தேர்தல் ஸ்பெஷல்: இன்று காலை 6 – இரவு 7 மணி வரை…. அரசுப்பேருந்துகளில் இலவச பயணம்….!!

இன்று மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்தில் நடைபெறுகிறது. இந்நிலையி வாக்குப்பதிவு நாளான இன்று (ஏப்.19) 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் ஆகிய மண்டலங்களில் அரசு நகரப் பேருந்துகளில் இலவசப்…

Read more

வாக்களிக்க சொந்த ஊருக்கு செல்வோருக்கு குட் நியூஸ்… 10,124 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!!

சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வசதியாக ஏப்ரல் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் தெரிவித்தார். தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன்,…

Read more

முதலிடம் பிடித்த தமிழகம்…. எதில் தெரியுமா…? வெளியான புள்ளி விவரம்…!!

இந்தியாவில் பல்வேறு துறைகளைக் குறித்த ஒன்றிய அமைப்புகளின் புள்ளி விவரங்கள் சில நாட்களுக்கு முன் வெளியாகின. அதன்படி, 7 துறைகளில் தமிழ்நாடிக்கு இந்தியாவின் முன்னணி மாநிலம் என்பதை ஆய்வு அமைப்புகளின் புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன என முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்திருந்தார்.…

Read more

தமிழ்நாட்டு மக்களை கிறுகிறுக்க வைக்கும் “போதை” அரசியல்…. கூடும் தேர்தல் பரபரப்பு…!!

கோக்கைன் போன்றவற்றைவிட போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தை வைத்து தமிழ்நாட்டில் நடக்கின்ற அரசியல் மக்களை கிறுகிறுக்க வைக்கிறது. அதிமுக ஆட்சியில் குட்கா விவகாரத்தை திமுக கையிலெடுத்தது. அதேபோல் இப்போது பாஜக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் போதைப் பொருள் கடத்தல் விவகாரம்…

Read more

நடப்பாண்டில் அதிக கடன் பெற்ற மாநிலம் எது தெரியுமா?… இதோ பாருங்க…!!!

இந்தியாவின் அனைத்து மாநிலங்களும், மாநில மேம்பாட்டுக் கடன் (SDL) எனப்படும் அரசுப் பத்திரங்களை ஏலம் விடுவதன் மூலம் கடன் பெறுகின்றன. அதன்படி 2021-22 ,  2022-23 ஆம் நிதியாண்டுகளில் தமிழ்நாட்டின் மொத்தச் சந்தைக் கடனாக ரூ.87ஆயிரம் கோடி இருந்தது. தற்போது 2023-24…

Read more

மக்களே உஷார்..! வெப்ப அலை தொடங்கியாச்சு….. எச்சரிக்கை..!!!

தமிழகத்தில் வெப்ப அலையை (heat wave) எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரை சென்னை, வட மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் மிக மோசமாக இருக்கும் என்றும் வெப்ப அலையின்போது…

Read more

தமிழகத்தில் கோபி மன்சூரியனுக்கு தடையா…? அமைச்சர் மா.சு. விளக்கம்…!!

கர்நாடகாவில் கோபி மன்சூரியன் உணவுக்கும் அதில் பயன்படுத்தும் நிறமிக்கும் தடை விதிக்கப்ட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டிலும் கோபி மஞ்சூரியனுக்கு தடை தடை விதிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு விளக்கம் அளித்துள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன், கோபி மஞ்சூரியனுக்கு தடைவிதிப்பது குறித்து உணவு பாதுகாப்பு…

Read more

மதுரை-பெங்களூர் இனி வெறும் 6 மணி நேரத்தில் பறக்கலாம்…. அறிமுகமாகும் புதிய வசதி…!!

மேக் இன் இந்தியா திட்டம் மூலம் நம் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் அதிவேகமாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு உதவுகிறது. முதற்கட்டமாக வட மாநிலங்களில் மற்றும் முக்கிய தலைநகர பகுதிகளில் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது அனைத்து…

Read more

தமிழகத்தில் நாளை மறுநாள்…. போலியோ சொட்டுமருந்து முகாம் இங்கெல்லாம் நடக்கும்….!!

வரும் மார்ச் 3ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நாளை மறுநாள் தமிழ்நாடு முழுவதும் குலந்திகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும்…

Read more

நாளை தொடங்கும் +2 பொதுத்தேர்வு…. அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய தகவல்….!!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு நாளை தொடங்குகிறது. இந்நிலையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்ட அமைச்சர் அன்பில்மகேஷ், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவர்கள் தைரியத்துடன் எழுத வேண்டும். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் எவ்வித அழுத்தமும்…

Read more

தமிழ்நாட்டில் குழந்தைகள் கடத்தப்படுகிறதா….? வாட்ஸ அப்பில் பரவும் வீடியோ…. எச்சரிக்கும் Fact Check…!!!

சமீபகாலமாக தமிழ்நாட்டில் குழந்தைகள் கடத்தல் என்ற பெயரில் விடியோக்கள் பரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதுபோன்ற வீடியோக்களை நம்பவோ, பரப்பவோ வேண்டாம் என ‘உண்மை சரிபார்ப்புக் குழு’ கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் இதுபோன்ற தவறான தகவல்களைப் பரப்புவது குற்றச் செயலாகும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.…

Read more

தமிழ்நாட்டைச் சேர்ந்த மேலும் ஒரு மீனவருக்கு இலங்கை நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து உத்தரவு..!!

தமிழ்நாட்டைச் சேர்ந்த மேலும் ஒரு மீனவருக்கு இலங்கை நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழ்நாடு மீனவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்தது ஊர்க்காவல் துறை நீதிமன்றம்.  ஏற்கனவே தமிழக மீனவர்கள் 3 பேருக்கு இலங்கை…

Read more

தமிழகத்தில் இளம்பெண்கள் கர்ப்பமாவது அதிகரிப்பு…. முதலிடம் இந்த மாவட்டம்…. அதிர்ச்சி ரிப்போர்ட்…!!

தமிழகத்தில் இளம் வயதிலேயே பெண்கள் கருத்தரிப்பது அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது திருமண வயதை அடையும் முன்னரே ஏற்படும் தவறான பழக்கத்தின் காரணமாக இளம்பெண்கள் பாலியல் உறவில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. இதனால் கருத்தரிப்பு சம்பவங்கள் அதிகரிக்கிறது. இந்த விவகாரத்தில் தருமபுரி…

Read more

அடிதூள்..! வெறும் ரூ.750 கட்டணத்தில் நவகிரக சிறப்பு பேருந்து…. தமிழக அரசு சூப்பர் ஏற்பாடு…!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை மூலமாக மக்களுக்கு பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வார இறுதி விடுமுறை நாட்களில் சிறப்பு பேருந்துகள், தொடர் விடுமுறை மற்றும் பொங்கல் போன்ற நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது போக்குவரத்துக்…

Read more

BREAKING: மது விற்பனையில் கடும் கட்டுப்பாடு: தமிழக அரசு…!!

பாமக வழக்கறிஞர் பாலு தொடர்ந்த வழக்கில், சர்வதேச கருத்தரங்குகள்-விளையாட்டு போட்டிகளில் கடும் நிபந்தனைகள் அடிப்படையில் மது விநியோகம் செய்யப்படுகிறது; நிபந்தனைகளை மீறினால் உரிமம் ரத்து, முன்வைப்புத் தொகை முடக்கப்படும் என ஐகோர்ட்டில் அரசு பதில்மனு தாக்கல் செய்துள்ளது. மேலும், நேரக்கட்டுப்பாடு, எவ்வளவு…

Read more

தமிழ்நாட்டிலும் பஞ்சு மிட்டாய் விற்க தடை…? அமைச்சர் மா.சுப்பிரமணியன் முக்கிய அப்டேட்…!!

நாம் அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு பொருளாக பஞ்சு மிட்டாய் உள்ளது. இந்நிலையில், அதிர்ச்சியூட்டும் தகவலாக புதுச்சேரி கடற்கரை பகுதி மற்றும் சுற்றுலா தலங்களில் விற்கப்படும் ’பிங்க்’ நிற பஞ்சு மிட்டாயில், புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்கள் கலக்கப்படுவதை உணவு…

Read more

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நிறைவு – தமிழ்நாடு அணி 2வது இடம் பிடித்து சாதனை.!!

தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்த கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள்  நிறைவு பெற்றன. இதில் முதல் முறையாக பதக்க பட்டியலில் தமிழகம் 2வது இடத்தை பிடித்துள்ளது. 38 தங்கம், 20 வெள்ளி, 39 வெண்கலம் என மொத்தம் 97 பதக்கங்களை…

Read more

அரிசி விலை நிர்ணயத்தில் புதிய மாறுதல்கள்…. விலை உயர்வு அச்சத்தில் மக்கள்…!!!

தமிழக மக்களுடைய அடிப்படை உணவான அரிசி விலையானது சில காலநிலை மாற்றத்தாலும்,   வணிகத் துறையின் வளர்ச்சி அதிகரிக்கப்பட உள்ளதாக அரசு தரப்பில் இருந்து தகவல் வந்த வண்ணம் இருக்கிறது. இதன்படி விவசாயிகளுடைய கோரிக்கைக்கு ஏற்ப அடிப்படையான அரிசி வகையில் விலையில் முதல்…

Read more

Youtuber ஆக வேண்டுமா…. தமிழக அரசின் பயிற்சி…. கட்டணம் எவ்வளவு தெரியுமா….!!

Youtuber ஆக விரும்புபவர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்கம் நிறுவனம் சார்பில் youtuber ஆக விரும்புபவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சொந்தமாக youtube சேனல்…

Read more

BREAKING: தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்…!!!

தமிழகத்தில் இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் அகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 18 மாவட்டங்களில் லேசான மழை…

Read more

தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு வருமா….? வெளியான மிக முக்கிய தகவல்….!!

வடமாநிலங்களில் லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தால் தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு வராது என தமிழ்நாடு பெட்ரோல், டீசல் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் முரளி தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு சென்னையில் இருந்தே பெட்ரோல், டீசல் விநியோகம் செய்யப்படுவதால் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை…

Read more

63 பேர்…. தமிழ்நாட்டில் 4 பேருக்கு ஜே.என். 1 கொரோனா தொற்று உறுதி என தகவல்.!!

டிசம்பர் 24ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் 4 பேருக்கு ஜே.என். 1 கொரோனா தொற்று உறுதி என தகவல் வெளியாகி உள்ளது. டிசம்பர் 24 வரை நாடு முழுவதும் 63 பேருக்கு ஜே.என். 1 கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி…

Read more

தமிழ்நாட்டிலுள்ள மொத்த குடிசை வீடுகள் எத்தனை தெரியுமா…..? மக்களவையில் வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் 26,80,214 குடிசை வீடுகள் உள்ளதாக மக்களவையில் தகவல் வெளியாகி உள்ளது. இதை எம்.பி டி.ரவிகுமார் கேள்விக்கானப் பதிலில் மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்துள்ளார். அதாவது நாடளுமன்றத்தில், மக்களவை உறுப்பினர் ரவிக்குமார், தமிழ்நாட்டில்…

Read more

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு…. எந்தெந்த மாவட்டங்களில்?…. இதோ.!

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் இன்று முதல் வரும் டிசம்பர் 1ஆம் தேதி…

Read more

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் தமிழகத்தில் வரும் ஜனவரி 19ல் தொடக்கம்.!!

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் தமிழகத்தில் வரும் ஜனவரி 19 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நகரங்களில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது.

Read more

ரூ.13,000 பத்தாது…! ரூ.20,000 கொடுங்க C.M… தமிழக அரசுக்கு துரை வைகோ டிமாண்ட்…!!

செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக துரை வைகோ, குறுவைக்கு தமிழக அரசு  13,000 தான் ஒதுக்கி இருக்கிறார்கள். அது குறித்து எங்களுடைய இயக்கம் குறைந்தபட்சம் ஒரு ஏக்கருக்கு இருபதாயிரம் கொடுக்கணும் என்பது தான் எங்களுடைய கோரிக்கை.  ஒதுக்கப்பட்ட நிதி குறைவானது தான். கண்டிப்பா மாநில…

Read more

தமிழகத்தில் விபத்தில்லா பட்டாசு ஆலை உருவாகும்… அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் உறுதி…!!

தமிழகத்தில் விபத்து ஏற்படாத விதம் பட்டாசு ஆலை சூழ்நிலையை கொண்டு வருவோம் என்று வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ் ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்திற்கு பிறகு இது குறித்து சிறப்பு கவன தீர்மானத்தை…

Read more

அதிமுக ஒன்னும் நல்ல கட்சி இல்லை; அவர்களோடு சேர மாட்டோம்… கம்யூனிஸ்ட் அறிவிப்பு…!!

செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,விடுதலை சிறுத்தைகள் கூட்டணியில் இருந்து வெளியேறும் என சொல்வதற்கான வாய்ப்பே கிடையாது. அதெல்லாம் தேவையில்லாம யார் யாரோ ஒரு கனவு உலகத்துல உக்காந்துகிட்டு கதை எழுதுற மாதிரி இது. எங்களைப் பொறுத்தவரை…

Read more

“என்னோட சில குறி தப்பவே தப்பாது 2024 தேர்தல்-ல நீங்களே பாப்பீங்க..” – அண்ணாமலை அதிரடி!!

செய்தியாளர்களிடம் தமிழக பாஜகவின்  மாநில தலைவர் அண்ணாமலை,  எனக்கு கிரவுண்ட் லெவல் பல்ஸ் தெரியுது. நான் கிரவுண்ட்ல இருக்கிற ஆளு. நான் எங்கேயுமே உட்காரதில்ல..  கம்ப்ளிட்டா கிரவுண்ட்ல ஒரு நாளைக்கு ஒன்பது மணி நேரம்… 10 மணி நேரம் அழுகுல… வியர்வையில்…

Read more

தமிழக ஆளுநர் ரவியின் செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி கிர்லோஷ்குமார் நியமனம்..!!

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியின் செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி கிர்லோஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக ஆளுநராக செயல்பட்டு வரக்கூடிய திரு ஆர்.என் ரவி அவர்களுடைய செயலாளராக கிர்லோஷ் குமார் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்பு அவருடைய செயலாளராக ஆனந்த்ராவ் விஷ்ணு…

Read more

தமிழ்நாடு தொடர்ந்து அமைதி பூங்காவாக திகழவும்….. குற்ற நிகழ்வுகளை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்…. முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவுரை.!!

தமிழ்நாடு தொடர்ந்து அமைதி பூங்காவக திகழவும், குற்ற நிகழ்வுகளை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.   இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு தொடர்ந்து அமைதி பூங்காவாக திகழவும் தொழில் வளம் மிகுந்த மாநிலமாக மேலும் வளர்ச்சி…

Read more

FLASH NEWS: தமிழகம் முழுவதும் நாளை ஸ்டிரைக்…!!!

தமிழகத்தில் கமர்சியல் மின் கட்டணம் தொடர்ந்து உயர்ந்து வருவதாக கூறி சிறுகுறு நிறுவனங்கள் நாளை (செப்டம்பர் 25) முழுநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். சுமார் 50,000 நிறுவனங்களை சேர்ந்த 3 கோடி ஊழியர்கள் பணி நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.…

Read more

”அந்த 16 பேர்”…! வீரன தேவர்…. முத்தையா தேவர்…. மாயாண்டி தேவர்… நச்சின்னு பேசிய அண்ணாமலை..!!

என் மண், என் மக்கள் யாத்திரையில் கலந்து கொண்டு பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை,  1920 ஏப்ரல் 3ஆம் தேதி பெருங்காமநல்லூரில் ஆங்கிலேயர்களால் 16 பேரை  சுட்டார்கள். என்ன நடந்தது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. ஆங்கிலேயர்கள் எல்லாத்தையும்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்…. சூப்பர் அரசாணை வெளியிட்ட அரசு…!!

நல்ல கருத்துக்கள் நிறைந்த புத்தகங்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு சார்பாக ஒரு சில மாவட்டங்களில் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த புத்தக கண்காட்சிகள் மூலமாக பலரும் பயனடைந்து வருகின்றனர். பல எழுத்தாளர்களும் தங்களுடைய படைப்புகளை…

Read more

பால் உற்பத்தியில் முதலிடம்…. தமிழ்நாட்டில் எந்த மாநிலம் தெரியுமா..? வெளியான தகவல்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஆறு மாத காலத்திற்கு 65 கிளை கறவை கூடங்கள் மூலம் 12 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.…

Read more

தமிழ்நாட்டில் ஒருநாள் ”அரசு விடுமுறை” அறிவிப்பு…. எப்போது தெரியுமா…? ஹேப்பி நியூஸ்…!!

மொஹரம் என்பது இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகளில் ஒன்றாக விளங்குகின்றது. மொஹரம் இஸ்லாமிய ஆண்டின் முதலாவது மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இசுலாமிய ஆண்டின் நான்கு புனித மாதங்களில் இதுவும் ஒன்றாகும். இந்நிலையில் தமிழ்நாட்டில் மொஹரம் பண்டிகையை முன்னிட்டு ஜூலை 29-ம் தேதி அரசு பொது விடுமுறை…

Read more

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில்…. நனவாகும் ஏழைகளின் கனவு…!!

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் அரசு கருத்தரிப்பு மையம் தொடங்கப்படவுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், விரைவில் மதுரையில், செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ்நாடு அரசின் சார்பில் கருத்தரிப்பு மையம் தொடங்கப்படவுள்ளது. எனவே, இந்தியாவிலேயே அரசு சார்பில்…

Read more

தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு ரூ. 1,000 வெறும் அறிவிப்பவே இருக்கு… தமிழிசை விமர்சனம்…!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ. 1,000 உரிமைத்தொகையை எப்படி, எந்த துறை மூலம் வழங்குவது என்பது குறித்து, அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். தேர்தலின்போது குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அண்ணா…

Read more

இனி இந்த செலவெல்லாம் கிடையாது…! தமிழகத்தில் புது வீடு கட்டுவோருக்கு மின்வாரியம் ஹேப்பி நியூஸ்….!!!

பொதுவாக புதிதாக வீடு கட்ட நினைப்பவர்கள் வீடு கட்டுவதற்கு முன்பாக போர்வெல் போட வேண்டும். வீடு கட்டும் இடத்திற்கு பக்கத்தில் மின்கம்பங்கள் இருந்தால் பிரச்சினை கிடையாது. ஆனால் மின்கம்பங்கள் இல்லாத பகுதியில் வீடு கட்டினால் மின்கம்பங்கள் அமைத்து அதற்கு செலவு செய்து…

Read more

தேசிய நீர் விருது பெற்ற தமிழ்நாடு… ஜல் சக்தி அமைப்பு அறிவிப்பு…!!!

ஜல் சக்தி அமைச்சகமானது 2022 ஆம் ஆண்டு தேசிய நீர் விருதுகளுக்கான இணை வெற்றியாளர்கள் உட்பட 11 பிரிவுகளை உள்ளடக்கிய மொத்தம் 41 வெற்றியாளர்களை தற்போது அறிவித்தது. இதில் சிறப்பு மாவட்ட பிரிவில் தமிழ்நாடு மாநிலத்தின் நாமக்கல் மாவட்டம் இரண்டாவது பரிசு…

Read more

இன்னும் நீ போகலையா….! என்னால முடியல சாமி…. வரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்கும்…. ஷாக் நியூஸ்..!!!!

தமிழகத்தில் கோடை மழை தணிந்து வெப்பநிலை உச்சம் தொட தொடங்கி இருக்கிறது.  அக்கினி நட்சத்திரம் முடிவடைந்தாலும் கடந்த சில நாட்களாக கோடை வெயில் மக்களை வாட்டி கொண்டிருக்கும் நிலையில், கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நேற்று சென்னையில் வெப்பம் பதிவாகியுள்ளதாக…

Read more

ஜூன் 7ல் பள்ளியில் திறப்பை முன்னிட்டு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தேதிகளில் 2,200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவிப்பு..!!

ஜூன் 7ல் பள்ளியில் திறப்பை முன்னிட்டு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தேதிகளில் 2,200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. தமிழகத்தின் முக்கிய இடங்களில் இருந்து சென்னைக்கு 900 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. கோவை, மதுரை, நெல்லை,…

Read more

தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு…. மக்களே உஷார்…. வானிலை மையம் எச்சரிக்கை…!!!

கோடை மழை தணிந்து வெப்பநிலை உச்சம் தொட தொடங்கி இருக்கிறது.  தமிழ்நாட்டில் இன்று முதல் மே 21 வரை 3 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு….. எந்தெந்த மாவட்டங்களில் மழை…? மொத்த லிஸ்ட் இதோ…!!!!

தமிழகத்தில் கொடூரமாக வெயில் கொளுத்தி மக்களை வாட்டிவதைத்து கொண்டிருந்த நிலையில் கோடை வெயிலுக்கு இதமளிக்கும் விதமாக கடந்த ஒரு வாரமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் வங்க கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக…

Read more

BIG ALERT: மிரட்ட வருகிறது “மோக்கா” புயல்…. தமிழக மக்களே உஷாரா இருங்க…!!!

தென்கிழக்கு வங்கக் கடலில் தற்போது வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இது நாளை (மே 8) காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாக இருக்கிறது. அதற்கு அடுத்த நாள் மேலும் வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வடக்கே நகரும் என்று சென்னை…

Read more

தமிழ்நாடு அமைதிப்பூங்காவா?…. ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி…!!!

திராவிட மாடல் கொள்கை என்பது காலாவதியானது என்று தமிழ்நாடு ஆளுநர் ரவி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இது தொடர்பாக ஆங்கில பத்திரிக்கைக்கு பேட்டி அளித்த ஆளுநர், காலாவதியான கொள்கையை வைத்துக்கொண்டு திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தக் கொள்கையை மீண்டும்…

Read more

எச்சரிக்கை…! இன்று 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்…. தமிழக மக்களே உஷாரு…!!!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயிலுக்கு இதமளிக்கும் விதமாக மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் கடுமையான வெயில் வாட்டி எடுத்து வந்த நிலையில், இப்போது கடந்த சில தினங்களாகவே சாரல் மழை பெய்து வருவதால் மக்கள்…

Read more

மக்களே…! தமிழ்நாடு முழுவதும் இன்று(மே-1) கிராமசபை கூட்டம்…. முக்கிய அறிவிப்பு…!!!

ஊராட்சிகளின் அந்தந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான வரவு செலவு அறிக்கை, மேற்கொள்ளப்பட்ட பணிகள், பணிகளின் முன்னேற்ற நிலை, மத்திய மாநில அரசு திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நமக்கு நாமே திட்டம், தூய்மை பாரத…

Read more

நாட்டிலேயே அதிக கடன் வாங்குவதில் நம்ம தமிழ்நாடு டாப்…. அதுவும் மூன்றாவது ஆண்டாக NO-1….!!

ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா தகவல்படி அதிகம் கடன் வாங்கும் மாநிலங்களில் 3வது ஆண்டாக தமிழகம் முதலிடத்தில் உள்ளது. 2022-23 நிதியாண்டில், RBI தகவலின் படி, முதல் 11 மாதங்களில் தமிழகம் 68,000 கோடி கடன் வாங்கியுள்ளது. இது 2020-21 (287,977…

Read more

தமிழ்நாட்டுக்கு 11 புதிய நர்சிங் கல்லூரிகள் அமைக்க ஒப்புதல்…. மத்திய அரசு தகவல்…!!!

நாடு முழுவதும் செவிலியர் பணியை மேலும் வலுப்படுத்தும் விதமாக கடந்த 2014 ஆம் வருடம் முதல் உருவாக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகளுக்கு பக்கத்திலேயே ரூபாய் 1570 கோடி செலவில் 157 புதிய செவிலியர் கல்லூரிகளை நிறுவுவதற்கு பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதாரத்திற்கான மத்திய…

Read more

Other Story