டிரைவருடன் வாக்குவாதம்…. பேருந்தின் கண்ணாடியை உடைத்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!
புதுக்கோட்டை மாவட்டம் பயணிகளுடன் தனியார் பேருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து வம்பன் நான்கு ரோடு பகுதியில் சென்ற கொண்டிருந்தது. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த அகதீஸ் என்பவர் பேருந்தை முந்தி சொல்ல முயன்றார். ஆனால் தனியார் பேருந்து…
Read more