மெட்ரோ ரயிலில் மிக முக்கிய மாற்றம்…. இன்று முதல் 7 நிமிட இடைவெளியில் இயக்கம்…!!

சென்னையில் உள்ளவர்களுக்கும், வெளியூரில் இருந்து வரும் பயணிகளுக்கும், வேலைக்கு செல்வதற்கும், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும் மெட்ரோ ரயில் பயணம் நம்பிக்கையான பயணமாக உள்ளது..மேலும் பயணிகளுக்காக பல்வேறு வசதிகளும் மெட்ரோ ரயில் நிர்வாகம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.  இந்நிலையில் சென்னையில்…

Read more

IPL 2024 : 10 அணிகள் தக்கவைத்துள்ள வீரர்கள் பட்டியல்…. யார் யார்?…. இதோ.!!

ஐபிஎல் 2024க்கான மினி ஏலம் டிசம்பர் 19-ம் தேதி துபாயில் உள்ள கோகோ கோலா அரங்கில் நடைபெற உள்ளது. எனவே இன்றைக்குள் ஒவ்வொரு அணியும் தக்கவைத்துள்ள வீரர்கள் மற்றும் விடுவிக்கப்ட்டுள்ள வீரர்கள் பட்டியலை வெளியிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியன்…

Read more

IPL 2024 auction : சிஎஸ்கே தக்கவைத்துள்ள & விடுவித்துள்ள வீரர்கள் பட்டியல் இதோ.!!

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களை தக்கவைத்துள்ள மற்றும் விடுவித்த வீரர்கள் பட்டியல் : ஐபிஎல் 2024க்கான மினி ஏலம் டிசம்பர் 19-ம் தேதி துபாயில் உள்ள கோகோ கோலா அரங்கில் நடைபெற உள்ளது. எனவே இன்றைக்குள் ஒவ்வொரு அணியும் தக்கவைத்துள்ள வீரர்கள்…

Read more

IPL 2024 : தல தோனி ஆடுவார்…. சிஎஸ்கே அணியில் 8 வீரர்கள் விடுவிப்பு…. யார் யார்?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை அணியில் 8 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி பென் ஸ்டோக்ஸ், பிரிட்டோரியஸ், பகத் வர்மா, சேனாபதி, அம்பதி ராயுடு, ஜேமிசன், ஆகாஷ் சிங், சிஷாண்டா மகளா விடுவிக்கப்பட்டுள்ளனர். சிஎஸ்கே…

Read more

நாளை முதல் 7 நிமிட இடைவேளையில் மெட்ரோ ரயில்…. பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. இருந்தாலும் தற்போது மெட்ரோ ரயிலில் ஏராளமானோர் பயணித்து வருவதால் பீக் ஹவரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு தற்போது ஒன்பது…

Read more

டிச-3 ஆம் தேதி மெட்ரோவில் செல்வோருக்கு குட் நியூஸ்…. வெறும் 5 ரூபாய் மட்டுமே… அதிரடி அறிவிப்பு…!!!

சென்னை மெட்ரோ ரயிலில் தினந்தோறும் ஏராளமானவர்கள் பயணம் செய்து வருகிறார்கள். இந்நினையில் மெட்ரோ நிறுவனம் அதன் நிறுவன நாளை கொண்டாடும் வகையில் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. வரும் டிசம்பர் 3 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), பேடிஎம், வாட்ஸ்அப் அல்லது ஃபோன்பே ஆகியவற்றைப்…

Read more

சென்னையில் 28 பேரை கடித்த நாய்க்கு ரேபிஸ் நோய்த்தொற்று உறுதி… அதிர்ச்சியில் மக்கள்…!!

சென்னை ராயபுரம் பகுதியில் வெறி பிடித்த நாய் ஒன்று சாலையில் சென்ற பொதுமக்களை விரட்டி விரட்டி கடித்தது. இவ்வாறு 28 பேரைக் கடித்தது. இதனால், அந்த நாயை அப்பகுதி மக்கள் அடித்துக் கொன்றனர். இந்தநிலையில், நாயின் உடலைக் கைப்பற்றி, மாதிரிகளைச் சேகரித்து,…

Read more

சென்னை அண்ணா பல்கலை விடுதியில் மாணவி தற்கொலை; கடிதத்தில் அதிர்ச்சி தகவல்…!!

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை.  விருப்பமில்லாத படிப்பில் பெற்றோர் சேர்த்ததால் தற்கொலை செய்து கொள்வதாக மாணவி எழுதிய கடிதம் கிடைத்துள்ளது. பெற்றோருக்கு மாணவி சரோஜ் பெனிட்டா எழுதிய கடிதத்தை கைப்பற்றி கோட்டூர்புரம் காவல்துறையினர் விசாரணை. சரோஜ்…

Read more

அத்திப்பட்டு ரயில் நிலையத்தில் கத்தியால் குத்தி ஒருவர் படுகொலை…. பரபரப்பு.!!

 அத்திப்பட்டு புதுநகர் ரயில் நிலையத்தில் கத்தியால் குத்தி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. மின்சார ரயிலில் பயணம் செய்த முரளி என்பவரை ரவீந்தர் என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.  சென்னையை அடுத்துள்ள அத்திப்பட்டு ரயில் நிலையத்தில் முரளி என்பவருக்கும், ரவீந்தர் என்பவருக்கும்…

Read more

சென்னையில் பொதுமக்களை கடித்த நாய்க்கு ரேபிஸ் தொற்று…. அதிர்ச்சியில் மக்கள்…!!!

சென்னை ராயபுரத்தில் தெருநாய் ஒன்று பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என்று மொத்தம் 28 பேரை கடித்தது. இந்த நிலையில் அந்த நாயை கல்லால் அடித்து கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த நாயின் உடலை உடற் கூறாய்வு செய்ததில் ரேபிஸ் தொற்று பாதிப்பு…

Read more

அதிர்ச்சி…! உடல் எடையை குறைக்க தீவிர உடற்பயிற்சி…. ஜிம்மிலேயே பெண்ணிற்கு நேர்ந்த சோகம்…!!

சமீபகாலமாகவே பலரும் வயது  வித்தியாசமின்றி மாரடைப்பால் உயிரிழந்து வருகிறார்கள். அந்தவகையில் சென்னை உடற்பயிற்சி கூடம் ஒன்றில் இளம் பெண் மருத்துவர் அன்விதா (25) உடல் எடையை குறைக்க தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டனர். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் இதைப்பார்த்து…

Read more

இளைஞர்களே ரெடியா?…. சென்னையில் நவம்பர் 25 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

,தமிழகத்தில் வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நவம்பர் 25ஆம் தேதி சென்னையில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் 150 க்கும் மேற்பட்ட…

Read more

இந்தியா சிறப்பாக ஆடியும் தோற்றத்தால் மனமுடைந்தேன்….. முன்னாள் கேப்டன் கபில் தேவ்..!!

1983 உலகக் கோப்பை வென்ற கேப்டன் கபில் தேவ் , இந்தியா மிகவும் சிறப்பாக விளையாடியும் கோப்பையை வெல்ல முடியாதது ஏமாற்றம் அளிப்பதாக கூறினார்.. சென்னையில் நேற்று புதன்கிழமை புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய கபிலிடம், தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில்…

Read more

#BREAKING: விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது: மியாட் மருத்துவமனை தகவல்…!!

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளதாக மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள மருத்துவமனை, திரு விஜயகாந்த் அவர்கள் காய்ச்சல் காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் நவம்பர் 18ஆம் தேதி 2023 அன்று அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சைக்கு…

Read more

காலை 10 மணி வரை மழை நீடிக்கும்; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

காலை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் காலை 10 மணி வரை மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய கேரள எல்லைப் பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவ கூடிய நிலையில் தமிழகத்தின்…

Read more

1 இல்ல… 2.இல்ல… ”27 மாவட்டதிற்கு” இடியுடன் கூடிய மழை; வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!

உள் தமிழகம் அதனை ஒட்டிய கேரளா பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவக்கூடிய நிலையில் தமிழகத்தில் இன்று பல்வேறு இடங்களிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. அந்த வகையில் நான்கு மணி வரை….  அடுத்த மூன்று…

Read more

11ஆவது முறையாக ஷாக்…! அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு காவல் நீட்டிப்பு.. நீதிபதி அதிரடி உத்தரவு …!!

அமலாக்க துறையால் சட்டவிரோத பண பரிமாற்றத் தடை சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் மாதம்  கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியினுடைய நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி இன்றைய தினம்…

Read more

கிரீன் ஆப்பிள் விருது 2023: தங்கம் வென்ற சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்…..!!!

பயண நேரம் குறைவு, பாதுகாப்பு மற்றும் தூய்மை போன்ற பல அம்சங்களை கொண்டுள்ளதால் சென்னை மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் கார்பன் குறைப்பு நடவடிக்கைக்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தங்க…

Read more

இன்று இபிஎஸ் தலைமையில்… அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்….!!!

சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அதிமுக பொதுச்செயலாளர் இ பி எஸ் தலைமையில் பூத் கமிட்டி , இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை…

Read more

4 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை; அலெர்ட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்…!!

4 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கையானது விடுக்கப்பட்டிருக்கிறது. குமரி, நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.  டெல்டா உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கன மழை பெய்யலாம் என்றும் வானிலை ஆய்வு…

Read more

#BREAKING: ரயில் மோதி 3 பேர் உயிரிழப்பு… தமிழகத்தில் பரபரப்பு சம்பவம்…!!

திருவள்ளூர் அருகே ரயில் மோதி 3 பேர் பலியாகி இருக்கின்றார்கள். வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது விபரீதம். ஒரு பெண் உட்பட மூன்று பேர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு. மூன்று பேர் உயிரிழந்தது குறித்து ரயில்வே காவல்துறையினர்…

Read more

சென்னை கிரிக்கெட் ரசிகர்களே….. இறுதி போட்டியை காண…. இந்த இடத்துக்கு போங்க…!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே இன்று நடைபெறவுள்ள உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், எதிர்பார்ப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்தியர்கள் அனைவருக்கும் போட்டியை நேரில் காண வேண்டும் என்ற தீரா ஆசை உள்ளது. ஆனால் குஜராத்…

Read more

மகளிருக்கு கொடுத்தது 1138 கோடி…. மதுபானத்திற்கு வாங்கியது 467 கோடி…. “விடியல் எப்படி வரும்?” ராமதாஸ் கேள்வி….!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் ரூபாய் 467 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டதாக அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இந்த மாதம் 1138 கோடி ரூபாய் மகளிர் உரிமைத் தொகையாக…

Read more

சென்னையில் 94 மின்சார ரயில் சேவைகள் ரத்து…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

பராமரிப்பு பணிகள் காரணமாக அம்பத்தூர் மற்றும் பட்டாபிராம் வழியாக செல்லும் 94 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல் மற்றும் அரக்கோணம் வழித்தடத்தில் உள்ள பட்டாபிராம் அம்பத்தூர் பணிமனையில் இன்று முதல்…

Read more

ரேஷன் அட்டையில் திருத்தங்கள் செய்ய…. இன்று (நவ..8) சிறப்பு முகாம்…. சென்னை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

குடும்ப அட்டையில் திருத்தங்களை மேற்கொள்ள குறைதீர் முகாம் நடத்தப்படும் நிலையில் நவம்பர் 18 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை குறைத்தீர் முகாம் நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த மாதம் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை வந்ததால்…

Read more

கனமழை…. சென்னை மக்களுக்கு கட்டணமில்லா எண் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் சென்னையில் கன மழையால் ஏற்படும் குறைகள் மற்றும் பிரச்சனைகளை தெரிவிப்பதற்கு கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 1913 என்ற கட்டணமில்லா எண்ணெய் தொடர்பு கொண்டு…

Read more

நவம்பர் 18 குறைதீர் முகாம்…. ரேஷன் அட்டைதார்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

குடும்ப அட்டையில் திருத்தங்களை மேற்கொள்ள குறைதீர் முகாம் நடத்தப்படும் நிலையில் நவம்பர் 18 ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை குறைத்தீர் முகாம் நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த மாதம் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை வந்ததால்…

Read more

இன்று கடற்கரை – செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

செங்கல்பட்டு பணிமனையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் சென்னை கடற்கரை மற்றும் செங்கல்பட்டு மின்சார ரயில் சேவை இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டுக்கு தினமும் காலை 11.40 மணிக்கு மற்றும் பகல் 12.20 மணிக்கு புறப்படும் மின்சார…

Read more

சென்னையில் இதுவரை இல்லாத அளவிற்கு காற்று மாசு அதிகரிப்பு… அபாய எச்சரிக்கை….!!!

தமிழகம் முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் பட்டாசு வெடிப்பால் சென்னையில் காற்று மாசு இதுவரை இல்லாத வகையில் கடுமையாக அதிகரித்துள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காற்று மாசு காரணமாக தமிழகத்தில் பட்டாசுகள் வெடிப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையிலும் மக்கள்…

Read more

தீபாவளி: சென்னையில் 148 இடங்களில் தீ விபத்து… தீயணைப்புத்துறை தகவல்….!!!

தமிழகம் முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் சென்னையில் 148 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது. பட்டாசு வெடிப்பதற்கு காலை ஆறு மணி முதல் 7 மணி வரையும் மாலை 7 மணி முதல் எட்டு மணி…

Read more

பெண்களின் உள்ளாடைகளை திருடிவந்த சைக்கோ…. காவல்துறை அதிரடி…!!

சென்னை தாம்பரம் சேலையூர் பகுதியில் பெண்களின் உள்ளாடைகளை திருடிவந்த சைக்கோ திருடனை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். தமிழ் பிரபு (வயது 28) என்ற அவர் தஞ்சையை சேர்ந்தவர் என்று விசாரணையில் தெரியவந்தது. சிறுவயது முதலே பெண்களின் உள்ளாடை மீது ஈர்ப்பு…

Read more

சென்னையில் கோர விபத்து: அதிவேகமாக வந்த கார் மோதி பெண் பலி…!!

திருவான்மியூர் ஆர்டிஒ அலுவலகம் அருகே, ECR பிராதான சாலையில் தூய்மை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தூய்மை பணியாளர் சிவகாமி என்ற பெண்ணை அதிவேகமாக வந்த கார் ஒன்று மோதியது. இதில் நிலை தடுமாறி அந்த பெண் கீழே விழ, எதிர் சாலையில்…

Read more

ரேஷன் அட்டையில் திருத்தங்கள் செய்ய…. நவம்பர் 18 சிறப்பு முகாம்…. சென்னை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

குடும்ப அட்டையில் திருத்தங்களை மேற்கொள்ள குறைதீர் முகாம் நடத்தப்படும் நிலையில் நவம்பர் 18 ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை குறைத்தீர் முகாம் நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த மாதம் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை வருவதால்…

Read more

சென்னையில் வெளியூர் செல்லும் பேருந்துகள் எங்கிருந்து புறப்படும் தெரியுமா?…. மக்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் அனைவரும் சொந்த ஊர் செல்ல வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. மக்களின் வசதிக்காக நவம்பர் ஒன்பதாம் தேதி முதல் நவம்பர் 11ஆம் தேதி வரை…

Read more

தீபாவளி பண்டிகை…. சென்னையில் இருந்து 1850 கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் … அமைச்சர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நவம்பர் 12ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்களின் வசதிக்காக சொந்த ஊர் செல்ல ஏதுவாக வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளை காட்டிலும் கூடுதலாக 1612 சிறப்பு பேருந்துகள் கடந்த வருடம் இயக்கப்பட்ட நிலையில் இந்த வருடம் 1850…

Read more

களைகட்டும் தீபாவளி ஷாப்பிங்…. சென்னையில் பாதுகாப்புக்கு 18000 போலீசார் குவிப்பு…!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்கும் வெளியூர் செல்லவும் முக்கிய இடங்களில் அதிக அளவு கூடுவதால் அவர்களின் நலனை கருதி சென்னை பெருநகர காவல் துறை சார்பாக பல்வேறு…

Read more

நெருங்கும் தீபாவளி பண்டிகை…. பட்டாசு வெடிக்க 19 கட்டுப்பாடுகள்…. சென்னை காவல்துறை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடிப்பதற்கான விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற ரசாயன பொருள்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் மட்டும் விற்பனை…

Read more

மக்களே இதை செய்யாதீங்க…. “நீரில் மூழ்கும் அபாயம்” சென்னையில் கடும் எச்சரிக்கை….!!!

தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் கடும் அவதியடைந்தனர். இந்த நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்,…

Read more

காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவல்…. மனைவிகளை மாற்றி உல்லாசம்…. வெளியான திடுக்கிடும் தகவல்…!!

சென்னை ஈசிஆரில் உள்ள  பனையூரில் ஒரு பண்ணை வீட்டில், மதுபோதை விருந்து நடப்பதாக  காவல்துறைக்கு  புகார் சென்றது. இதையடுத்து அங்கு சென்று போலீசார் பார்த்த போது, அரைகுறை ஆடையுடன் 8 பெண்களும், 15 ஆண்களும் இருந்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில்,…

Read more

BREAKING: மழை வெளுத்து வருகிறது…. ரெயின்கோட் எடுத்துட்டு போங்க…!!

சென்னையில் கிண்டி, தேனாம்பேட்டை, தி.நகர், வடபழனி, அசோக் நகர், சைதாப்பேட்டை, நந்தனம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. திருவள்ளூர், செங்கல்பட்டு, தி.மலை, ராணிப்பேட்டை, விழுப்புரம், வேலூர், விழுப்புரம், சேலம், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 2 மணி…

Read more

சென்னையில் 685 பட்டாசு கடைகளுக்கு அனுமதி….!!!

சென்னையில் 685 பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். பட்டாசு கடைகளுக்கான அனுமதி கேட்டு விண்ணப்பித்த பலருக்கு அனுமதி கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் சென்னை பெருநகர காவல் ஆணையத்தில் புகார்…

Read more

சென்னையில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால் புளியந்தோப்பு பகுதியில் நவம்பர் 4 இன்று முதல் அடுத்த ஒரு வாரத்திற்கு சோதனை முயற்சியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அயனாவரத்தில் இருந்து பெரம்பூர் பேரக்ஸ் சாலை மற்றும் ஸ்ட்ரஹான்ஸ் சாலை…

Read more

BREAKING: சென்னையிலும் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

சென்னையில் இரவு முதல் இடியுடன் கூடிய மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் கிண்டி, நந்தனம், சைதாப்பேட்டை, தி நகர், அசோக் நகர் மற்றும் வடபழனி உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்வதால் மாணவர்களின் பாதுகாப்பு நலனை கருதி பள்ளிகளுக்கு விடுமுறை…

Read more

சென்னையில் இன்று முதல் அமல்…. வாகன ஓட்டிகளுக்கு புதிய வேக கட்டுப்பாடு…. மீறினால் ரூ. 1000 அபராதம்….!!!

சென்னையில் தினம் தோறும் 62.5 லட்சம் வாகனங்கள் இயங்கி வரும் நிலையில் மெட்ரோ பணிகள் என ஏகப்பட்ட கட்டடப் பணிகளால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றது. இதனை கட்டுப்படுத்த வாகன ஓட்டிகளுக்கு புதிதாக வேகக் கட்டுப்பாடு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ள நிலையில்…

Read more

சென்னையில் 350 பட்டாசு கடைகளுக்கு அனுமதி…. வெளியான தகவல்….!!

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளியையொட்டி அனைவரும் பட்டாசு வெடித்து கொண்டாடுவது வழக்கம். இதனால் இப்பொழுதே பட்டாசு, ஜவுளி வியாபாரம் விறுவிறுப்பு அடைந்துள்ளது. சென்னையில் பட்டாசு கடைகள் வைப்பதற்கு 800 விண்ணப்பங்கள் தீயணைப்புத்துறைக்கு வந்துள்ளன.…

Read more

BREAKING: ”மதியத்திற்கு மேல் பள்ளிகளுக்கு லீவ் விடுங்க… அறிவிப்பு…..!!!

சென்னையில் மழை வெளுத்து வாங்கி வருவதால் கத்திப்பாரா உள்ளிட்ட பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, கடலூர், விழுப்புரம், உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மழை வெளுக்கும் என வானிலை மையம்…

Read more

சென்னையில் நாளை முதல் அமல்…. வாகன ஓட்டிகளுக்கு புதிய வேக கட்டுப்பாடு…. மீறினால் ரூ. 1000 அபராதம்….!!!

சென்னையில் தினம் தோறும் 62.5 லட்சம் வாகனங்கள் இயங்கி வரும் நிலையில் மெட்ரோ பணிகள் என ஏகப்பட்ட கட்டடப் பணிகளால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றது. இதனை கட்டுப்படுத்த வாகன ஓட்டிகளுக்கு புதிதாக வேகக் கட்டுப்பாடு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ள நிலையில்…

Read more

நீட் தேர்வை எதிர்க்க கட்சிகளுக்கு உரிமை உள்ளது: ஹைகோர்ட் கருத்து…!!!

நீட் தேர்வை எதிர்க்க கட்சிகளுக்கு உரிமை உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறி இருக்கிறது. திமுகவின் கையெழுத்து இயக்கத்தால் என்ன பாதிப்பு என மனுதாரர் எம்.எல் ரவிக்கு நீதிபதி  கேள்வி எழுப்பியுள்ளார். வழக்கறிஞர் மற்றும் தேசிய மக்கள் கட்சியின் தலைவர் என்ற…

Read more

சென்னையில் நவம்பர் 4 முதல் அமல்…. இனி வாகனங்கள் இந்த வேகத்தில் தான் செல்லணும்….!!!!

சென்னையில் நவம்பர் 4 முதல் வாகனங்களின் வேக வரம்பு அமலுக்கு வருவதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது. இலகுரக வாகனங்கள் 60 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். கனரக வாகனங்கள் 50 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்ல…

Read more

சென்னை நகருக்கு உத்தரவு…! இனி No Speed… இவளவு வேகத்தில் தான் சொல்லணும்… வாகனங்களுக்கு வேக வரம்பு நிர்ணயம்…!!

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களுடைய எண்ணிக்கை  மற்றும் சாலை கட்டமைப்புகளில் நவீன முன்னேற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு சென்னை மாநகர – பல்வேறு வகை வாகனங்களுக்கு 2003இல் நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பை மறு மதிப்பீடு செய்து வேக…

Read more

Other Story