சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை.  விருப்பமில்லாத படிப்பில் பெற்றோர் சேர்த்ததால் தற்கொலை செய்து கொள்வதாக மாணவி எழுதிய கடிதம் கிடைத்துள்ளது. பெற்றோருக்கு மாணவி சரோஜ் பெனிட்டா எழுதிய கடிதத்தை கைப்பற்றி கோட்டூர்புரம் காவல்துறையினர் விசாரணை. சரோஜ் பெனிட்டாவின்  விடுதி அறைக்கு சக மாணவி சென்ற போது கதவு திறக்கப்படாததால் விடுதி நிர்வாகத்தினருக்கு தகவல். ஜன்னல் கதவை உடைத்து பார்த்த போது மாணவி தூக்கில் தொங்கியதை கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு,  உடல் மீட்கப்பட்டது.