Breaking: தமிழகத்தில் இன்று‌ இரவு‌ 7 மணி வரை 25 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை என்பது பெய்து வருகிறது. வங்கக்கடலில் தற்போது டாணா புயல் உருவாகியுள்ள நிலையில் அது நாளை அதிதீவிர புயலாக மாறி ஒடிசா மற்றும் சாகர் தீவுகள் இடையே கரையை…

Read more

இன்று உருவாகிறது டாணா புயல்…. தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவான நிலையில் இன்று தானாக புயலாக வலுப்பெற உள்ளது. இது நாளை அதிதீவிர புயலாக வலுப்பெற்று ஒடிசா அருகே கரையை கடக்கக்கூடும். இந்தப் புயலால் தமிழகத்திற்கு பெரிய…

Read more

Breaking: தமிழகத்தில் 21 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் வங்க கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்றுள்ளது. இது நாளை டானாக புயலாக மாறி நாளை மறுநாள் அதிதீவிர புயலாக வலுப்பெற்று ஒடிசா…

Read more

Breaking: தமிழகத்தில் 20 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான அலர்ட்..!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்நிலையில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இன்று காலை…

Read more

Breaking: தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை…!!

தமிழகத்தில் இன்று பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அதன் பிறகு புதுச்சேரியிலும் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் நாளை முதல் 2 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் இரு…

Read more

“கால்வாயாக மாறிய சாலைகள்”… தண்ணீரில் நீந்தி சென்ற கார்கள்… பரிதவிப்பில் பொதுமக்கள்..!!

வடகிழக்கு பருவமழை பெய்தால் சென்னை வெள்ளக்காரடாக மாறுவது வழக்கம். ஆனால் தற்போது ஐ.டி நகரமான பெங்களூரில் நிலைமை மோசமாகி உள்ளது. அதாவது தமிழகத்தில் நேற்று முன்தினம் பரவலாக கனமழை பெய்தது, இரவு ஓய்ந்தது. ஆனால் ஆந்திரா மற்றும் பெங்களூருவில் இரவிலும் கனமழை…

Read more

“பலத்த காற்று”… அதிகாலையிலேயே மீண்டும் ஆட்டம் காட்டும் மழை… சென்னையில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்குகிறது…!!!

தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், புதுவை மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து. சென்னையில் கடந்த 3 தினங்களாக கனமழை பெய்த…

Read more

தமிழகமே…! இன்று இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்…‌ அதி தீவிர கனமழை பெய்யும் என எச்சரிக்கை…!!

வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ள நிலையில் வடகிழக்கு பருவமழையும் தொடங்கியுள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு…

Read more

Breaking: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது… வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ‌காற்றழுத்த தாழ்வு பகுதி ‌ இன்று ஆழ்ந்த ‌காற்றழுத்த தாழ்வு பகுதி ஆக வலுப்பெற்ற நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த அறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில்…

Read more

கனமழை எதிரொலி..! அவசர அவசரமாக வீட்டை காலி செய்த பிரபல காமெடி நடிகர்… காரணம் இதுதான்…!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ஸ்ரீமன். மழைக்காலம் ஆரம்பித்து விட்டதால் சென்னையில் அதிகமாக மழை பெய்து கொண்டிருக்கிறது மேலும் பல இடங்களில் ரெட் அலர்ட் அறிவித்த நிலையில் மழைநீர் ரோட்டில் தேங்கிக் கொண்டிருக்கிறது. இதை அடுத்து கோடம்பாக்கத்தில் இருக்கும் நடிகர்…

Read more

வேளச்சேரி பாலத்தில் வரிசையாக நின்ற வாகனங்களிடம் பணம் வசூலிக்கப்பட்டதா..? போலீசார் பரபரப்பு விளக்கம்..!!

சென்னையில் கனமழை எச்சரிக்கை காரணமாக பொதுமக்கள் பலர், நேற்று தங்களது வாகனங்களை வேளச்சேரி, தி.நகர் போன்ற இடங்களில் இருக்கும் மேம்பாலத்தில் நிறுத்தி வைத்து வருகின்றனர். இதற்கு போக்குவரத்து துறை அதிகாரிகள் மேம்பாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருவதாக நேற்று…

Read more

Breaking: தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை… அமைச்சர் உத்தரவு…!!!

கனமழை முடியும் வரை ஆன்லைன் வகுப்புகளை தவிர்க்க வேண்டும் என்று அனைத்து பள்ளி நிர்வாகங்களுக்கும் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தியுள்ளார். கனமழை மற்றும் தீவிர காற்று வீசும் சூழ்நிலையில் மாணவர்கள் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம் என அவர் தனது வலைதளப்…

Read more

கனமழை எதிரொலி… அனைத்து பள்ளிகளுக்கும் அமைச்சர் போட்ட முக்கிய உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் இன்று சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதன் பிறகு கோயம்புத்தூர் மாவட்டங்களிலும் அரை நாட்களுக்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது ‌ வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த…

Read more

இன்று 12 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் மற்றும் புதுச்சேரியை நோக்கி நகரக்கூடும் என்பதால் 2 நாட்களுக்கு அதிதீவிர கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இன்றும் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ரெட்,…

Read more

வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… கனமழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

தென் கிழக்கு அரபி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த வளிமண்டல சுழற்சி தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்று‌ இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வருகிற 14-ஆம் தேதி…

Read more

OMG: சஹாரா பாலைவனத்தில் கொட்டி தீர்த்த கனமழை… 50 வருடங்களில் இல்லாத அளவுக்கு பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்…!!!

சஹாரா பாலைவனம், உலகின் மிகப்பெரிய வெப்பமான பாலைவனம் என அறியப்படும் ஒரு பிரம்மாண்டமான இடம். இது ஆப்பிரிக்காவின் வட பகுதிகளில் விரிந்துள்ளதோடு, எகிப்து, லிபியா, துனிசியா, அல்ஜீரியா, மொராக்கோ உள்ளிட்ட பல நாடுகளின் பரப்பளவை அண்டியிருக்கிறது. பன்முகமான கலாச்சாரம் மற்றும் வரலாற்று…

Read more

மக்களே உஷார்…! தமிழகத்தில் இன்று வெளுக்கப்போகுது கனமழை… எங்கெல்லாம் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்…!!

தென் தமிழக மற்றும் வடமேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் பிறகு அரபிக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி விரைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது. இதன் காரணமாக…

Read more

அரபிக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. இன்று கனமழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்..!!

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று அரபிக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாகிறது. அதன்படி லட்சத்தீவுகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…

Read more

தமிழகத்தில் பல்வேறு பகுதியில் கனமழை…. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வரும் சில நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை ஏற்படும் என மண்டல வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது. லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதியில் மேல் வளிமண்டலத்தில் சுழற்சி நிலவுவதைவிட, இதன் தாக்கம் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை…

Read more

Breaking: தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதோடு தமிழ்நாட்டிற்கு 5…

Read more

தமிழ்நாட்டில் இன்று முதல் கனமழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்..!!

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் கடந்த இரு தினங்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்த நிலையில் இன்றும் 11 மாவட்டங்களில்…

Read more

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை வெளுக்கப் போகுது…‌ வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!

தமிழக பகுதிகளின் மேல் ‌ ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்…

Read more

கனமழை காரணமாக தெருவில் தேங்கிக்கிடந்த மழைநீர்…. திறந்திருந்த கால்வாயில் விழுந்து உயிரிழந்த பெண்…. அதிர்ச்சி சம்பவம்….!!!

மும்பையில், 45 வயதான விமல் அனில் கெய்க்வாட் மேன்ஹோல் விபத்தில் உயிரிழந்தார். கனமழையால் தெருக்களில் தேங்கியிருந்த கழிவுநீரில் தவறி விழுந்துவிட்டார். இந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேன்ஹோல் மூடிகள் திருட்டுச் சம்பவங்களின் காரணமாக, சமீப காலமாக இதுபோன்ற விபத்துகள்…

Read more

Breaking: சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை… 35 விமான சேவைகள் ரத்து…!!

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் இன்று 35…

Read more

தொடர் கனமழையால் இடிந்து விழுந்த கட்டிடம்…. 3 பேர் பலி… 12 பேர் படுகாயம்…

டெல்லியில் உள்ள கரோல் பாக்கில் கட்டிடம் இடிந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த டெல்லி தீயணைப்பு துறையினர் காவல் துறை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு பணி வீரர்களுடன் சேர்ந்து மீட்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். இந்த…

Read more

வேற லெவல் சாதனை…. 91 வருடங்களில் இதுவே முதல்முறை… வரலாறு படைத்த நியூசிலாந்து…!!!

இந்தியாவில் நடைபெற்ற நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவு கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 9-ம் தேதி தொடங்கிய இந்த போட்டி, தொடர்ச்சியான மழையால் முழுமையாக…

Read more

கனமழையால் வெள்ளப்பெருக்கு…. நடிகர் ஜூனியர் என்டிஆர் ரூ‌.1 கோடி நிவாரணம் அறிவிப்பு…!

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் 50 வருடங்களில் இல்லாத அளவுக்கு கனமழை கொட்டி தீர்த்ததால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்கு வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் ஏராளமான மக்கள் தண்ணீரில் தவித்து வருகிறார்கள். குறிப்பாக விஜயநகரம் ஏரி போல் காட்சி அளிக்கிறது.…

Read more

தொடர் கனமழை…. வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்… தத்தளிக்கும் ஆந்திரா, தெலங்கானா…!!

தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக ஆந்திரா மாநிலம் விஜயவாடா வெள்ளத்தில் மூழ்கியது. அங்கிருக்கும் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்ததால், கழுத்தளவு நீரில் மக்கள் நடந்து பாதுகாப்பான இடத்திற்கு செல்கின்றனர். திடீர் வெள்ளத்தால் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் சாலையில் ஆங்காங்கே சிக்கிக்கொண்டன. அதோடு…

Read more

தமிழகத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா‌‌..? காலையிலேயே வந்தது அலர்ட்…!!

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக பரவலாக இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று கோயம்புத்தூர் மாவட்டம் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மற்றும் தேன ஆகிய 5 மாவட்டங்களில் கன மழை…

Read more

தமிழகத்திற்கு இன்று ஆரஞ்சு அலர்ட்…. இங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தென்னிந்திய பகுதிகளின்  மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால்…

Read more

மக்களே அலர்ட்…! மீண்டும் வெளுக்க போகுது கனமழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் இன்றும் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், விருதுநகர்,…

Read more

தமிழகத்தில் இன்று மிக கனமழை… காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இன்று திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி…

Read more

கனமழை எச்சரிக்கை..! தமிழகம் முழுவதும் பறந்தது முக்கிய உத்தரவு…!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் நிலையில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி உட்பட 22 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 22 மாவட்டங்களிலும்…

Read more

மக்களே உஷார்…! தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும்…. மீண்டும் வந்தது அலர்ட்…!!!

இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. அதன்படி இன்றும் நாளையும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.…

Read more

தமிழகத்தில் நாளை இங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…?

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் வருகின்ற 18ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நாளை 8…

Read more

மீண்டும் வந்தது அலர்ட்….‌ தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும்….!!!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் அடுத்த 7…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில்… வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!

தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மற்றும் கோவை உள்ளிட்ட மாவட்டம் மலைப்பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த மூன்று மணி…

Read more

மக்களே உஷார்…! தமிழகத்தில் இன்றும், நாளையும் மழை வெளுத்து வாங்கும்…. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…?

தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை பரவலாக பெய்து வரும் நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டிய சில பகுதிகளில் கனமழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மழை பெய்து வரும்…

Read more

இந்த மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. காலையிலேயே அலெர்ட்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டம் மலைப்பகுதிகளில் தொடரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று…

Read more

தமிழ்நாடு, கேரளாவுக்கு மஞ்சள் எச்சரிக்கை… வானிலை ஆய்வு மையம்….!!!

மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கேரளாவில் இடைவிடாது பெய்து வரும் கனமழையால் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரியில் இதுவரை 282 பேர் உயிரிழந்துள்ளனர்.…

Read more

மக்களே அலர்ட்…! அடுத்த 3 மணி நேரத்தில் இங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்….!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை…

Read more

அலர்ட்…! இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் இன்றும் பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இன்று முதல்…

Read more

தமிழகத்தில் இன்று (ஜூலை 22) இந்த மாவட்டத்திற்கு மட்டும் விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் இன்றும் சில இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக…

Read more

மக்களே உஷார்….! இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று முதல் அடுத்த…

Read more

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. இனி கனமழை வெளுக்கும்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் நீலகிரி மற்றும் மற்றும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள. இந்த நிலையில் வங்க கடலில் புதிய…

Read more

BREAKING: கனமழை – தமிழகத்தில் நாளை இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை…!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஒருசில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் ஒருசில மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு நாளை (ஜூலை 18) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்…

Read more

Breaking: தமிழகத்தில் அதி கனமழை…. வந்தது ரெட் அலர்ட்… மக்களே உஷார்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் காலை முதல் பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. அதன்பிறகு நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய…

Read more

கனமழை எதிரொலி… இன்று (ஜூலை 17) 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை….!!

கேரள மாநிலத்தில் பருவமழையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் அடுத்து வரும் 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் கோழிக்கோடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து…

Read more

“கனமழையில் ஊருக்குள் உலா”… ஜாலியாக சாலையில் நடந்து சென்ற முதலை… வீடியோ வைரல்…!!

இந்தியாவில் தற்போது பெரும்பாலான மாநிலங்களில் மழை பெய்து வரும் நிலையில் மகராஷ்டிரா மாநிலத்திலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக அங்குள்ள ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சம்பவ நாளில் சிப்லன் என்ற பகுதியில் மழை…

Read more

நீலகிரி மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்…. வானிலை ஆய்வு மையம்…!!!

மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்று நீலகிரி மாவட்டத்திற்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில்…

Read more

Other Story