செங்கல்பட்டு பணிமனையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் சென்னை கடற்கரை மற்றும் செங்கல்பட்டு மின்சார ரயில் சேவை இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டுக்கு தினமும் காலை 11.40 மணிக்கு மற்றும் பகல் 12.20 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள் நவம்பர் 13 இன்று சிங்கப்பெருமாள் கோவிலுடன் நிறுத்தப்படும் எனவும் மறுமார்க்கமாக செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு பிற்பகல் 1.45 மற்றும் பிற்பகல் 2.20 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள் இன்று சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து புறப்பட்டு சென்னை கடற்கரை வந்தடையும் என சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
இன்று கடற்கரை – செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!
Related Posts
தமிழகத்தில் 2 மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடு அமல்…. எச்சரிக்கை…!!!
சென்னை மற்றும் மதுரையில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்த வெளி கட்டுமான பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று தொழிலக பாதுகாப்பு இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் தொழிலாளர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு…
Read moreஇவர்கள் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்த…. தமிழக அரசு அறிவுறுத்தல்…!!!
ஆப்பிரிக்க நாடுகளுக்கு செல்வோர் அங்கிருந்து வருவோர் கட்டாயம் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி செலுத்த வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கடவுச்சீட்டு, சுயவிவரம், மருத்துவ விவரங்களுடன் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி செலுத்திய 10 நாளுக்கு பிறகே ஆப்பிரிக்க நாடுகளுக்கு…
Read more