எச்சரிக்கை…! இன்று 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்…. தமிழக மக்களே உஷாரு…!!!
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயிலுக்கு இதமளிக்கும் விதமாக மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் கடுமையான வெயில் வாட்டி எடுத்து வந்த நிலையில், இப்போது கடந்த சில தினங்களாகவே சாரல் மழை பெய்து வருவதால் மக்கள்…
Read more