளாக இருந்த இவர்களுக்குள், ஒரு மாணவர் மீது ஏற்பட்ட ஈர்ப்பு காரணமாகத்…

Read more

“கல்யாணம் பண்ணி வைங்க.. இல்லைன்னா!”… காதலுக்காக டவர் ஏறிய இளம்பெண்.. கீழே விழுந்தால் என்னாவது?… வைரலாகும் திக் திக் வீடியோ.!!!!!

காதல் என்று வந்துவிட்டால் எதையும் செய்யத் துணியும் காதலர்களின் சேட்டைகள் சில நேரங்களில் விபரீதத்தில் முடிவதுண்டு. அந்த வகையில், தனது காதலனுடன் சேர்த்து வைத்துத் திருமணம் செய்து வைக்கவில்லை என்றால், செல்போன் கோபுரத்திலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொள்வேன் என்று இளம்பெண்…

Read more

“அடேய்.. மரியாதையா சாப்பிட்டுரு!”.. ஒரே ஒரு பார்வையில் அதிரவைத்த இந்தியத் தாய்.. மிரண்டு போன பிட்புல்.. கலக்கும் வீடியோ!

உலகிலேயே மிகவும் ஆபத்தான மற்றும் முரட்டுத்தனமான நாய் இனங்களில் ஒன்றாகக் கருதப்படுவது பிட்புல். இதன் பிடியில் ஒருமுறை சிக்கினால் தப்புவது கடினம் என்பதால் பல நாடுகளில் இதற்குத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அப்படிப்பட்ட முரட்டுப் பிட்புல்லையே ஒரு இந்தியத் தாய் தனது…

Read more

தாயின் மடியில் தூங்கிய 2 மாதப் பச்சிளம் குழந்தை…! மறுநாள் காலை கட்டிலுக்கு அடியில் சதை துண்டுகளாக… வயல்வெளியில் சிதறி கிடந்த உடல்… இதயத்தை உடைத்த சம்பவம்…!!!

மகாராஷ்டிர மாநிலம் ஜல்காவ் மாவட்டத்தில், தாயின் மடியில் உறங்கிக் கொண்டிருந்த இரண்டு மாதக் குழந்தையைச் சிறுத்தை ஒன்று தூக்கிச் சென்ற கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது மாமல்தே கிராமத்தில், ராஜஸ்தானைச் சேர்ந்த காதேவாடி இன மக்கள்…

Read more

டிகிரி முடித்தாலும் டிசிப்ளின் ரொம்ப முக்கியம்… காலேஜ் முடிந்ததும் மாணவன் செய்த அந்த செயல்… வளர்ப்பை நினைத்து பெருமை பட்ட பெற்றோர்… மறக்க முடியாத சம்பவம்..!!

இன்றைய கல்விச் சூழல் என்பது வெறும் மதிப்பெண்கள், பட்டங்கள் மற்றும் கைநிறைய சம்பளம் தரும் வேலைவாய்ப்புகளை நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், உண்மையான கல்வி என்பது ஒருவரின் நடத்தையில்தான் இருக்கிறது என்பதைச் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம்…

Read more

என் இதயம் உடைந்து விட்டது..! நீ எனக்கு ஓகே சொன்னா தான் வருவேன்… பெண்ணுக்கு ஷாக் கொடுத்த ஊபர் ஓட்டுநர்… கேள்விக்குறியான பாதுகாப்பு… பகீர் வீடியோ..!!!

மும்பையில் ஊபர் கார் முன்பதிவு செய்த பெண் பயணி ஒருவருக்கு, அந்த ஓட்டுநர் அனுப்பிய அநாகரீகமான குறுஞ்செய்தி சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பெண்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் பலத்த கேள்விகள் எழுந்துள்ளன. பாதிக்கப்பட்ட பெண் பயணி, இரவு 8:58…

Read more

லிப்ட் கேட்டது ஒரு குத்தமா…? தாய்க்காக இரவில் ஓடோடிய பெண்… துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்த நபர்… கார் நம்பரை பதிவு செய்ததால் பிடிபட்ட குற்றவாளி…!!

மகாராஷ்டிர மாநிலம் புனே-சோலாப்பூர் நெடுஞ்சாலையில், லிஃப்ட் கேட்டு காரில் ஏறிய 32 வயதுப் பெண்ணைத் துப்பாக்கி முனையில் மிரட்டி பலாத்காரம் செய்த 35 வயது நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். அதாவது பாதிக்கப்பட்ட பெண், பிம்ப்ரி சிஞ்ச்வாட் பகுதியில் தனது சகோதரர்…

Read more

அட என்னப்பா இது…! திருமணத்திற்கு முன் சொந்தக்காரங்க முன்னிலையில் மகனுக்கு தாய்ப்பால் கொடுத்த பெண்… இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் (IPS) அதிகாரி கே.கே. பிஷ்னோய் என்பவரின் திருமணத்தில் நடைபெற்ற ஒரு பாரம்பரிய சடங்கு தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற இவரது திருமண ஊர்வலத்தின் போது, மணமகன் சீருடையில்…

Read more

ப்ளீஸ் ப்ளீஸ் ரயில நிப்பாட்டுங்க..! கையெடுத்து கும்பிட்டு கதறி அழுத பெண்கள்… வந்தே பாரத் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்… இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

இந்தியாவின் அதிவேக ரயிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. ரயில் புறப்பட்ட பிறகு, பிளாட்பாரத்தில் நின்ற இரு பெண்கள் ரயிலை நிறுத்தக் கோரி லோகோ பைலட்டிடம் கைகூப்பி அழுத காட்சி பெரும்…

Read more

டிஜிட்டல் சர்ஜிகல் ஸ்டிரைக்…! சிசிடிவி மூலம் ரகசியமாக கண்காணிக்கும் சீனா ‌.. ஆப்பு வைத்த இந்தியா… இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது… ஏப்.1 முதல் புதிய ரூல்ஸ்..!!

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் செயல்படும் சீன நிறுவனங்களுக்கு மத்திய அரசு மீண்டும் ஒரு பலத்த அடியை கொடுத்துள்ளது. ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் சீன சிசிடிவி கேமராக்களின் விற்பனைக்கு மறைமுகத் தடை விதிக்கப்பட உள்ளது. மத்திய…

Read more

பிப்ரவரி 14…! காஷ்மீரில் ரத்த சரித்திரம்… மண்டியிட்ட மரணம்… உலகமே காதலர் தினத்தை கொண்டாட 9 குண்டுகள் பாய்ந்தும் நாட்டை காத்த சிறுத்தை… இந்தியாவின் ரியல் ஹீரோ..!

திரைப்படங்களில் கதாநாயகர்கள் துப்பாக்கித் தோட்டாக்களுக்கு இடையே லாவகமாக நடப்பதைப் பார்த்து நாம் கைதட்டுகிறோம். ஆனால், நிஜ வாழ்க்கையில் தன் உடலில் ஒன்பது தோட்டாக்கள் பாய்ந்தும், மரணத்தின் வாசலிலிருந்து மீண்டு வந்த ஒரு உண்மையான நாயகன் இருக்கிறார். அவர்தான் சிஆர்பிஎப் (CRPF) கமாண்டன்ட்…

Read more

“சபரிமலையை மறந்த பிரதமர்!”.. தேர்தல் வந்தால் தான் சாமி ஞாபகம் வருமா?… ராகுல் காந்தியின் பகீர் அட்டாக்.. அனல் பறக்கும் பிரச்சாரம்..!!!!

கேரள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அங்குத் தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் தேர்தல் அரசியலை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். பத்தனம்திட்டாவில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பிரதமர்…

Read more

“100-ஐ நெருங்கும் ரூபாய் மதிப்பு!”.. மோடி அரசின் தவறான வியூகத்தால் டாலருக்கு முன் மண்டியிட்ட இந்தியா.. ராகுல் காந்தி பகீர் குற்றச்சாட்டு.. பணவீக்கம் வருது மக்களே ஜாக்கிரதை..!!!

இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு நிகராக முன் எப்போதும் இல்லாத வகையில் 95 ரூபாயைத் தாண்டிச் சரிந்துள்ள நிலையில், இது குறித்து மத்திய அரசை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகச் சாடியுள்ளார். பிரதமர் மோடியின் தவறான பொருளாதாரக் கொள்கைகளும், சர்வதேச…

Read more

“இப்படியா சாவு வரணும்!”.. சுறுசுறுப்பாக பேட்மிட்டன் விளையாடிய நபர்.. திடீரென நேர்ந்த சம்பவம்… பதற வைக்கும் வீடியோ காட்சிகள்..!!

உத்திரப் பிரதேச மாநிலம் மஹோபா பகுதியில், உடற்பயிற்சிக்காக பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மைதானத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுதீர் குப்தா என்ற அந்த நபர், தனது நண்பர்களுடன் உற்சாகமாக பேட்மிண்டன் விளையாடிக்…

Read more

Other Story