“மாணவிகளுக்கு இலவச மின்சார ஸ்கூட்டர்”…. ரூ. 10 லட்சம் வட்டியில்லா கடன்…. காங்கிரஸ் வாக்குறுதி…!!!

கர்நாடகாவில் மே 10-ம் தேதி அதாவது நாளை சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் அங்கு தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. பாஜக கட்சி தினமும்…

Read more

தையலுக்கு பதில் ஃபெவிக்விக் போட்டு ஒட்டிய மருத்துவர்….. மருத்துவமனைக்கு சீல்…!!

தெலங்கானாவில் அடிபட்ட காயத்திற்கு தையலுக்கு பதில் ஃபெவிக்விக் போட்டு ஒட்டிய மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம், ஆயிஜாவில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வம்சிகிருஷ்ணா- சுனிதா தம்பதியினர் மகன்  பிரவீன் (7).  இந்நிலையில் இச்சிறுவனுக்கு இடது கண்ணின் மேல் பகுதியில் காயம்…

Read more

“தலையில் அடிபட்ட சிறுவன்”… தையல் போடாமல் பெவிகுவிக் தடவிய மருத்துவர்… உச்சகட்ட அதிர்ச்சி…!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள லிங்கச்சூர் என்ற பகுதியில் வம்சி கிருஷ்ணா என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய மனைவி மற்றும் 7 வயது மகனுடன் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். அங்கு சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென கீழே…

Read more

மக்களுக்காக 24 மணி நேர ஹெல்ப்லைன்…. மாநில அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தெலுங்கானா மாநிலம் மணிப்பூரில் தற்போது வன்முறை சூழல் நிலவி வருவதால் மக்கள் பலரும் அதில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வன்முறை காரணமாக தெலுங்கானா அரசு வடகிழக்கு மாநிலத்தில் சிக்கித் தவிக்கும் குடிமக்களுக்காக 24 மணி நேரமும் ஹெல்ப்லைன் தொடங்கியுள்ளது. மக்களுக்கு முழு…

Read more

மாநிலம் முழுவதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசம்…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த கல்வியாண்டு ஜூன் மாதம் தொடங்குகிறது. அதற்கான பணிகளில் பள்ளிக்கல்வித்துறை முழுவீச்சில் ஈடுபட்டு வரும் நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் கோடை விடுமுறை முடிந்து அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஜூன்…

Read more

இயற்கை பிரசவத்திற்காக கர்ப்பிணிக்கு சித்தரவதை…. உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்…!!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அட்சம்பேட்டா மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் ஒருவர் இயற்கையான பிரசவத்திற்காக சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. நகர்கர்நூல் மாவட்டத்தை சேர்ந்த மஞ்சுளா பிரசவ வலி காரணமாக கடந்த 25ஆம் தேதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது சாதாரண…

Read more

வளர்ப்பு நாய் கடித்து 17 வயது இளம் பெண் உயிரிழப்பு…. பெரும் சோக சம்பவம்…!!!

தெலுங்கானா மாநிலத்தில் கொத்தக்குடெம் மாவட்டம் தெகுலபள்ளியில் நாய் கடித்த இளம் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பு தாண்டாவை சேர்ந்த முத்தையா மற்றும் அவரின் மகள் சிரிஷா(17) ஆகியோரை அவர்களின் வளர்ப்பு நாய்…

Read more

24 விரல்களுடன் பிறந்த அதிசய குழந்தை…. வியந்து போன மருத்துவர்கள்…..!!!!

தெலுங்கானா மாநிலம் ஜாகித்யாலயா மாவட்டம் கோருட்ல அரசு மருத்துவமனையில் வினோதமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் உள்ள ஏற்காட்டை சேர்ந்த ரவாலி என்ற பெண்ணுக்கு திங்கட்கிழமை அதிகாலை ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு மொத்தமாக 24…

Read more

பள்ளி மாணவர்களுக்கு 45 நாட்கள் கோடை விடுமுறை…. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் தற்போது கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில் பல மாநிலங்களிலும் பள்ளிகளில் முழு ஆண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. தெலுங்கானா மாநிலத்தில் இன்டர் மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்துள்ளன. ஒண்டிப்புடா பள்ளிகள் இன்னும் பத்து நாட்களில் கட்டி முடிக்கப்படும்…

Read more

“இந்தியாவின் மிக உயரமான அம்பேத்கர் சிலை திறப்பு”…. அம்பேத்கர் பிறந்தநாளில் கெத்து காட்டிய தெலுங்கானா முதல்வர்….!!!

இந்தியாவிலேயே மிக உயரமான அம்பேத்கர் சிலை தெலுங்கானா மாநிலத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் அரசியல் சாசன சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் 132-வது பிறந்த நாள் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. நேற்று அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு தெலுங்கானா மாநில முதல்வர் கே.…

Read more

146.5 கோடி செலவில், 125 மீட்டர் உயரம் கொண்ட…. நாட்டின் மிக உயரமான அம்பேத்கர் சிலை இன்று திறப்பு…!!!

சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளான இன்று  பொதுவிடுமுறையாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இன்று  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளது. இந்த வருடம் 133வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை…

Read more

நெகிழ்ச்சி!… சாக போறன்னு தெரிந்ததும்…. முன் ஏற்பாடுகள் செய்த மருத்துவர்…. மனதை உருக்கும் சம்பவம்…..!!!!

தெலங்கானா கம்மன் பகுதியில் வசித்து வந்தவர் மருத்துவர் ஹர்ஷவர்தன்(34). இவர் ஆஸ்திரேலியாவில் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் இவரது உறவுக்கார பெண்ணுக்கும் சென்ற 2020-ம் வருடம் பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். பிப்ரவரி 20ம் தேதி திருமணம் முடிந்த நிலையில், 9…

Read more

மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்…. பிரதமர் மோடி எச்சரிக்கை…!!!

பிரதமர் நரேந்திர மோடி இன்று தெலுங்கானா மாநிலத்திற்கு ரூ. 11,360 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சென்றிருந்தார். முதலில் செகந்திராபாத்- திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.…

Read more

“நீட் தேர்வு மாணவர்கள், இன்ஸ்டாகிராம் பயனர்களின் தரவுகள் திருட்டு”… ஒருவர் கைது… விசாரணையில் பகீர்…!!

இந்தியாவில் 24 மாநிலங்கள் மற்றும் 8 பெரு நகரங்களில் 66.9 கோடி மக்களின் தனிப்பட்ட தரவுகளை திருடிய நபரை தற்போது தெலுங்கானா போலீசார் கைது செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் சைபராபாத் பகுதியைச் சேர்ந்த வினய் பத்வாஜ் என்ற…

Read more

விளையாடிவிட்டு தூங்கச் சென்ற 13 வயது சிறுமி…. மாரடைப்பால் உயிரிழந்த துயரம்….!!!!

தெலுங்கானா மாநிலத்தில் விளையாடிவிட்டு தூங்கச் சென்ற 13 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலத்தில் இளைஞர்களுக்கு பெரும்பாலும் மாரடைப்பு ஏற்பட்டு சமீப காலமாக உயிரிழப்பு சம்பவங்கள் அதிக அளவு நடந்து கொண்டிருக்கின்றன. தெலுங்கானா மாநிலம்…

Read more

தெலுங்கானாவில் பெரும் தீ விபத்து…. 6 பேர் பரிதாப பலி… 12 மணி நேரத்திற்கு மேலாக தீயை அணைக்க போராட்டம்…!!!

தெலுங்கானா மாநிலத்தில் செகந்திராபாத் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் நேற்று இரவு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 7 முதல் 8 தளங்கள் வரை ஏற்பட்ட தீ விபத்து மளமளவென அனைத்து பகுதிகளுக்கும்…

Read more

இது தான் காதலா..? 10- ம் வகுப்பு மாணவருடன் காணாமல் போன ஆசிரியர்… பதறி போன குடும்பத்தினர்…!!!!!

தெலுங்கானாவின் கச்சிபவுலி நகரில் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த பள்ளியில் 26 வயது ஆசிரியர் ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தன்னுடைய பேத்தியை காணவில்லை என கூறி…

Read more

எங்கள் ஊரில் இது கிடைப்பதில்லை..? மாவட்ட ஆட்சியரிடம் நூதன புகார் அளித்த மது பிரியர்…!!!!!

கோடை காலம் தொடங்கி இருக்கின்ற நிலையில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வெயில் வாட்டி வதைக்க தொடங்கியுள்ளது. இதனால் ஏராளமான மக்கள் குளிர்பானங்களை நாடி வருகின்றனர். அதே சமயம் இளைஞர்களின் கவனம் முழுவதும் கூலிங் பீரை நோக்கி திரும்பி  உள்ளது. அதாவது…

Read more

“பல்லாண்டு காலம் வாழ்க”…. துயரத்திலும் கைவிடாத மணமகன்… மருத்துவமனையில் நடந்த நெகிழ்ச்சி திருமணம்…!!!

தெலுங்கானா மாநிலம் சென்னூர் பகுதியைச் சேர்ந்த பனோத் சைலஜா என்ற பெண்ணுக்கும், பஸ்ராஜூ பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஹட்கர் திருப்பதி என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இவர்களுக்கு பிப்ரவரி 23-ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில் திடீரென மணப்பெண்ணுக்கு…

Read more

“தமிழ்நாட்டில் காங்கிரஸ் உடன் கூட்டணி”… தெலுங்கானாவில் எதிர்ப்பு…. எப்படி அது சாத்தியமாகும்…. திருமா அரசியல்…!!!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் 2024-ம் ஆண்டு தேர்தலில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் வலுவான கூட்டணியை அமைத்து பாஜகவை வீழ்த்தி வெற்றி பெற வேண்டும் என தினம் முழங்கி வருகிறார். தமிழகத்தில் காங்கிரஸ் மற்றும் திமுகவுடன் தொல். திருமாவளவன்…

Read more

அய்யோ இப்படி ஒரு மரணமா?….. மாப்பிள்ளைக்கு நலங்கு வைக்கும் போது சிரித்தபடியே உயிரிழந்த நபர்….. சோகம்….!!!!

ஹைதராபாத்தில் நடைபெற்ற திருமண விழாவின்போது மணமகனுக்கு உறவினர்கள் அனைவரும் மஞ்சள் பூசுகின்றனர். திருமண சடங்கின் ஒரு அங்கமாக நடைபெறும் இதில் குடும்பத்தினர் பலரும் கலந்து கொண்டனர். அப்போது மணமகனுக்கு உறவினர் ஒருவர் மஞ்சள் பூச வருகிறார். மணமகனுக்கு அருகே அவர் அமர்ந்து…

Read more

OMG..! ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது சுருண்டு விழுந்து உயிரிழந்த போலீஸ் கான்ஸ்டபிள்… பதற வைக்கும் வீடியோ….!!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள தெகந்திராபாத் பகுதியில் ஆசிப் நகர் காவல் நிலையம் அமைந்துள்ளது. இந்த காவல் நிலையத்தில் விஷால் (24) என்பவர் கான்ஸ்டபிள் ஆக பணியாற்றி வந்துள்ளார். இவர் மொரட்பள்ளி பகுதியில் உள்ள ஜிம்மில் தினந்தோறும் உடற்பயிற்சி செய்வதற்காக சென்றுள்ளார். அதன்படி…

Read more

பகீர்…! “சுற்றி வளைத்த தெருநாய்கள்”…. வெறியோடு கடித்து குதறியதில் 4 வயது சிறுவன் பரிதாப பலி….!!!!

இந்தியாவில் வட மாநிலங்களில் தெருநாய்கள் தொல்லை தொடர்ந்து அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் வருகிறது. தெரு நாய் கடியால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் பாதிப்படைகிறார்கள். இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நிஜாமாபாத் என்ற பகுதியில் 4 வயது சிறுவனை 3…

Read more

இந்தியாவில் ஆட்டம் ஆரம்பம்! தெலுங்கானாவில் திடீர் நிலநடுக்கம்! வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள்!!

ஆந்திர மற்றும் தெலுங்கானாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர். தெலுங்கானா மாநிலம் கிருஷ்ணா நதி ஆற்றங்கரையோரம் உள்ள பல கிராமங்களில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கீழே விழுந்தது.…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே!… கிலோ ரூ.1 மட்டுமே…. மாநில அரசு வெளியிட்ட அசத்தலான அறிவிப்பு…..!!!!!

நாடு முழுவதும் ஏழை, எளிய மக்களுக்கு பயன்படும் அடிப்படையில் ரேஷன் கடை வாயிலாக  உணவு பொருட்கள் மலிவான விலைக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதோடு பேரிடர் காலங்களில் இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தெலுங்கானாவில் சட்டசபையில் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் பிற்படுத்தப்பட்டோர்…

Read more

இந்த மனசு யாருக்கு வரும்?…. குழந்தை இல்லாததால் ரூ.2 இரண்டு கோடி சொத்துக்களை தானம் செய்த ஆசிரியை….!!!

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் குராலா சர்ஜோஜனமா. இவருக்கு குழந்தைகள் இல்லாததால் தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் ஆசிரியர் நல அமைப்புகளுக்கு எழுதி வைத்துள்ளார். ஓய்வு பெற்ற ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்திற்கு சொந்தமாக கட்டிடம் எதுவும் இல்லாததால்…

Read more

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் படிக்க…. மாநில அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை…..!!!!!

தெலுங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டம் ராமகிரி மண்டலம் பேகம்பேட் கிராமம் முழுவதும் செங்கல் சூளைகளால் சூழப்பட்டது. இங்கு பணியாற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது குடும்ப வறுமையின் காரணமாக குழந்தைகளை கல்வி படிப்பை தொடராமல் வேலைக்கு அனுப்புகின்றனர். இதையறிந்த பெத்தப்பள்ளியில் பொறுப்பேற்ற…

Read more

குஷியோ குஷி…. பள்ளி மாணவர்களுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை…. மாநில அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் கோலாகலமாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை தெலுங்கானா மாநிலத்தில் சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது. அம்மாநில மக்கள் சிறப்பாக கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்று தான் இது. இந்நிலையில் நடப்பு ஆண்டில் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு அரசு பள்ளி…

Read more

Other Story