அரசின் நிர்வாக திறமையின்மையை வெளிக்காட்டுகிறது; ஐகோர்ட் நீதிபதி காட்டம்..!!

அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்காத காவல்துறைக்கு எதிராக ஆர்எஸ்எஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக தமிழ்நாடு உள்துறை செயலாளர், DGP ஆகியோர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. நீதிமன்றம்…

Read more

ட்ரான்ஸ்பார்மரில் பழுது…. மின் ஊழியருக்கு நேர்ந்த சோகம்…. போராட்டத்தில் இறங்கிய உறவினர்கள்….!!

சென்னை திருவொற்றியூர் எர்ணாவூர் பகுதியில் சேர்ந்தவர் வீரமணி. மின்வாரிய ஊழியரான இவர் நேற்று முன்தினம் ஏற்பட்ட மின்தடையை சரி செய்ய சிவகாமி நகரை சேர்ந்த முருகேசன் உட்பட உடன் பணிபுரியும் நான்கு ஊழியர்களுடன் பணிக்கு சென்றுள்ளார். வீரமணியும் முருகேசனும் ட்ரான்ஸ்பார்மர் ஒன்றில்…

Read more

தறிகெட்டு ஓடிய சொகுசு கார் – 7 பேர் படுகாயம்…. பரபரப்பு…!!!!

சென்னை பல்லாவரம் அருகே அசுர வேகத்தில் வந்த சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி மோதியதில் ஏழு பேர் படுகாயம் அடைந்தனர். திரிசூலம் சிக்னலில் இருந்து புறப்பட்டபோது ஓட்டுநர் காரை அதிவேகமாக இயக்கியதாக கூறப்படுகின்றது. இதனால் அசுர வேகத்தில் ஓடிய…

Read more

தையல் தொழில் தொடங்க தமிழக அரசின் கடனுதவி…. பெண்களுக்கு சூப்பரான வாய்ப்பு இதோ..!!

மத்திய மாநில அரசுகள் ஏழை எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு தொழில் தொடங்குவதற்கு கடனுதவிகளையும் வழங்கி வருகிறது. அந்தவகையில் சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு…

Read more

சென்னையில் திமுக பிரமுகரின் மகன் படுகொலை… பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

சென்னை திருவொற்றியூரில் திமுக பிரமுகரின் மகனை முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக வட்ட பிரதிநிதி விவேகானந்தர் என்பவரின் மகன் காமராஜ். 35 வயதாகும் இவர் நேற்று அலுவலகத்தில் தனியாக இருந்தபோது…

Read more

சென்னையில் நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் சைதாப்பேட்டை மேற்கு ஜோன்ஸ் சாலையில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அக்டோபர் 28ஆம்…

Read more

போலீசை அடித்து வடமாநில தொழிலாளர்கள் அட்டகாசம்; அம்பத்தூரில் பெரும் பரபரப்பு..!!

அம்பத்தூர் BLOW பேக்கேஜ் நிறுவனத்தில் தொழிலாளர்கள் இடையே திடீர் மோதல் நிலவே நிலையில் அதனை தடுக்கச் சென்ற போலீசாரை அடித்து விரட்டி வட மாநில தொழிலாளர்களால் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.அம்பத்தூர் தொழிற்பேட்டை யில் ஆயுத பூஜை கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட தகராறை …

Read more

சென்னையில் இன்று 3 அடுக்கு பாதுகாப்பு…. 5000 போலீசார் குவிப்பு….!!!

சென்னை உத்தண்டியில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் அக்டோபர் 27ஆம் தேதி நாளை பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக சென்னை வரும் குடியரசுத் தலைவர் கிண்டி ராஜ்பவனில் இன்று இரவு தங்க உள்ளார். இந்த நிலையில் ஆளுநர் மாளிகை…

Read more

சென்னைக்கு அருகில் வருகிறது ‘Wonderla’ பொழுதுபோக்கு பூங்கா…. சூப்பர் அறிவிப்பு….!!!

வொண்டர்லாவின் 5வது பொழுதுபோக்கு பூங்கா, திருப்போரூர் அடுத்த இள்ளளூரில் 62 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. சுமார் 3400 கோடி செலவில் அமைய உள்ள இந்த பூங்காவுக்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கிய நிலையில் பூமி பூஜை நடைபெற்றது. கொச்சி, பெங்களூரு,…

Read more

தேசியக் கொடியை குப்பையில் வீசிய சப்-இன்ஸ்பெக்டர்…. பெரும் பரபரப்பு….!!!!

தேசியக்கொடியை அவமதித்த உதவி ஆய்வாளர் நாகராஜன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் ஒரு பகுதியாக நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற…

Read more

BREAKING: சென்னையில் ரயில் கவிழ்ந்தது…. பெரும் பரபரப்பு….!!!

சென்னை ஆவடி ரயில் நிலையத்தில் புறநகர் ரயிலில் நான்கு பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்ததால் சென்னைக்கு செல்ல வேண்டிய ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. அண்ணன் ஊர் பணிமனையில் இருந்து ஆவடி ரயில் நிலையத்தில் நிற்க வேண்டிய ரயில் சிக்னலை கடந்து சென்றதால்…

Read more

180 KM வேகத்துல காற்று வீசும்…! கடலுக்கு போகாதீங்க… சற்றுமுன் வானிலை அலெர்ட்..!!

இந்திய நிலப்பரப்பில் இருபுறமும் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் இருக்கின்றன.  மத்திய மேற்குக்கை ஒட்டிய தென்மேற்கு அரபிக் கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக்கி,  தற்போது அதி தீவிர புயலாக தேஜ்  புயல் உருவாகி இருக்கிறது. இது வலு குறைந்து…

Read more

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல் …!!

இந்திய நிலப்பரப்பில் இருபுறமும் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் இருக்கின்றன.  மத்திய மேற்குக்கை ஒட்டிய தென்மேற்கு அரபிக் கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக்கி,  தற்போது அதி தீவிர புயலாக தேஜ்  புயல் உருவாகி இருக்கிறது. இது வலு குறைந்து…

Read more

#BREAKING: வங்க கடலில் உருவாகிறது புயல்..!!

வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read more

சென்னையில் இன்று 23 ரயில் சேவைகள் ரத்து…. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னை சென்ட்ரல் மற்றும் கூடூர் வழித்தடத்தில் திருவொற்றியூர் மற்றும் எண்ணூர் தயிர் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் அக்டோபர் 22 இன்று 23 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி மூர்மார்க்கெட்டிலிருந்து சூலூர்பேட்டைக்கு காலை 4.20,…

Read more

நெல்லை, குமரியில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம்…!!

வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளரை சந்தித்தார், அப்போது பேசிய அவர், தமிழகம் – புதுவை – காரைக்கால் மற்றும் கேரள பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இன்று துவங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில்…

Read more

மீனவர்கள் கடலை விட்டு வெளியே வாங்க; வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளரை சந்தித்தார்.  அப்போது பேசிய அவர், தமிழகம்,  புதுவை, காரைக்கால் மற்றும் கேரள பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இன்று துவங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், …

Read more

சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்…. டிராபிக் ஜாமில் மூழ்கிய சென்னை..!!!

ஆயுதபூஜை, விஜயதசமி திருவிழாக்கள் காரணமாக நாளை முதல் 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதன் காரணமாக சென்னையில் பணிபுரியும் பலர் சொந்த ஊர்களுக்கு படையெடுக்கத் தொடங்கி இருக்கின்றனர். இதனால் சென்னையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை மட்டுமல்லாமல் அடுத்துள்ள…

Read more

சென்னையில் இன்றும், நாளையும் கூடுதல் மெட்ரோ ரயில் சேவை…. பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!

ஆயுத பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு அக்டோபர் 20 இன்றும் நாளையும் மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை என்பதால் தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு…

Read more

சென்னையில் நவம்பர் 6 லாரி ஸ்ட்ரைக்…. வெளியான அறிவிப்பு….!!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற நவம்பர் 6ஆம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ராஜமங்கலம் காவல் நிலையம் அருகில் உள்ள…

Read more

சென்னையில் புதிய மைல் கல்லை எட்டிய நோக்கியா….!!!

சென்னையில் உள்ள தொழிற்சாலையில் நோக்கியா நிறுவனம் MIMO கருவிகள், 4G/LTE ரேடியோக்கள் மற்றும் ஃபைபர் பிராட்பேண்ட் உபகரணங்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்த தொழிற்சாலையில் சுமார் 70 லட்சம் கருவிகளை உற்பத்தி செய்து நோக்கியா நிறுவனம் புதிய மைக்கல்லை எட்டி உள்ளது.…

Read more

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம்…!!

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. சென்னையை  பொறுத்த வரை இரண்டு நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில்…

Read more

”கோயில் ஒன்றும் அரசியல் செய்வதற்கான இடம் கிடையாது” நீதிபதி கருத்து…!!

கோவில் ஒன்னும் அரசியல் செய்யும் இடம் இல்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அர்ச்சகராக பணியாற்றும் ஜெய ஆனந்த் என்ற கர்ணன் கோவில் குறித்து அவதூறான கருத்துக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டதால் அவர்…

Read more

சென்னையில் ‘மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி’…. என்னென்ன வசதிகள் இருக்கு தெரியுமா….???

சென்னை செம்மஞ்சேரியில் மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைப்பதற்கான ஒப்பந்த புள்ளி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான வீரர்கள் பயிற்சி பெறும் வகையில் சென்னையில் அதிநவீன விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு இதற்கு முன்னதாக அறிவித்திருந்தது. ஹாக்கி, டேபிள் டென்னிஸ் மற்றும்…

Read more

சென்னை மக்களுக்கு இனி இந்த கவலையே வேண்டாம்… அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னை குடிநீர் ஏரிகளில் 9 மாதத்திற்கு தேவையான தண்ணீர் உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை ஆகிய ஐந்து நீர் தேக்கங்களில் இருந்து நகருக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகின்றது. இந்த ஐந்து நீர்த்தேக்கங்களின்…

Read more

போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றதால் ரவுடிகள் சுட்டுக்கொலை….!!

சென்னை சோழவரத்தை அடுத்த புதூர் மாரம்பேடு பகுதியில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் கொல்லப்பட்ட ரவுடிகள் முத்து சரவணன்  மற்றும் சண்டே சதீஷ் ஆகியோரின் உடல்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன வைக்கப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்டம் சோழபுரம் காந்தி நகரை…

Read more

சென்னையில் குண்டுமழை…. என்கவுன்டரில் ரவுடிகள் சுட்டுக்கொலை….!!!

சென்னை சோழவரம் அருகே இரண்டு ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். சோழவரம் அருகே பிரபல கூலிப்படை தலைவன் முத்து சரவணன் மற்றும் சதீஷ் ஆகிய இரண்டு பேரும் சுட்டு கொலை செய்யப்பட்டனர். கொலை வழக்கில் முத்து சரவணன் பிடிக்க முயன்ற…

Read more

குடையோடு வெளியே போங்க…! 1இல்ல… 2இல்ல… 13 மாவட்டத்தில் வெளுக்க போகுது மழை… உங்க பகுதியும் இருக்கலாம்..!!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரையில் இன்று கனமழை பெய்யும்.  அதே போல விருதுநகர்,…

Read more

குளிக்க போன ஜிம் பயிற்சியாளர்…. பின் நடந்த கொடூரம்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை அருகே ஜிம் பயிற்சியாளர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொரட்டூரில் ஆணழகன் போட்டிக்காக தயாராகி கொண்டிருந்த ஜிம் பயிற்சியாளர் யோகேஷ் (41) குளியலறையில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது சோர்வடைந்ததால் குளிக்க சென்ற யோகேஷ்,…

Read more

சிக்ஸ் அடித்து வெற்றி..! திகைத்துப்போன ராகுல்….. 100 அடிக்க நினைத்தேன்…. ஆனால்…. என்ன சொன்னார் தெரியுமா?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சதத்தை தவறவிட்ட ராகுல், எந்த கவலையும் இல்லை என தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய உலகக் கோப்பை போட்டியில், விராட் கோலி (116 பந்துகளில் 85; 6 பவுண்டரி) மற்றும் கேஎல் ராகுல்…

Read more

#INDvsAUS : வேற லெவல்.! சரிந்த அணியை மீட்ட கோலி – ராகுல்….. முதல் போட்டியில் ஆஸி.,யை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய டீம் இந்தியா.!!

உலகக்கோப்பை 5வது போட்டியில் ஆஸ்திரேலியா அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி.. 2023 ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இன்று 5வது போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டி…

Read more

ICC Cricket World Cup : 19 இன்னிங்ஸ்களில் 1000 ரன்கள் அடித்து சச்சின் சாதனையை முறியடித்த வார்னர்.!!

உலக கோப்பையில் டேவிட் வார்னர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார்.. இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். அதே நேரத்தில், ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட்…

Read more

#INDvsAUS : 200 டார்கெட்..! 0, 0, 0…. இந்தியாவுக்கு அதிர்ச்சி தொடக்கம்….. மீட்பாரா கோலி?

ஆஸ்திரேலியா 199 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. 2023 ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இன்று 5வது போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில்…

Read more

இரையை பிடிக்கும் புலி போல பாய்ந்து கேட்ச் பிடித்த கிங் கோலி….. அனில் கும்ப்ளே சாதனை காலி.!!

விராட் கோலி புலி போல பாய்ந்து கேட்ச் எடுத்து சாதனையை பதிவு செய்தார்.. இந்தியாவின் ஒருநாள் உலகக் கோப்பை பயணம் இன்று தொடங்குகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக் மைதானத்தில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில்…

Read more

IND vs AUS : ஜெர்ஸி எண் 69…. மீண்டும் இந்திய அணிக்காக களமிறங்கிய ‘ஜார்வோ’….. ஓடி வந்து பேசிய கோலி….. யார் இவர் தெரியுமா?

இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியின் போது பிரபல யூடியூபர் ‘ஜார்வோ 69’ மைதானத்திற்குள் மீண்டும் ஓடிய வீடியோ வைரலாகி வருகிறது. 2023 ஒருநாள் உலகக் கோப்பை போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே சென்னை சேப்பாக்…

Read more

அப்பா ஆடுறாரு.! சென்னை மண்ணில் அஸ்வின்…… உற்சாகமாக பார்த்து மகிழும் மனைவி மற்றும் மகள்.!!

ரவி அஸ்வினின் மனைவியும் மகளும் சேப்பாக்கத்தில் இருந்து அஷ்வினைப் பார்த்துக் கொண்டிருந்தனர். 2023 ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இன்று 5வது போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்குஇடையேயான போட்டி சென்னை சேப்பாக் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் 2 மணிக்கு…

Read more

#IndvsAus2023 : சுப்மன் கில் இல்லை….. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்…. ஆடும் லெவனில் யார் யார்?

உலக கோப்பையின் 5வது போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. 2023 ஐசிசி 13வது ஒரு நாள் உலகக் கோப்பையின் முதல் போட்டி கடந்த 5ஆம் தேதி அகமதாபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று…

Read more

2023 World Cup, IND vs AUS : இன்று இந்தியா vs ஆஸ்திரேலியா மோதல்….. கில் ஆடுவாரா?….. வெற்றியுடன் தொடங்குமா டீம் இந்தியா?

உலக கோப்பையில் இன்று தனது முதல் ஆட்டத்தை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தொடங்குகிறது இந்திய அணி. இறுதியாக இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 பயணத்தை தொடங்குவதற்கான நேரம் வந்துவிட்டது. கடைசியாக ரோஹித் சர்மா…

Read more

ஐசிசி ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட்…. இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!!

இந்த ஆண்டிற்கான ஐசிசி ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. வேளச்சேரி…

Read more

சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

ஐசிசி நடத்தும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளது. அதாவது அக்டோபர் 8, 13,…

Read more

World Cup 2023 : சென்னையில் பறக்கும் ரயில் வழித்தடத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு.!!

சேப்பாக்கம் மைதானத்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடைபெறும் நாட்களில் சிறப்பு பறக்கும் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையை இந்த முறை இந்தியா நடத்துவது அனைவரும் அறிந்ததே. இந்த உலகக் கோப்பை இந்தியாவின் சென்னை உட்பட…

Read more

விவசாயியை கலால் எட்டி உதைத்து சம்பவம்: இன்ஸ்பெக்டர், எஸ்ஐ ஆயுதப்படைக்கு மாற்றம்…!!

விருதுநகர் மாவட்டம் தங்கபாண்டியன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்குதல் செய்திருந்தார்  ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தை சேர்ந்த பிள்ளையார் குளம் ஊராட்சி செயலராக பணியாற்றி வருவதாகவும்,  கடந்த அக்டோபர் 2ஆம் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தின் போது விவசாயி அம்மையப்பன் என்பவரை…

Read more

அக்கவுண்டுக்கு வந்த ரூ.750,00,00,000…! தேனாம்பேட்டை நபருக்கு அதிஷ்டம்…!!

சென்னை தேனாம்பேட்டை சேர்ந்த முகமது இத்ரீஸ் என்பவரின்  வங்கிக் கணக்கில் தவறாதாக 750 கோடி ரூபாய் கிரெடிட் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. மேலும் முகமது முகமது இத்ரீஸ் வங்கி கணக்கை கோடக் மகேந்திரா வங்கி முடக்கி வைத்துள்ளதாகவும் தற்போது குற்றச்சாட்டு எழுந்திருக்கின்றது.…

Read more

சென்னையில் 5 நாட்கள் போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

ஐசிசி நடத்தும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளது. அதாவது அக்டோபர் 8, 13,…

Read more

பைல் எடுத்துட்டு வாங்க…! ஆசிரியர்கள் போராட்டம்… வீட்டில் வச்சு உத்தரவிட்ட C.M ஸ்டாலின்…!! ஆசிரியர் சங்க நிர்வாகி பரபர பேச்சு..!!

கடந்த எட்டு நாட்களாக சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் சென்னை டிபிஐ வளாகத்தில் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 250க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.…

Read more

இந்தியா – ஆஸ்திரேலியா போட்டி….. பாதுகாப்பு பணியில் 2000 போலீசார்….. ரசிகர்களுக்கு கட்டுப்பாடு.!!

சென்னையில் இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.. 2023 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையை இந்த முறை இந்தியா நடத்துவது அனைவரும் அறிந்ததே. இந்த உலகக் கோப்பை இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறுகிறது. நேற்று…

Read more

விவசாயியை தாக்கிய விவகாரம் : ஊராட்சி மன்ற செயலாளருக்கு முன் ஜாமீன்…!!

கிராமசபை கூட்டத்தில் விவசாயியை தாக்கிய ஊராட்சி மன்ற செயலாளருக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் தங்கபாண்டியன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்குதல் செய்திருந்தார்  ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தை சேர்ந்த பிள்ளையார் குளம் ஊராட்சி செயலராக பணியாற்றி வருவதாகவும்,  கடந்த அக்டோபர்…

Read more

பேச்சுவார்த்தைக்கு வர இடைநிலை ஆசிரியர்களுக்கு அழைப்பு…!!

கடந்த எட்டு நாட்களாக சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் சென்னை டிபிஐ வளாகத்தில் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 250க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.…

Read more

“சட்டவிரோத விளம்பரப் பலகைகள் வைப்பதை தடுத்திடுக” தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு…!!

விளம்பரப் பலகைகள் வைக்க அனுமதி வழங்கும் போது சட்ட விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டிருக்கிறது. சட்டவிரோதமாக விளம்பர பலகைகள்,  பேனர்கள் மற்றும் கட் அவுட்களை வைப்பதை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்  டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்திருந்தார்.…

Read more

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் வீட்டில் ஐ.டி. ரெய்டு… பெரும் பரபரப்பு….!!!

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் இன்று 70-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில் திமுக நாடாளுமன்ற…

Read more

Other Story