மாதவிடாய் கோளாறு… 5 ஊசிக்கு ரூ. 15000 பணம்… தவறான சிகிச்சையால் உயிரிழந்த 21 வயது இளம்பெண்… சிக்கிய போலி மருத்துவர்…!!

நவி மும்பை வாசி பகுதியில் போலி மருத்துவர் அளித்த தவறான சிகிச்சையால் 21 வயது இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தோரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் வார்டு உதவியாளராக பணியாற்றி வரும் சந்தேஷ் யஷ்வந்த்…

Read more

அம்பலம்… மைத்துனரின் டாக்டர் பட்டத்தை பயன்படுத்தி மோசடி… போலி இருதய நோய் மருத்துவர் கைது…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் லலித்பூரில், தனது மைத்துனரின் மருத்துவப் பட்டத்தைப் பயன்படுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரு மருத்துவக் கல்லூரியில் இருதய நோய் நிபுணராகப் பணியாற்றி வந்த அபிநவ் சிங் என்ற நபர் வெள்ளிக்கிழமை அன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இவரைப் பிடிப்பதற்காக…

Read more

“வீட்டில் வைத்தே அழகை மேம்படுத்த அறுவை சிகிச்சை”… பரிதாபமாக இறந்த பச்சிளம் குழந்தையின் தாய்… போலி மருத்துவர் கைது.. பரபரப்பு சம்பவம்…!!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரம், குயின்ஸில் வசித்து வந்த 36 வயது மரியா பெனலோசா கப்ரேரா என்ற இளம் தாய், உரிமம் பெறாத ஒரு மருத்துவரால் செய்யப்பட்ட ஒரு தவறான அழகுசாதன அறுவை சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்தார். மார்ச் 28ஆம் தேதி அவரது…

Read more

“4 வருஷம்”… சித்த மருத்துவம் பார்ப்பதாக கூறி ஏமாற்றிய போலி மருத்துவர்… போலீஸ் அதிரடி…!!!

திருப்பத்தூர் மாவட்டம் கவுண்டப்பனூரில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சித்த மருத்துவத்தில் டிப்ளமோ படித்துள்ளார். இந்நிலையில் இவர் நாட்டறம்பள்ளி அருகே உள்ள பச்சூரில் நான்கு ஆண்டுகளாக சித்த மருத்துவம் பார்ப்பதாக கூறி ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இது குறித்து…

Read more

தமிழ்நாட்டில் 103 போலி மருத்துவர்கள் கைது…. காவல்துறை தகவல்..!!!

தமிழகத்தில் கடந்த 18 நாட்களில் 103 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், முறைப்படி மருத்துவம் படிக்காமல் கிளினிக் அல்லது மருத்துவமனை நடத்துபவர்களே போலி டாக்டர்கள். ஏதேனும் மருத்துவரிடம் உதவியாளராகப் பணிபுரிந்து அதனால் கிடைக்கும் அனுபவ அடிப்படையில்…

Read more

Other Story