ஊர் சுற்றி வந்த வாலிபர்…. மகனை கண்டித்த தந்தை…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ குண்டலப்பாடி பகுதியில் நல்லான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோத் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்த வினோத்தை அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த வினோத்…

Read more

மனைவிக்கு உதவியாக இருந்த சிறுமி…. மாணவியை கர்ப்பமாக்கிய விவசாயி…. போலீஸ் விசாரணை….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவர் கிராமத்தில் விவசாயியான சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி விஜயாவுக்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அதே பகுதியில் வசிக்கும் 16 வயதுடைய 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி விஜயாவிற்கு உதவியாக வீட்டில்…

Read more

அந்தரத்தில் தொங்கிய லாரி…. நொடியில் உயிர் தப்பிய டிரைவர்…. போலீஸ் விசாரணை…!!!

சென்னையில் உள்ள மீஞ்சூர் அடுத்த எண்ணூர் துறைமுகத்திலிருந்து சரக்குகளை இறக்கி விட்டு டிரைலர் லாரி ஒன்று வடசென்னை வழியாக வந்து கொண்டிருந்தது. இந்த டிரைலர் லாரியை எர்ணாவூரை சேர்ந்த ரபீக் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இந்த டிரைலர்  லாரி…

Read more

வருகிற 28-ஆம் தேதி…. இங்கு வேலை நாள்…. எந்த மாவட்டத்தில் தெரியுமா…? வெளியான அறிவிப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் திருஉத்திரகோசமங்கை மங்களநாதசாமி கோவில், தமிழகத்தில் உள்ள கோவில்களில் மிகவும் பழமையான கோவில்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் மரகத நடராஜர் சன்னதியானது ஆருத்ரா திருவிழா அன்று ஒரு நாள் மட்டுமே திறக்கப்படும். இந்நிலையில் கடந்த 6-ஆம் தேதி அன்று இங்கு…

Read more

சாலையில் கவிழ்ந்த ஆட்டோ…. டிரைவர் உள்பட 4 பேர் காயம்…. கோர விபத்து…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நல்லம்பள்ளியில் இருந்து 3 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆட்டோ தண்டுக்காரன்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த ஆட்டோவை செல்வம் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் மேட்டுக்கொட்டாய் பகுதியில் உள்ள வளைவில் திரும்ப முயன்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த…

Read more

தந்தையை தாக்கிய இன்ஜினியர்…. வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வில்லிவாக்கம் பஜனை கோவில் தெருவில் சீனு ராம் என்பவர் வசித்து வருகிறார். இவர் போட்டோ ஸ்டுடியோ வைத்துள்ளார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் இருந்துள்ளார். இன்ஜினியரிங் பட்டதாரியான கார்த்திக் வேலைக்கு செல்லாமல் குடிப்பதற்கு பணம் கேட்டு தனது…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. அடுக்குமாடி குடியிருப்பில் விபச்சாரம்…. பெண்ணை கைது செய்த போலீஸ்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொரட்டூர் பகுதியில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி தனிப்படை போலீசார் கொரட்டூர் பகுதியில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது மத்திய அவென்யூ பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் இருக்கும்…

Read more

மக்களே உஷார்….! ரூ.19 லட்சம் மோசடி செய்த தம்பதி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏ.ஜி.புதூர் பகுதியில் பி.எஸ்.சி பட்டதாரியான சந்திரமோகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு கோவைக்கு வந்த சந்திர மோகன் மீண்டும்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. கணவர் கண்ணெதிரே இளம்பெண் பலி…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மிராலூர் கிராமத்தில் கலையரசன் என்பவர் வசித்து வருகிறார் இவரது மனைவி பிரேமலதா(25). இந்நிலையில் கலையரசன் தனது மனைவி மற்றும் 3 வயது மகனுடன் மோட்டார் சைக்கிளில் புவனகிரிக்கு சென்றுள்ளார். பின்னர் வேலையை முடித்துவிட்டு மீண்டும் ஊருக்கு சென்று…

Read more

கொட்டும் உறைபனி …. மைனஸ் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு…. இயல்பு வாழ்க்கை பாதிப்பு….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் வருடந்தோறும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை பனிக்காலம் நிலவும். இந்நாட்களில் வெப்பநிலையின் அளவு செல்சியஸில் பூஜ்ஜியத்தை தொட்டு காணப்படும். அதிலும் சில நாட்கள் மைனசுக்கும் இறங்கும் நிலை உள்ளது. இதனால் தேயிலை, புல்வெளிகள்,…

Read more

சென்னையில் அதிர்ச்சி…! OLA காரில் பயணித்த பாஜக பெண் பிரமுகர்…. எரித்து கொல்ல முயற்சி…!!!

சென்னை பாலவாக்கம் பகுதியில் வசிப்பவர் ஸ்ரீபிரியா. இவர் பாஜகவில் பாலவாக்கம் மண்டல செயலாளராக இருக்கிறார். இந்நிலையில் இவர் ஆவடி செல்வதற்கு, OLA காரை புக் செய்துள்ளார். இதனையடுத்து ஸ்ரீபிரியா புக் செய்த கார், அவர் கூறிய பகுதிக்கு வந்தது. பின் காரில்…

Read more

வீட்டை விட்டு வெளியேறிய 13 வயது சிறுவன்…. 1 மணி நேரத்தில் மீட்ட போலீஸ்காரர்…. பாராட்டிய கமிஷனர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஜாபர்கான்பேட்டை பகுதியில் 13 வயது சிறுவன் வசித்து வருகிறார். இந்த சிறுவன் காணும் பொங்கல் தினத்தில் நடந்த கலை நிகழ்ச்சியை பார்த்துவிட்டு இரவு 11:30 மணிக்கு வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் தாமதமாக வந்த சிறுவனை அவரது தந்தை…

Read more

பெண் அதிகாரியிடம் பாலியல் சீண்டல்…. கூரியர் நிறுவன ஊழியர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்திலுள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வருமானவரித்துறையில் இணை ஆணையர் அந்தஸ்தில் வேலை பார்க்கும் பெண் அதிகாரி வெளியூர் செல்வதற்காக வந்துள்ளார். அப்போது 23 வயது வாலிபர் அதிகாரியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பெண்…

Read more

வாழ்த்து தெரிவித்த கட்சியினர்…. பேனர்களை கிழித்த 4 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள நாட்டார்பட்டியில் பொங்கல் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு கட்சியினர் வாழ்த்து பேனர்களை கட்டியுள்ளனர். அதில் ஒரு சில குறிப்பிட்ட கட்சிகளின் பேனர்களை சிலர் கிழித்ததாக பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.…

Read more

சீறிப்பாய்ந்து கிணற்றில் விழுந்த காளை…. மாடுகள் முட்டி 64 பேர் காயம்…. பரபரப்பு…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டு அருகே இருக்கும் ஏரி குத்தி கிராமத்தில் நேற்று காலை 10 மணி முதல் மதியம் வரை எருது விடும் விழா நடைபெற்றது. இதனை சப்-கலெக்டர் வெங்கட்ராமன் தலைமை தாங்கி தொடங்கி வைத்துள்ளார். இந்நிலையில் பேரணாம்பட்டு, குடியாத்தம்…

Read more

ஆன்மீக சுற்றுலா வந்த பெண்கள்…. கிண்டல் செய்த காஷ்மீர் வாலிபர் கைது…. போலீஸ் விசாரணை….!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உலக புகழ் பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மேலும் இங்கு பல்வேறு ஆசிரமங்கள் இருக்கிறது. இதனை காண வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கிரிவல பாதையில் இருக்கும் ஆசிரமங்கள் மற்றும் விடுதிகளில் வெளிநாட்டினர் தங்கி…

Read more

விபத்தில் இறந்த பெண்…. உடலை நடுரோட்டில் வைத்து போராடிய உறவினர்கள்…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கேட்டவரம்பாளையம் கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சாந்தி வீட்டில் இருந்து ஆதமங்கலம் புதூர் செல்லும் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் சாந்தி மீது மோதியது. இதனால்…

Read more

சிறுமிக்கு நடந்த திருமணம்…. வாலிபர் உள்பட 5 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

நல்ல டவுன் பகுதியில் மாரியப்பன்(20) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் 17 வயது சிறுமிக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இது குறித்து நெல்லை புறநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில்…

Read more

பிறந்து 7 நாட்களே ஆன குழந்தை…. கிணற்றில் வீசி கொலை செய்த தாய்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காட்டார்குளம் பகுதியில் ஆட்டோ டிரைவரான ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ரமேஷ் இசக்கியம்மாள் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 2021-ஆம் ஆண்டு இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்து…

Read more

சிறுமிக்கு நடந்த கொடுமை…. முதியவருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர் பகுதியில் துரை என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு துரை அதே பகுதியில் வசிக்கும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின்…

Read more

அரிசி வாங்க மறுப்பு…. இதுதான் காரணமா…? பொதுமக்களின் குற்றச்சாட்டு…!!

தேனி மாவட்டத்திலுள்ள உப்புக்கோட்டை பகுதியில் 2 ரேஷன் கடைகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இங்கு 1000-க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இந்த மாதத்திற்கான ரேஷன் பொருட்களை பொதுமக்கள் வாங்கியுள்ளனர். அந்த  அரிசி பயன்படுத்த முடியாத அளவிற்கு தரமற்றதாக இருக்கிறது என…

Read more

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை…. பள்ளி மாணவர்களின் சாதனை…. குவியும் பாராட்டுக்கள்…!!

மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகம், சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களின் வளர்ச்சிக்காக “யஸஸ்வி” என்னும் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெறும் மாணவர்களுக்காக தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு…

Read more

கேலி, கிண்டல் செய்ததால்…. மோதிக்கொண்ட இரு தரப்பினர்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள குயவன்காடுவெட்டி கிராமத்தில் அய்யனார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் தென்பெண்ணையாற்று பகுதிக்கு சென்று குளித்துவிட்டு கிரிக்கெட் விளையாடியுள்ளார். அப்போது அருளவாடி காலனியைச் சேர்ந்த சத்யராஜ் தரப்பினர் அய்யனார் தரப்பினரை பார்த்து கேலி கிண்டல் செய்ததாக…

Read more

வாகன சோதனை…. பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் கைது…. பரபரப்பு சம்பவம்…!!

மதுரையில் உள்ள மாடக்குளம் மெயின் ரோட்டில், எஸ்.எஸ்.காலணியை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகுமுத்து தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அந்த வழியாக ஒரு கார் வந்துள்ளது. அதை மறித்து   போலீசார் விசாரித்ததில், அவர் தெப்பக்குளம் பகுதியை சேர்ந்த கூல்மணி என்ற…

Read more

பாதை பிரச்சனை…. கட்டிலில் படுத்தபடி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோனான்விளை பகுதியில் ஜார்ஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கேரளாவில் தங்கிய கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கேத்ரீனா(55) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இவர்களது வீட்டிற்கு செல்லும் பாதை…

Read more

கார் மீது மோதிய அரசு பேருந்து…. மூதாட்டி பலி; 3 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பாட்டாகுறிச்சி கிராமத்தில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமன்(35) என்ற மகன் உள்ளார். நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் ராமன் ஆவடி நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது…

Read more

பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து…. உடல் கருகி இறந்த 2 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தாயில்பட்டி கணஞ்சாம்பட்டி கிராமத்தில் மாரியப்பன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆளை அமைந்துள்ளது. இந்த ஆலையை சிவகாசியை சேர்ந்த கந்தசாமி என்பவர் நடத்தி வருகின்றனர். இங்குள்ள 41 அறைகளில் 38 பேர் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் மாலை…

Read more

மக்களே உஷார்….! ஓடும் பேருந்தில் பெண்ணிடம் ரூ.2 லட்சம் அபேஸ்…. மர்ம நபருக்கு வலைவீச்சு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அயினம்பாளையம் பழைய காலனி மாரியம்மன் கோவில் தெருவில் கீதா என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவாமாத்தூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மகளிர் குழுவின் முன்னாள் செயலாளராக இருந்துள்ளார். இந்நிலையில் மகளிர் குழுவுக்கு சொந்தமான பணம் 2 லட்சத்து…

Read more

வெளியே சென்ற பெற்றோர்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மகாதேவிமங்களம் கிராமத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தியா(23) என்ற மகள் இருந்துள்ளார். இவர் செஞ்சியில் இருக்கும் தனியார் மருத்துவமனை பரிசோதனை கூடத்தில் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்…

Read more

மொபட்டை காலால் மிதித்து தள்ளி…. பெண்ணிடம் 25 பவுன் நகை அபேஸ்…. போலீஸ் வலைவீச்சு…!!

மதுரை மாவட்டம் சோழவந்தான் என்ற இடத்தில் வசிப்பவர் ரீகன். இவருடைய மனைவி காயத்ரி என்ற சோபியா (33).  இந்நிலையில் நேற்று காயத்ரி தனது மகனை ராயபுரத்தில் உள்ள பள்ளியில் விட்டுவிட்டு சோழவந்தனை நோக்கி தனது மொபட்டில் வந்துள்ளார். அப்போது அவர் திருமால்நத்தம்…

Read more

இன்சூரன்ஸ் நிறுவனம்…. நிர்வாக இயக்குனருக்கு பிடிவாரண்டு…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள அரசு பள்ளியில் பாரதி (43) என்பவர் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் தமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் சந்தாதாரர்களுள் ஒருவர். புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை நிர்வகிக்கும் பணியை அரசின் சார்பில்…

Read more

சுற்றுலா பயணிகளின் கவனத்திற்கு…. சாலையில் சுற்றி திரிந்த யானை…. வனத்துறையினரின் எச்சரிக்கை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் சேத்துமடை-டாப்சிலிப் சாலையில் சுற்றித்திரிந்த காட்டு யானை இதுவரை யாரையும் தாக்கியது இல்லை. சில நேரம் வாகனங்கள் வந்தால் யானை சாலை விட்டு விலகி…

Read more

விஷம் வைத்து கொல்லப்பட்டதா…? மர்மமாக இறந்து கிடந்த மயில்கள்…. வனத்துறையினரின் தகவல்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள செங்கமேடு கிராமத்தில் வெலிங்டன் நீர் தேக்கம் பாசன கால்வாய் ஓரம் மர்மமான முறையில் 3 மயில்கள் இறந்து கிடந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும், விருதாச்சலம்…

Read more

நடுரோட்டில் கவிழ்ந்த அரசு பேருந்து…. கண்டக்டர் உள்பட 3 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

திருப்பூரில் இருந்து அரசு பேருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை குணசேகரன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கண்டக்டராக அருண் என்பவர் பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் பேருந்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சடையாண்டிபுரம் பிரிவு பகுதியில் பேருந்து நள்ளிரவு நேரத்தில்…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. 2 வாலிபர்கள் பலி…. ஈரோட்டில் கோர விபத்து…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள தேவம்பாளையம் பகுதியில் மயில்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌதம்(23) என்ற மகன் இருந்துள்ளார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் உறவினரான சந்தோஷ்(22) என்பவரும் திருப்பூரில் இருக்கும் பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளனர். நேற்று மாலை 2 பேரும்…

Read more

அடேங்கப்பா…. ரூ.12 1/4 கோடி அபராதம் வசூல்…. ரயில்வே அதிகாரி வெளியிட்ட தகவல்…!!

சேலம் ரயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஹரி கிருஷ்ணன் தலைமையில் ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் பணியானது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் மாதத்தில் இருந்து டிசம்பர் மாதம் வரை…

Read more

அழைப்பிதழ் கொடுக்க சென்ற பெண்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கதறிய குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்திலுள்ள சாம்பவர் வடகரை கீழபொய்கை பிள்ளையார் கோவில் தெருவில் சுடலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பத்ரகாளி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இவரது மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா நடைபெற…

Read more

காணும் பொங்கல் அன்று…. குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்…. போலீஸ் கண்காணிப்பு…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் காணும் பொங்கலை முன்னிட்டு நேற்று முன்தினம் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குற்றாலத்திற்கு சென்று அருவியில் குளித்து மகிழ்ந்தனர். இதனை அடுத்து சுற்றுலா பயணிகள்…

Read more

கோழி இறைச்சி சாப்பிட்ட பெண்…. திடீரென நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். அதில் மேற்கு வங்கத்தை சேர்ந்த கோனிகா(19) என்ற இளம் பெண்ணும் வேலை பார்த்து…

Read more

சண்டை போட்டு கொண்ட மாடுகள்…. பெற்றோர் கண்முன்னே பலியான மாணவி…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு ராஜம்மாள் தெருவில் சார்லஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இவருக்கு மேரி சைலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 9-ஆம் வகுப்பு படிக்கும் சோபியா என்ற மகள்…

Read more

அலை மோதிய மக்கள் கூட்டம்…. மகிழ்ச்சியில் வியாபாரிகள்….. விலை கிடுகிடு உயர்வு…!!!

நெல்லை மாவட்டத்தில் உள்ள திசையன்விளை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் நேற்று மீன் மார்கெட்டில் மீன்களை வாங்குவதற்கு குவிந்தனர். பொங்கல் பண்டிகை மற்றும் அய்யப்ப பக்தர்கள் விரதம் உள்ளிட்ட காரணங்களால் மீன் விற்பனை சில வாரங்களாக சற்று…

Read more

செம குஷியில் பயணிகள்….! மதுரை-தேனி பயணிகள் ரெயில் சேவை இன்று முதல் நீட்டிப்பு ….!!!

மதுரை-போடி இடையே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலே மீட்டர்கேஜ் ரெயில் பாதை போடப்பட்டு  ரெயில் போக்குவரத்து தொடங்கபட்ட நிலையில், கடந்த 2010-ஆம் ஆண்டு இந்த குறுகிய ரெயில் பாதையை, அகல ரெயில் பாதையாக மாற்றும் திட்டம்  அறிவிக்கபட்டது. இதனால் ரெயில் போக்குவரத்து நிறுத்தி…

Read more

சட்டவிரோதமாக விற்பனை… 25 கிலோ பொருட்கள் பறிமுதல்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

நெல்லை டவுன் பகுதிகளில் உள்ள கடைகளில் நெல்லை மாநகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா தலைமையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என தீடீர் ஆய்வு செய்யபட்டது. இதில் சுகாதார அலுவலர்கள் அரசகுமார், முருகேசன், சாகுல்அமீது, இளங்கோ சுகாதார…

Read more

டிரைவருடன் வாக்குவாதம்…. பேருந்தின் கண்ணாடியை உடைத்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் பயணிகளுடன் தனியார் பேருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து வம்பன் நான்கு ரோடு பகுதியில் சென்ற கொண்டிருந்தது. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த அகதீஸ் என்பவர் பேருந்தை முந்தி சொல்ல முயன்றார். ஆனால் தனியார் பேருந்து…

Read more

கடைகளில் அதிரடி சோதனை…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள களரம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குணசீலன் என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர். மேலும் மளிகை கடை நடத்திவரும்…

Read more

இன்றைய (19.1.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (ஜனவரி 19) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 65 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 8 ஆம் தேதி முட்டை…

Read more

மதுப்பிரியர்களுக்கு ஷாக் ! பாட்டிலில் இருந்த அதிர்ச்சி..!!!

விழுப்புரம் அருகே மதுபான பாட்டிலின் உள்ளே கரப்பான் பூச்சி இருந்தது வீடியோ எடுத்து கருத்து தெரிவித்த குடிமகனின் செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. விழுப்புரம் அருகே உள்ள முத்தாம்பாளையம் கிராமத்தில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் மது கடை இயங்கி வருகின்றது.…

Read more

செம குஷி…! பொங்கல் விளையாட்டு போட்டிகள்…. முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகள்….!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்பெரும்பாக்கம் திரவுபதியம்மன் கோவில் திடலில், பொங்கல் விழாவை முன்னிட்டு நேற்று 12-ஆம் ஆண்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளை தமிழ் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் கீழ்பெரும்பாக்கம் பகுதி பொதுமக்களின் சார்பாக நடத்தப்பட்டது. மேலும் இப்போட்டியில்…

Read more

ஜல்லிக்கட்டு பார்க்க சென்ற வாலிபர்…. கொலை மிரட்டல் விடுத்த சகோதரர்கள்…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள சிக்கந்தர் சாவடி மந்தையம்மன் கோவில் தெருவில் மாரிசெல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அவனியாபுரம் ஜல்லிக்கட்டை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் மாடுகள் வெளியேறும் இடத்தில் நின்று கொண்டிருந்த மாரி செல்வத்தை ஜல்லிக்கட்டு மாட்டுடன் வந்த 2 பேர் கண்டித்தனர்.…

Read more

மது அருந்திய “தாயை” கண்டித்த மகன்கள்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வேலகவுண்டம்பட்டி குட்டை தெருவில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரோஜா(48) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக சரோஜா அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது.…

Read more

Other Story