சென்னையில் இதுவரை இல்லாத அளவிற்கு காற்று மாசு அதிகரிப்பு… அபாய எச்சரிக்கை….!!!
தமிழகம் முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் பட்டாசு வெடிப்பால் சென்னையில் காற்று மாசு இதுவரை இல்லாத வகையில் கடுமையாக அதிகரித்துள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காற்று மாசு காரணமாக தமிழகத்தில் பட்டாசுகள் வெடிப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையிலும் மக்கள்…
Read more