டிஜிட்டல் சர்ஜிகல் ஸ்டிரைக்…! சிசிடிவி மூலம் ரகசியமாக கண்காணிக்கும் சீனா ‌.. ஆப்பு வைத்த இந்தியா… இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது… ஏப்.1 முதல் புதிய ரூல்ஸ்..!!

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் செயல்படும் சீன நிறுவனங்களுக்கு மத்திய அரசு மீண்டும் ஒரு பலத்த அடியை கொடுத்துள்ளது. ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் சீன சிசிடிவி கேமராக்களின் விற்பனைக்கு மறைமுகத் தடை விதிக்கப்பட உள்ளது. மத்திய…

Read more

பிப்ரவரி 14…! காஷ்மீரில் ரத்த சரித்திரம்… மண்டியிட்ட மரணம்… உலகமே காதலர் தினத்தை கொண்டாட 9 குண்டுகள் பாய்ந்தும் நாட்டை காத்த சிறுத்தை… இந்தியாவின் ரியல் ஹீரோ..!

திரைப்படங்களில் கதாநாயகர்கள் துப்பாக்கித் தோட்டாக்களுக்கு இடையே லாவகமாக நடப்பதைப் பார்த்து நாம் கைதட்டுகிறோம். ஆனால், நிஜ வாழ்க்கையில் தன் உடலில் ஒன்பது தோட்டாக்கள் பாய்ந்தும், மரணத்தின் வாசலிலிருந்து மீண்டு வந்த ஒரு உண்மையான நாயகன் இருக்கிறார். அவர்தான் சிஆர்பிஎப் (CRPF) கமாண்டன்ட்…

Read more

“சபரிமலையை மறந்த பிரதமர்!”.. தேர்தல் வந்தால் தான் சாமி ஞாபகம் வருமா?… ராகுல் காந்தியின் பகீர் அட்டாக்.. அனல் பறக்கும் பிரச்சாரம்..!!!!

கேரள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அங்குத் தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் தேர்தல் அரசியலை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். பத்தனம்திட்டாவில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பிரதமர்…

Read more

“100-ஐ நெருங்கும் ரூபாய் மதிப்பு!”.. மோடி அரசின் தவறான வியூகத்தால் டாலருக்கு முன் மண்டியிட்ட இந்தியா.. ராகுல் காந்தி பகீர் குற்றச்சாட்டு.. பணவீக்கம் வருது மக்களே ஜாக்கிரதை..!!!

இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு நிகராக முன் எப்போதும் இல்லாத வகையில் 95 ரூபாயைத் தாண்டிச் சரிந்துள்ள நிலையில், இது குறித்து மத்திய அரசை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகச் சாடியுள்ளார். பிரதமர் மோடியின் தவறான பொருளாதாரக் கொள்கைகளும், சர்வதேச…

Read more

“இப்படியா சாவு வரணும்!”.. சுறுசுறுப்பாக பேட்மிட்டன் விளையாடிய நபர்.. திடீரென நேர்ந்த சம்பவம்… பதற வைக்கும் வீடியோ காட்சிகள்..!!

உத்திரப் பிரதேச மாநிலம் மஹோபா பகுதியில், உடற்பயிற்சிக்காக பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மைதானத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுதீர் குப்தா என்ற அந்த நபர், தனது நண்பர்களுடன் உற்சாகமாக பேட்மிண்டன் விளையாடிக்…

Read more

“3 வருஷம்.. 25 இளம்பெண்கள்!”.. ஐடி ஊழியர் வேடத்தில் ஒரு ‘மன்மத லீலை’.. போதையில் நண்பர்களிடம் உளறிய வாலிபர்.. சிக்கிய பகீர் பின்னணி..!!!

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் ஒரு இளைஞர் கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 25 இளம்பெண்களைக் காதலிப்பதாக ஏமாற்றிப் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லக்னோவைச் சேர்ந்த அந்த இளைஞர், தன்னை ஒரு பெரிய ஐடி நிறுவனத்தின் மேலாளர்…

Read more

“தோழிகளுடன் உல்லாசமாக இரு!”.. கணவனை வற்புறுத்திய பெண் என்ஜினீயர்… விபரீத ஐடி வாழ்க்கை.. போலீசில் இளைஞர் கண்ணீர் புகார்..!!!

இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று அழைக்கப்படும் பெங்களூருவில், ஐடி கலாச்சாரம் ஒருபுறம் வளர்ந்து வந்தாலும், அதன் பின்னணியில் நடக்கும் சில வினோதமான சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. பெங்களூருவில் உள்ள ஒரு பிரபல ஐடி நிறுவனத்தில் என்ஜினீயராகப் பணியாற்றும் பெண்ணுக்கும், தனியார்…

Read more

கடவுளே..! என் பொண்டாட்டி கிட்ட இருந்து எப்படியாவது என்ன காப்பாத்துங்க… 9 கி.மீ தூரம் உருண்டபடி நேர்த்திக்கடன் செய்த வாலிபர்… வைரலாகும் வீடியோ…!!!

பொதுவாகப் பெண்கள் தங்கள் கணவர் நீண்ட ஆயுளுடன் வாழவும், அடுத்தடுத்த பிறவிகளிலும் அதே கணவர் கிடைக்க வேண்டும் என்றும் வரம் கேட்பது வழக்கம். ஆனால், உத்தரப் பிரதேசத்தில் ஒரு நபர் தனது மனைவியிடமிருந்து விடுபட வேண்டி கடவுளிடம் நேர்த்திக்கடன் வைத்து, அது…

Read more

காமக்வெறி பிடித்த கொடூரர்கள்..! சொந்த வீட்டிலேயே பெண்ணுக்கு பாதுகாப்பில்லையா…? நண்பனின் மனைவியை மாறி மாறி… நெஞ்சை உலுக்கும் பயங்கரம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பதோஹியில் கார்பெட் கம்பெனி தொழிலாளி ஒருவரின் நண்பர்களே, அவரது மனைவியைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது பதோஹி பகுதியில் உள்ள கார்பெட் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் நபர் ஒருவர், தனது…

Read more

நாடே அதிர்ச்சி..! காதலியை துண்டு துண்டாக கூறு போட்ட காதலன்..! தலையை ஃப்ரிட்ஜில் வைத்து… மனைவி பிரசவத்துக்கு போனதும் நடந்த கொடூரம்…!!!

தில்லியில் நிகழ்ந்த ஸ்ரத்தா வாக்கர் கொலைச் சம்பவத்தைப் போன்றே, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கடற்படை தொழில்நுட்ப அதிகாரி ஒருவர் தனது காதலியைக் கொலை செய்து, உடலைத் துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்திருந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

யார்கிட்டயும் பேசல..! சிவபெருமான் என்னை அழைக்கிறார்… நான் அவர்கிட்ட போறேன்… கடிதம் எழுதிவிட்டு மாயமான 19 வயது மாணவி… நடந்தது என்ன..?

“என்னை சிவபெருமான் அழைக்கிறார், நான் செல்கிறேன்” என உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு, 19 வயது இளம் பெண் மாயமான சம்பவம் மேடுபள்ளி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெல்லம்கொண்ட சைலஜா என்பவரது மகள் மது ஹசிதா (19). பிளஸ்-2 படிப்பை…

Read more

உயிருள்ள யானையை பொம்மையாக்குவதா…? “இது கலையா இல்ல கொடுமையா… யானைக்கு பெயிண்ட் அடித்து போட்டோ எடுத்த பெண்… கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ…!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் யானை ஒன்றிற்குப் பிரகாசமான இளஞ்சிவப்பு வண்ணம் பூசி புகைப்படம் எடுத்த வெளிநாட்டுப் பெண் கலைஞரின் செயல், சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் கண்டனத்தையும் கிளப்பியுள்ளது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற பயணப் புகைப்படக் கலைஞர் ஜூலியா புருலேவா, அண்மையில்…

Read more

எனக்கு பேய் பிடிச்சுட்டு..! உடனே விமானத்தை நிறுத்துங்க… நடுவானில் அவசரக் கதவை திறக்க முயன்ற பயணி.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 180 பேர்…!!

பெங்களூருவிலிருந்து வாரணாசி நோக்கிச் சென்ற இண்டிகோ விமானத்தில், பயணி ஒருவர் அவசரக் கதவைத் திறக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விசாரணையில் அவர் அளித்த வினோத விளக்கம் அதிகாரிகளை அதிரவைத்துள்ளது. பெங்களூருவிலிருந்து வாரணாசிக்கு சனிக்கிழமை இரவு 8:15 மணியளவில் புறப்பட்ட இண்டிகோ…

Read more

அத்தி மரத்தில் ஒரே கயிற்றில் பிணமாக தொங்கிய கணவன் மனைவி…! வெளியூரின் படிக்கும் பிள்ளைகள்… தம்பதியின் முடிவால் பரிதவிப்பில் குழந்தைகள். பேரதிர்ச்சி..!

மகாராஷ்டிர மாநிலம்சிவாப்பூர் கிராமத்தில், கணவன்-மனைவி இருவரும் ஒரே கயிற்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவாப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பகவான் போபட் ஜாதவ் (38) மற்றும் அவரது மனைவி ஆஷாபாய் பகவான் ஜாதவ் (27).…

Read more

இது என்னடா கிச்சனுக்கு வந்த சோதனை…! சாப்பாட்டு பாத்திரத்தை கரண்டியால் பூட்டு போட்ட பெண்… என்ன ஒரு புத்திசாலித்தனம்… இணையத்தை கலக்கும் வீடியோ…!!

இன்றைய டிஜிட்டல் உலகில் வினோதமான கண்டுபிடிப்புகளுக்கும், அத்தோடு கலந்த நகைச்சுவைக்கும் பஞ்சமே இல்லை. அந்த வகையில், சமையல் பாத்திரத்திற்கு ஒருவர் போட்டுள்ள ‘அதிநவீன’ பாதுகாப்பு முறை சமூக வலைதளங்களில் பலரையும் வியக்க வைத்துள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில்,…

Read more

மேடையில் பாட்டிலை தூக்கி வீசிய ரசிகர்…! ஆத்திரத்தில் முகத்தில் துப்பிய பாடகர்… உன் தங்கச்சி கல்யாணத்துக்கு இதை வரதட்சணையாக கொடு என ஆவேசம்… அதிர்ச்சி வீடியோ..!

பிரபல இந்திய ராப் பாடகரும், யூடியூபருமான அர்பித் பாலா கலந்து கொண்ட இசை நிகழ்ச்சியில், ரசிகர் ஒருவர் பாட்டில் வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பாடகர் அந்த ரசிகரை நோக்கி எச்சரிக்கை விடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…

Read more

காதல் தோல்வியால் ராட்சசியாக மாறிய காதலி..! காதலனின் தாத்தாவை உயிரோடு எரித்து 5 வயது சிறுமியை பிணமாக்கிய மாணவி.. 18 முறை… பகீர் சம்பவம்…!!

பீகார் மாநிலம் மோதிஹாரி மாவட்டத்தில், தனது காதலைப் பிரித்ததற்காகப் பழிவாங்கும் நோக்கில் 5 வயது சிறுமியைக் கொடூரமாகக் கொலை செய்த கல்லூரி மாணவியை போலீஸார் கைது செய்துள்ளனர். விபத்து என நம்பப்பட்ட முந்தைய கொலைகளும் இவரால் திட்டமிடப்பட்டவை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.…

Read more

“திருடுறதுக்குமா கூகுள் மேப் யூஸ் பண்றாங்க?” பிளான் போட்டு கைவரிசை காட்டிய டெக்னாலஜி திருடர்கள்…. கோவில்களில் நடந்த துணிகரம்….!!

குஜராத்தில் கூகுள் மேப் (Google Maps) உதவியுடன் ஆள் நடமாட்டம் இல்லாத கோயில்களைக் கண்டறிந்து திருடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹமீர்பார் பகுதியில் உள்ள கோயில்களில் பூட்டை உடைத்து, 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களைத் திருடிய பஞ்சபாய்…

Read more

“ஒரு மிட்டாய்க்காக இப்படியா?” 12 வயது மகளை அடித்தே கொன்ற அப்பா…. பெற்ற தாய் கண் முன் நடந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை….!!

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்தஷாஹர் பகுதியில், 12 வயது சிறுமி தனது தந்தை கையாலேயே அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பூஜா ராணி என்ற ஆறாம் வகுப்பு மாணவி, மளிகைக் கடையில் மிட்டாய் பாக்ஸ் ஒன்றை…

Read more

“அம்மாக்களே கவனமா இருங்க” தெரியாம முழுங்கிய சேஃப்டி பின்…. 7 மாத குழந்தையின் உயிருக்கு வந்த ஆபத்து…. டாக்டர்கள் செஞ்ச அந்த மேஜிக்….!!

மகாராஷ்டிரா மாநிலம் தபோலி பகுதியில், 7 மாதக் குழந்தைக்குச் சளி மற்றும் இருமல் இருப்பதாகக் கருதி ஒரு மாதமாகச் சிகிச்சை அளித்து வந்த பெற்றோருக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. மருந்துகள் கொடுத்தும் குணமாகாததால் எடுக்கப்பட்ட எக்ஸ்-ரே பரிசோதனையில், அந்தக் குழந்தையின் தொண்டையில் ஒரு…

Read more

“பெத்த மகன்னு கூட பாக்காம அவ்வளவு கோவமா?”… தூங்கிக் கொண்டிருந்த மகனை தீர்த்து கட்டிய தந்தை.. தாய் கண்ணெதிரே நடந்த கொடூரம்.. பதற வைக்கும் பின்னணி..!!

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் மாடா தாலுகாவில் உள்ள ரூயி கிராமத்தில், தந்தை ஒருவரே தனது 25 வயது மகனை நள்ளிரவில் அடித்துக் கொன்ற சம்பவம் ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியுள்ளது. ராஜேந்திர பானுதாஸ் பதங்கே என்பவரின் மகன் விஸ்வஜித் (25). கடந்த…

Read more

இது ஜெயிலா இல்ல 5 ஸ்டார் ஹோட்டலா..? netflix மூவி, ஐபிஎல் மேட்ச்… ஜாலியாக ஜெயிலுக்குள் சொகுசு வாழ்க்கை வாழும் கைதிகள்… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் கைதிகள் செல்போன் பயன்படுத்துவதும், பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபடுவதும் போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உயர் பாதுகாப்பு கொண்ட சிறையிலேயே இவ்வளவு பெரிய குளறுபடிகளா? எனப் பொதுமக்களிடையே பெரும் அதிருப்தி…

Read more

சினிமா வரலாற்றில் கருப்பு நாள்…! “சின்னத்திரை படப்பிடிப்பில் பயங்கர தீ விபத்து”… 52 பேர் உடல் கருகி பலி… 32 வருஷம் ஆகியும் மறக்க முடியாத ரணம்…!!!

இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் மறக்க முடியாத ஒரு கருப்பு தினமாக மைசூரு பிரீமியர் ஸ்டுடியோவில் நடந்த தீ விபத்து இன்றும் கருதப்படுகிறது. ‘தி ஸ்வார்டு ஆப் திப்பு சுல்தான்’ (The Sword of Tipu Sultan) தொடரின் படப்பிடிப்பில் நிகழ்ந்த இந்த…

Read more

இனி கேஸ் வேண்டாம் வெறும் குப்பை மட்டும் போதும்…! “சிலிண்டர் இல்லாமலேயே உணவு சமைக்கலாம்”… ஐஐடி-யின் மேஜிக் அடுப்பு… 10 வருஷ தவம்… அசத்தல் கண்டுபிடிப்பு..!!

சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு குறித்த கவலைகள் அதிகரித்து வரும் சூழலில், காய்ந்த இலைகளைக் கொண்டு சமையல் எரிவாயு தயாரிக்கும் புதிய தொழில்நுட்பத்தை ஐஐடி பாம்பே (IIT Bombay) வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது. ஐஐடி பாம்பே வளாகத்தில் உள்ள…

Read more

வெறும் 7 வினாடிகள் தான்..! நீங்க யாருன்னு இந்த உலகம் முடிவு செய்யும்… முதல் சந்திப்பு தான் ரொம்ப முக்கியம்… நம்ம மூளை அப்படி… ஆய்வில் வெளியான ஆச்சரிய தகவல்..!!

ஒருவரை முதன்முதலில் சந்திக்கும்போது, சில வினாடிகளிலேயே அவர் நம்பிக்கையானவரா? திறமையானவரா? என்று நாம் ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறோம். இது தற்செயலானது அல்ல; இதற்குப் பின்னால் மூளையின் மிகச் சிக்கலான அறிவியல் செயல்பாடுகள் ஒளிந்துள்ளன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நாம் ஒருவரைப் பார்த்த…

Read more

“அரசு வேலையில் மருமகள் இருந்தாலும் மாமனார் மாமியாரை கவனிக்கணும்னு அவசியம் இல்லை”… மகன் மரணத்தால் ஆதரவின்றி தவிக்கும் முதிய தம்பதி… கோர்ட் தீர்ப்பால் அதிர்ச்சி..!!

மருமகளிடம் பராமரிப்புத் தொகை கோரி மாமனார் மற்றும் மாமியார் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த அலகாபாத் உயர் நீதிமன்றம், “நெறிமுறை சார்ந்த கடமைகளை சட்டப்பூர்வக் கடமையாக மாற்ற முடியாது” என்று மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. உத்தரப் பிரதேச காவல்…

Read more

google map மூலம் ரூட்..! இப்ப இதுதான் ட்ரெண்ட் போல… போலீசாரையே அதிர வைத்த திருட்டு… அடப்பாவிகளா எவ்வளவு தந்திரமா ஆட்டைய போட்டு இருக்காங்க…!!

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில், கூகுள் மேப் (Google Maps) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கோவில்களில் துணிகரத் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் நவீன திருட்டு முறை போலீஸாரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கட்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பஞ்ச கோலி. இவரது…

Read more

“முதல்வருக்கு திடீர் முத்தம்!”… தேர்தல் பிரச்சாரத்தில் அரங்கேறிய அதிர்ச்சி.. பரபரப்பான வீடியோவால் பற்றியெரியும் அரசியல்.. எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்!

அசாம் மாநிலத்தில் தேர்தல் களம் அனல் பறந்து வரும் வேளையில், அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா பங்கேற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் இப்போது தேசிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கூடியிருந்த…

Read more

“சீனாவுக்கு செக் வைத்த இந்தியா!”… ஈரான் போரால் தவித்த இலங்கைக்கு மோடியின் ‘மெகா’ உதவி.. ஒரே போன் கால்.. ஓடோடி வந்த டீசல் கப்பல்கள்

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே மூண்டுள்ள போர், இப்போது உலக நாடுகளின் எரிசக்தி தேவையில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஈரானால் ‘ஹோமுஸ் ஜலசந்தி’ மூடப்பட்டதால் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, இலங்கையில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு கடும்…

Read more

“கடைசியா கடைக்குள்ள போனவங்க தான்!”.. தொழிலதிபர் மனைவி எரித்து கொலை.. நண்பர்களே செய்த பயங்கரம்…!!

குஜராத் மாநிலத்தில் பணத் தகராறு காரணமாகத் தொழிலதிபர் ஒருவரின் மனைவி, குடும்ப நண்பர்களாலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வசந்த் அகேடிவாலா என்ற தொழிலதிபரின் மனைவி சாந்திபென், கடந்த மார்ச் 23-ஆம் தேதி இரவு பால் வாங்குவதற்காக…

Read more

“அரை மணி நேரத்தில் வருகிறேன்!”.. மனைவியிடம் கூறிச் சென்ற கணவன்.. 14 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு.. பயங்கர பின்னணி..!!!

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் 30 வயது இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோலாப்பூர் விஜாப்பூர் நாக்கா பகுதியைச் சேர்ந்த சச்சின் மச்சிந்திர மானே என்ற இளைஞர், கடந்த 14 நாட்களாகக் காணவில்லை…

Read more

நள்ளிரவு நேரம்…! தலையில் பானைகளுடன் சென்ற பெண்கள்… இவ்வளவு துணிச்சலா…? உறைய வைக்கும் சம்பவம்.. பின்னணி என்ன..?

மகாராஷ்டிர மாநிலம் ஜுன்னார் தாலுக்காவில், பூட்டியிருந்த கிடங்கிற்குள் புகுந்து ரூ. 2 லட்சம் மதிப்புள்ள செப்புப் பானைகளைத் திருடிச் சென்ற மூன்று பெண்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஜுன்னார் மகாஜன் அலி பகுதியைச் சேர்ந்த ஆனந்த் சஸ்வாடே என்பவர் பெரிய அளவில்…

Read more

என் புருஷனை பிடிக்கல… 3 வாடி வீட்டை விட்டு ஓடியும் விட மாட்றான்… ஊரைக் கூட்டி பஞ்சாயத்து பண்ணியும் அடங்காத மனைவி… கள்ள காதல் மோகம்… அம்பலமான விபத்து நாடகம்..!!

கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டத்தில், கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த கணவரை, மனைவியே கூலிப்படை வைத்து படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையை மறைக்க அதை விபத்து போலச் சித்தரிக்க முயன்ற தம்பதியின் திட்டம் போலீஸ் விசாரணையில் அம்பலமானது. யாதகிரி…

Read more

800 கோடி மக்கள்… 3000 கோடி சென்சார்கள்… உங்கள் காரை ஹேக்கர்கள் இயக்கினால் என்னாகும்..? சைபர் உலகில் உயிர்பலி அபாயம்… நிபுணர்களின் பகீர் எச்சரிக்கை…!!!

சைபர் தாக்குதல்கள் என்பது இனி வெறும் தரவுகளைத் திருடுவதோடு நின்றுவிடாது, மனித உயிர்களுக்கே அச்சுறுத்தலாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சைபர் பாதுகாப்பு நிபுணர் கௌரவ் சுக்லா எச்சரித்துள்ளார். அதாவது டெலாய்ட் தெற்காசியாவின் சைபர் பிரிவு தலைவரான கௌரவ் சுக்லா இதுகுறித்துக் கூறுகையில்,…

Read more

ரூ.5 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை… நாங்க சாகப் போகிறோம்..! வீடியோ அனுப்பிவிட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்த குடும்பத்தினர்… உறைய வைக்கும் பின்னணி..!!

பெங்களூரு புறநகர் பகுதியில் நிலுவையில் உள்ள கடன் சுமை காரணமாக, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலைக்கு முயன்றனர். இதில் தாய் மற்றும் மகள் உயிரிழந்த நிலையில், மேலும் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதாவது பெங்களூரு…

Read more

“அடச்சீ! சாமியார் வேஷத்துல இவ்வளவு கேவலமா வா?”.. நடுரோட்டில் பெண்களிடம் அநாகரிக லீலை.. வைரலாகும் கொந்தளிப்பான வீடியோ..!!

ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் சிம்லாவில் உள்ள புகழ்பெற்ற மால் ரோட் பகுதியில், சாமியார் வேடத்தில் சுற்றித் திரிந்த நபர் ஒருவர், அவ்வழியாகச் சென்ற பெண்களிடம் மிக மோசமாக நடந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவி உடை அணிந்து வெறும்…

Read more

“அடுப்பாங்கரையில் இருப்பதை எடுத்துக்கொண்டு கிளம்புங்க!”.. வாக்குச்சாவடிகளைப் பாதுகாக்க பெண்களுக்கு மம்தா அதிரடி அழைப்பு.. பரபரக்கும் மேற்கு வங்க அரசியல்..!!!

மேற்கு வங்கத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பெண்களிடம் விடுத்த ஒரு கோரிக்கை இப்போது இந்திய அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டார்ஜிலிங் மற்றும் நக்சல்பாரி பகுதிகளில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பேசிய மம்தா,…

Read more

“உன்னை தீவிரவாதி என்பேன்..!”.. மாணவரை 13 முறை மதரீதியாக இழிவுபடுத்திய பேராசிரியர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

பெங்களூருவில் உள்ள பி.இ.எஸ் (PES University) பல்கலைக்கழகத்தில், பேராசிரியர் ஒருவர் மாணவரை வகுப்புக்குள்ளேயே மத ரீதியாக இழிவுபடுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முரளிதர் தேஷ்பாண்டே என்ற அந்த பேராசிரியர், வகுப்பறையில் பாடம் எடுத்துக்கொண்டிருந்தபோது ஒரு குறிப்பிட்ட சிறுபான்மையின மாணவரை நோக்கி,…

Read more

“இந்தியாவுக்கு குடிபெயரப் போகிறேன்!”.. மருந்துக் கடையின் பில்லைப் பார்த்து ஆடிப்போன வெளிநாட்டுப் பெண்.. வைரலான நெகிழ்ச்சியான வீடியோ..!!!

இந்தியாவின் மருத்துவக் கட்டமைப்பு மற்றும் மருந்துகளின் விலை மலிவானது என்பதை விளக்கும் ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஈனஸ் ஃபரியா (Ines Faria), உலகம் முழுவதும் பயணம் செய்து…

Read more

“பொண்ணு செஞ்ச காரியத்தைப் பாருங்க!”.. ரூ.1.5 லட்ச ஐபோன் 17 சாக்கடையில் விழுந்ததால் பரபரப்பு.. மணமகள் செயலால் வாயடைத்துப் போன விருந்தினர்கள்..வைரல் வீடியோ ..!!

உத்தரப்பிரதேச மாநிலம் அவுரையா பகுதியில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில், மணமகள் செய்த காரியம் இப்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது. திருமண ஊர்வலத்தின் போது இசைக்கு ஏற்ப உற்சாகமாக நடனமாடிக்கொண்டிருந்த அந்த பெண்  தான் புதிதாக வாங்கியிருந்த ஐபோன் 17…

Read more

ஆபாசத்தின் உச்சம்…! நாகினி நடனம் ஆடிய கோவில் ஊழியர்கள், ஆளும் கட்சி பிரமுகர்கள்.. பெண்ணை கட்டிப்பிடித்து எல்லை மீறிய சம்பவம்… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!!

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம், சில்லகூர் மண்டலத்தில் உள்ள தம்மிணபட்னம் கோதண்டராமசாமி கோயில் அறங்காவலர் குழுத் தலைவரும், தெலுங்கு தேசம் கட்சி (TDP) பிரமுகருமான சதீஷ் யாதவ், பெண் ஒருவருடன் ‘நாகினி’ நடனம் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி மாநிலம்…

Read more

இது என்னடா பீருக்கு வந்து சோதனை..! அதுவும் கோடைகாலத்தில்… ஹார்மூஸ் மூடப்பட்டதால் மது பிரியர்களுக்கு இடியாய் விழுந்த செய்தி..!!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த ஒரு மாதமாக நீடித்து வரும் போர் பதற்றம், கச்சா எண்ணெய் மற்றும் எரிசக்தி துறையில் மட்டும் பாதிப்பை ஏற்படுத்தாமல், தற்போது இந்தியாவின் பீர் உற்பத்தித் துறையையும் கடுமையாகப் பாதித்துள்ளது. இதன் விளைவாக, வரும் கோடைக்…

Read more

கண்ணை மறைத்த காதல் வெறி…! பெற்ற தாயை கொன்று புதைத்த மகள்… டிராபிக் விதிமீறலால் 10 மாதத்துக்குப் பின் தெரிந்த உண்மை… வீட்டுக்குள்ளேயே அரங்கேறிய கொடூரம்…!!!

ஐதராபாத் ஜவஹர் நகர் பகுதியில் கடந்த 10 மாதங்களாக மறைக்கப்பட்டிருந்த ஒரு கொடூர கொலைச் சம்பவம், ஒரு சாதாரண போக்குவரத்து விதிமீறல் அபராதச் சீட்டு (E-Challan) மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது காதலுக்கு இடையூறாக இருந்த தாயைக் கொன்று வீட்டு வளையத்திற்குள்ளேயே…

Read more

கிச்சனில் ஒளிந்திருக்கும் சைலன்ட் கில்லர்…! தட்டில் ஒட்டும் விஷம்… பாத்திரம் கழுவும் லிக்வடு இவ்வளவு ஆபத்தானதா…? டாக்டர் சொன்ன பகீர் தகவல்…!!

ஒவ்வொரு வீட்டிலும் தவிர்க்க முடியாத ஒன்றாக விளங்கும் பாத்திரம் கழுவும் திரவங்கள் (Dishwashing Liquid), சமையலறையில் உள்ள மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த பொருட்களில் ஒன்றாக இருக்கலாம் என மருத்துவர் வோரா எச்சரிக்கை விடுத்துள்ளார். பாத்திரங்களைக் கழுவப் பயன்படுத்தப்படும் பெரும்பாலான பிரபல நிறுவனங்களின்…

Read more

“மாநில முதல்வர்களிடம் கேட்ட முக்கிய ரிப்போர்ட்!”.. இந்தியா எடுக்கப்போகும் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?.. பிரதமர் மோடி நடத்திய மெகா மீட்டிங்..!!!

மத்திய கிழக்கில் ஈரான் போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், அதன் பாதிப்புகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று மாநில முதலமைச்சர்களுடன் காணொளி காட்சி வாயிலாக அவசர ஆலோசனை நடத்தினார். குறிப்பாக, இந்த யுத்தத்தால் இந்தியாவிற்கான கச்சா எண்ணெய் மற்றும்…

Read more

“திருமணமான ஆணும் பெண்ணும் வேறொருவருடன் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்வது குற்றமல்ல”… மனைவி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!!!

சமூகக் கருத்துக்களையோ அல்லது ஒழுக்கநெறிகளையோ அடிப்படையாகக் கொண்டு நீதிமன்றங்கள் செயல்பட முடியாது என்றும், சட்டத்தின் வரையறையே இறுதியானது என்றும் அலகாபாத் உயர் நீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அதாவது திருமணமான ஒரு ஆண், தனது மனைவியைப் பிரிந்து வேறொரு…

Read more

“ஐடி வேலையை விட ஆட்டோ ஓட்டுவதே மேல்!.. மாதம் 75 ஆயிரம் சம்பாதிக்கும் டிரைவர்.. வைரலாகும் ஆடவைக்கும் வீடியோ..!!!

மும்பையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது மாத வருமானம் குறித்து வெளியிட்ட தகவல் தற்போது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது. இன்ஸ்டாகிராம் பயனர் உட்கர்ஷ் வர்மா பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், மும்பையில் ஆட்டோ ஓட்டினால் சராசரியாக ஒரு நாளைக்கு…

Read more

“பர்சனல்ல கை வைக்க முடியாது!”.. திருமணமானவர்களின் லிவ்-இன் உறவு.. நீதிமன்றம் சொன்ன திகைக்க வைக்கும் விளக்கம்…!!!

திருமண உறவில் இருக்கும் ஒருவர், தனது துணைக்குத் தெரியாமல் அல்லது துணையைப் பிரிந்து வேறொருவருடன் ‘லிவ்-இன்’ (Live-in relationship) முறையில் வாழ்வது குற்றமல்ல என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. ஏற்கனவே திருமணமான ஒருவர் மற்றொரு நபருடன் சேர்ந்து…

Read more

தேம்பி தேம்பி அழுத 5 மாத பச்சிளம் குழந்தை..! ஆத்திரத்தில் மூச்சையே நிறுத்திய தாய்… கணவன் மீதான கோபத்தில் இப்படியா..? பரிதவிப்பில் மகன்..!!

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில், 5 மாதக் குழந்தை இடைவிடாமல் அழுததால் ஆத்திரமடைந்த தாய், குழந்தையின் வாய் மற்றும் மூக்கை அமுக்கிக் கொலை செய்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி மாவட்டம், சத்தியவேடு மண்டலத்திற்கு உட்பட்ட என்.ஆர். அக்ரகாரம்…

Read more

பேபி..! என் டென்ஷனை குறைக்க வா… உல்லாசமா இருப்போம்… லேடி தாதாவை பலமுறை அழைத்த இன்ஸ்பெக்டர்… ரவுடிக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்த போலீஸ்..!!

பெங்களூருவில் பெண் தாதா ஒருவருக்குக் காவல் ஆய்வாளர் ஆபாச குறுந்தகவல்கள் மற்றும் ஆடியோக்களை அனுப்பித் தொல்லை கொடுத்த சம்பவம், கர்நாடக காவல் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது பெங்களூரு…

Read more

Other Story