4 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கையானது விடுக்கப்பட்டிருக்கிறது. குமரி, நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. டெல்டா உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கன மழை பெய்யலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. நாளை 9 மாவட்டங்கள் மற்றும் புதுவையில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
4 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை; அலெர்ட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்…!!
Related Posts
“அடுத்த ஆட்டத்தைத் தொடங்கிய CM விஜய்” தொழிலாளர்களைக் கவர தவெக-வின் புதிய அஸ்திரம்…. குஷியில் தொண்டர்கள்….!!
தமிழக அரசியல் களத்தில் திமுகவின் தொ.மு.ச., அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கம், சிபிஎம்-மின் சி.ஐ.டி.யூ. எனப் பல்வேறு கட்சிகளின் தொழிற்சங்கங்கள் வலுவாகச் செயல்பட்டு வரும் நிலையில், தற்போது தமிழக வெற்றிக் கழகமும் (தவெக) அந்தப் பட்டியலில் அதிரடியாக இணைந்துள்ளது. கட்சித் தலைவரும் முதலமைச்சருமான…
Read moreதிடீர் திருப்பம்.! த.வெ.க அமைச்சரவைக்கு வந்த அடுத்த தலைவலி.. 3 எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமா ரத்தாகிறதா? த.வெ.க வட்டாரங்களை அதிர வைத்த புதிய வழக்கு..!!
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் கடந்த மே 13 அன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, எடப்பாடி பழனிசாமிக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் வகையில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் 25 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் த.வெ.க அரசுக்கு ஆதரவாக வாக்களித்த…
Read more