“இதை” யூஸ் பண்ண கூடாது…. கடைகளில் திடீர் சோதனை…. அதிரடி காட்டிய அதிகாரிகள்…!!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் பேருந்து நிலையத்தில் இருக்கும் கடைகளில் பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியம் தலைமையில் சுகாதார துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சில கடைகளில் பிளாஸ்டிக் கவர்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் பிளாஸ்டிக்…
Read more