கார் மீது மோதிய அரசு பேருந்து…. மூதாட்டி பலி; 3 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பாட்டாகுறிச்சி கிராமத்தில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமன்(35) என்ற மகன் உள்ளார். நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் ராமன் ஆவடி நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது…

Read more

Other Story