15 கி.மீ. சாலை பேரணியாக நடக்கும் பிரதமர் மோடி…. வெளியான தகவல்….!!!!

அயோத்தியில் 15 கிலோ மீட்டர் தொலைவுக்கு பிரதமர் மோடி சாலை பேரணியாக நடக்க உள்ளார். அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்பட உள்ளது . இதற்காக அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள விமான…

Read more

காலி பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

டி என் பி எஸ் சி குரூப் 2 மற்றும் குரூப் 2a- வில் காலி பணியிடங்கள் 5,860 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ பிரிவில் காலி பணியிடங்கள் தற்போது 5240 ஆக…

Read more

அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு கார்டூன்…. செருப்பு வீசும் போராட்டம் அறிவித்தது தபெதிக…..!!!

அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு கார்ட்டூன் வெளியிட்ட தனியார் பத்திரிக்கை அலுவலகம் இது செருப்பு வீசும் போராட்டம் நடத்தப்படும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதி வழங்குவது தொடர்பாக மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும்…

Read more

ஜனவரியில் 11 நாட்கள் வங்கிகள் இயங்காது…. ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் வங்கிகள் விடுமுறை குறித்த பட்டியல் முன்னரே வெளியிடப்படுவது வழக்கம். பொதுவாக அனைத்து வங்கிகளுக்கும் சனி ஞாயிறு மற்றும் பொது விடுமுறைகள் பொருந்தும். ஆனால் சில மாநிலங்களில் பண்டிகை நாட்களை பொறுத்து விடுமுறை மாறுபடலாம். இந்த நிலையில்…

Read more

ஜியோ பயனர்களுக்கு “புத்தாண்டு 2024” அதிரடி சலுகை…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு சலுகையை அறிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு எதிர்பார்த்து ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் பலன்களை வழங்கும். ஆனால் இந்த சலுகை தற்போது 2999 ரூபாய் ப்ரீபெய்டு…

Read more

“குஷியோ குஷி”…. தமிழகத்தில் 5 நாட்கள் தொடர் விடுமுறை…. ஊருக்கு போக ரெடியா இருங்க…!!!

தமிழகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சனி ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை என மூன்று நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் பலரும் சொந்த ஊருக்குச் சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை வர இருக்கிறது. பொங்கல் தினம் திங்கட்கிழமையான…

Read more

மொத்தமாக விலகுகிறேன், இனி எனக்கு தொடர்பு இல்லை…. ப்ரிஜ் பூஷன் அறிவிப்பு…!!

மல்யுத்தம் தொடர்பான விவகாரங்களில் இருந்து தள்ளி இருக்க விரும்புகிறேன், இனி எனக்கும் அதற்கும் தொடர்பில்லை என்று மல்யுத்தம் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் ப்ரிஜ் பூஷன் தெரிவித்துள்ளார் . இன்று டெல்லியில் பாஜக தலைவர் ஜே பி நட்டாவை பார்த்துவிட்டு வெளியே வந்த…

Read more

டிசம்பர் 30 முதல் கோவை – பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில்…. வெளியான அறிவிப்பு…!!!

கோவை மற்றும் பெங்களூர் இடையே வந்தே பாரத் ரயில் சேவை டிசம்பர் 30ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என மத்திய இணை எல். முருகன் தெரிவித்துள்ளார். அம்ரி பாரத் திட்டத்தில் கோவை ரயில் நிலையம் சேர்க்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தமிழகத்திற்கு பல…

Read more

வெளிநாட்டு வேலைக்கு இதுதான் கட்டணம்…. உடனே பாருங்க… மத்திய அரசு அறிவிப்பு…!!!

வெளிநாட்டில் வேலை என பதிவு செய்யாத ஆட்சேர்ப்பு முகவர்களிடம் ஐந்து லட்சம் ரூபாய் வரை பணம் செலுத்தி ஏமாறுவோர் எண்ணிக்கை தினம் தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் 1983 ஆம் ஆண்டு குடியேற்ற சட்டத்தின்படி எந்த ஒரு பதிவு…

Read more

அமேசான் வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்…. அசத்தலான ஆஃபர்….!!!

நாட்டின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் டெலிவரி சம்பந்தமான புகார்களை சமீப காலமாக அதிக அளவில் பதிவு செய்து வரும் நிலையில் இதனை ஈடு செய்ய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை…

Read more

2024 ஏப்ரல் மாதம் முதல் அமல்… வீட்டு உபயோகத்துக்கான மின் கட்டணம் உயர்வு…. அரசு அறிவிப்பு…!!

புதுச்சேரியில் மின்துறை சார்பில் அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது வீட்டு உபயோகத்திற்கான மின் கட்டணம் யூனிட்டுக்கு 50 காசு முதல் 75 காசுகள் வரை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் மீண்டும் மின்கட்டணம் உயர்த்தப்பட உள்ளதால்…

Read more

சதுரகிரி செல்ல இன்று முதல் 4 நாட்களுக்கு தடை…. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

மேற்கு தொடர்ச்சி மலையில் சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாதம் தோறும் பௌர்ணமி மற்றும் அமாவாசையை முன்னிட்டு கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மலைப்பகுதிகளில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு பகுதி இன்று…

Read more

ரேஷன் கடைகளில் பிப்ரவரி மாதம் முதல் இதுவும் இலவசம்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரேஷன் கடை மூலமாக அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி உத்திரபிரதேச மாநிலத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் இலவசமாக 2 கிலோ கோதுமை, மூன்று கிலோ…

Read more

திருக்கு அதிவிரைவு ரயில் ஜனவரியில் வழக்கம் போல இயங்கும் … தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

கன்னியாகுமரி மற்றும் டெல்லி இடையே இயக்கப்படும் திருக்கு அதிவிரைவு ரயில் ஜனவரி மாதம் முதல் வழக்கம்போல இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மதுரை மற்றும் ஆக்ரா இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் பல்வேறு ரயில்கள் ஜனவரி மாதத்தில் ரத்து செய்யப்படுவதாக…

Read more

24 வாராந்திர ரயில் சேவைகள் ரத்து…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!!

தெற்கு மத்திய ரயில்வேக்கு உட்பட்ட காசிபேட் மற்றும் பாலர்ஷா இடையே தண்டபால பராமரிப்பு பணி நடைபெறுவதால் தென்னிந்தியாவிலிருந்து செல்லும் 24 வாராந்திர ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி கோவை மற்றும் நிஜாமுதீன் கொங்கு விரைவு ரயில்…

Read more

263 பணியிடங்களுக்கு தேர்வு…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வேளாண் துறையில் காலியாக உள்ள 263 உதவி வேளாண் அலுவலர் பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி உதவி வேளாண் அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் என மொத்தம் 263 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் இதற்கான…

Read more

அனைத்து பள்ளிகளுக்கும் ஜனவரி 15 வரை விடுமுறை… மாநில அரசு அறிவிப்பு…!!!!

இந்தியாவில் தற்போது குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் சரியான மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் அதிக அளவிலான குளிர் உள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை 2.8 டிகிரி செல்சியஸ் நிலவி வரும் நிலையில் கடுமையான குளிர் காரணமாக மக்களின் அன்றாட…

Read more

தமிழகம் முழுவதும் ஸ்டிரைக் அறிவிப்பு: ஆடிப்போன அரசு….!!!

தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல், புதிய ஊதிய ஒப்பந்த பேச்சை தொடங்க வேண்டும் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 6ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக போக்குவரத்து ஊழியர் சங்கம்…

Read more

இவர்களுக்கு தலா ரூ.12,500 நிவாரணம்… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

எண்ணூர் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் 6000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அரசு அறிவித்த நிலையில் இதனை தொடர்ந்து கூடுதலாக எண்ணெய் கசிவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட…

Read more

கிறிஸ்துமஸ் பண்டிகை…. சென்னை புகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 25ஆம் தேதி சென்னை புகர் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் மற்றும் கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து புகர் பகுதிகளுக்கு தினம் தோறும் மின்சார ரயில்கள் ஐந்து முதல் 15…

Read more

நலவாழ்வு ஓய்வூதியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… 2024 ஜனவரி 1 முதல் ரூ.3000 ஓய்வூதியம்…. அரசு அறிவிப்பு…..!!!

ஆந்திராவில் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பொதுமக்களுக்கு ஏராளமான வாக்குறுதிகளை வழங்கினார். அந்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக செயல்படுத்தி வரும் நிலையில் கடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது நலவாழ்வு ஓய்வூதியதாரர்கள் அனைவருக்கும் 3000 ரூபாய் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் என…

Read more

டிசம்பர் 31 வரை செந்தூர் விரைவு ரயில் சேவையில் மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

திருச்செந்தூர் மற்றும் சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் செந்தூர் விரைவு ரயில் சேவை டிசம்பர் 31ம் தேதி வரை திருநெல்வேலியில் இருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக தண்டவாளம் மற்றும் ரயில்வே பாலங்கள்…

Read more

மாநில அரசு ஊழியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது 46 சதவீதம் அகலவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வரும் நிலையில் அவர்களுக்கு இணையாக மாநில அரசுகளும் தங்களுடைய ஊழியர்களுக்கு அகல விலைப்படி உயர்வு வழங்கி வருகின்றன. அதன்படி இந்த வாரம் பஞ்சாப், மேகாலயா மற்றும் மேற்கு வங்கமாகிய…

Read more

ஜனவரி 1 முதல் அமல்…. BMW கார்களின் விலை உயர்வு…. வெளியான அறிவிப்பு…!!

சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான bmw தனது கார்களின் விலையை இரண்டு சதவீதம் உயர்த்த முடிவு செய்துள்ளது. அதன்படி 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் எனவும் உற்பத்தி செலவுகள் மற்றும் அந்நிய…

Read more

10,11,12 ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் பொதுத்தேர்வுக்கு டிசம்பர் 27 முதல் விண்ணப்பிக்கலாம்… அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறும் 10,11,12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. வருகின்ற டிசம்பர் 27ஆம் தேதி முதல் ஜனவரி பத்தாம் தேதி வரை சேவை மையங்களில்…

Read more

தமிழகத்தில் இன்று (டிச..23) இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

திருச்சி மாவட்டத்திற்கு டிசம்பர் 23ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதேசி திருவிழாவை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு டிசம்பர் 23ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அன்றைய தேதியில் திருச்சி…

Read more

கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வெளியூருக்கு செல்லும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் பயணிகளுக்காக சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி தாம்பரத்திலிருந்து கொல்லத்திற்கு டிசம்பர் 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிற்பகல்…

Read more

“உங்களுக்கு விடுமுறை கிடையாது”: அரசு அதிரடி ….!!!

தூத்துக்குடி மாவட்ட அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிப்பு பொருதாது என்று மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி அறிவித்துள்ளார். கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அரசு ஊழியர்களும் விடுப்பு எடுத்து வருகின்றனர்.…

Read more

தென் மாவட்டங்களில் வெள்ள நிவாரணம்…. யார் யாருக்கு எவ்வளவு பணம் கிடைக்கும்…???

தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் மக்கள் பலரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பெரும்பாலானோர் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். இந்த நிலையில் அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நிவாரணம் குறித்த விவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி…

Read more

டிப்ளமோ படிப்பை பாதியில் விட்ட மாணவர்கள் டிசம்பர் 29 வரை விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் டிப்ளமோ படிப்பை பாதியில் கைவிட்ட மாணவர்கள் மீண்டும் சேர்ந்து கொள்ள வருகின்ற டிசம்பர் 29ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்ந்து ஆறு வருடத்திற்குள் உள்ளவர்கள் கல்லூரிகளுக்கான கட்டாய…

Read more

திருநெல்வேலி – திருச்செந்தூர் ரயில் சேவை 2 நாட்கள் ரத்து…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக ரயில் தண்டவாளங்கள் அனைத்தும் சேதம் அடைந்துள்ளன. இதனைத் தொடர்ந்து ரயில்வே இருப்புப் பாதை சீரமைப்பு பணி காரணமாக திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் இடையே அனைத்து முன்பதிவு இல்லாத ரயில்களும் டிசம்பர் 22 மற்றும் 23…

Read more

உடனே இத பண்ணுங்க…. இல்லனா உங்க UPI ஐடி டிசம்பர் 31 முதல் முடக்கப்படும்…!!!!

இந்தியாவில் மக்கள் பலரும் ஆன்லைன் பரிவர்த்தனைகளை அதிகளவு மேற்கொள்கின்றனர். ஒரு நபர் தன்னுடைய ஆன்லைன் பரிவர்த்தனை செயலியில் பணத்தை செலுத்துவதற்கும் பெறுவதற்கும் யு பி ஐ ஐடி அவசியமாகும். இந்த நிலையில் நேஷ்னல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா யுபிஐ பரிவர்த்தனை…

Read more

BREAKING: தமிழகம் முழுவதும் நாளை முதல் விடுமுறை…. வந்தது அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் நடந்த அரையாண்டு தேர்வு இன்றுடன் நிறைவு பெறுவதால் டிசம்பர் 23ஆம் தேதி நாளை முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள…

Read more

நாளை(டிச..23) இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

திருச்சி மாவட்டத்திற்கு நாளை டிசம்பர் 23ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதேசி திருவிழாவை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நாளை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நாளை ஒருநாள் திருச்சியில் பள்ளி…

Read more

உயர் சிறப்பு மருத்துவ படிப்பு… டிசம்பர் 31 வரை மாணவர் சேர்க்கை… வெளியான அறிவிப்பு…!!

உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை வருகின்ற டிசம்பர் 31ம் தேதியுடன் நிறைவடைய உள்ளதாக தேசிய மறுத்து ஆணையம் தெரிவித்துள்ளது. முதுநிலை மருத்துவம் மற்றும் உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கான கால அளவு, வகுப்புகள் தொடங்கும் தேதிகளை மாற்றியமைக்க வேண்டிய…

Read more

செந்தூர் , முத்துநகர் விரைவு ரயில் சேவையில் மாற்றம்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் ரயில் தண்டவாளம் மற்றும் ரயில்வே பாலங்கள் சேதமடைந்துள்ளன. இதனால் இந்த வழித்தடத்தில் திங்கட்கிழமை இரவு முதல் ரயில் சேவை தடை செய்யப்பட்டது. தற்போது மறு சீரமைப்பு பணி நடைபெற்று வரும்…

Read more

சபரிமலை சீசன்: எழும்பூர் – கொல்லம் சிறப்பு ரயில்… தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

சபரிமலை சீசனை முன்னிட்டு தினம்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு செல்வதால் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் பக்தர்களின் வசதிக்காக டிசம்பர் 22 மற்றும் டிசம்பர் 24 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து கொல்லத்திற்கும், டிசம்பர் 23 மற்றும்…

Read more

BREAKING: இன்று முதல் அமல்…. சிலிண்டர் விலை குறைந்தது… ஹேப்பி நியூஸ்….!!!

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்ததால் சாலையோரம் மற்றும் நடுத்தர வியாபாரிகள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வணிக பயன்பாட்டிற்கான பத்தொன்பது கிலோ எரிவாயு சிலிண்டர் விலை 1968.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் 39 ரூபாய் குறைந்து 1929.50 ரூபாயாக…

Read more

BREAKING: 5வது நாளாக விடுமுறை…. அறிவிப்பு….!!!

தமிழகத்தில் மழை மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் டிசம்பர் 22ஆம் தேதி இன்று ஐந்தாவது நாளாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் நெல்லை மாவட்டத்தில் 1 முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அளித்தும் 9…

Read more

ஊட்டி மலை ரயில் சேவை இன்று ரத்து… தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக திகழும் ஊட்டி மலைக்கு பயணிகளுக்காக மலை ரயில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தினம்தோறும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து உதகைக்கும் மீண்டும் உதகையிலிருந்து மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கும் மலையில் ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கனமழை காரணமாக…

Read more

ஐபோன் பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி போன் திருடப்பட்டாலும் நோ டென்ஷன்… புதிய அப்டேட்…!!!

ஆப்பிள் மொபைல் பயனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது திருடப்பட்ட ஐபோன் திறக்கப்படாமல் இருக்க புதிய அப்டேட் வர உள்ளது. அதன்படி ஐஓஎஸ் 17.3 செயலில், stolen device production என்ற புத்தம்புதிய பாதுகாப்பு அம்சம் வர உள்ளது.…

Read more

சென்னையில் ஜனவரி 4 முதல் 21 வரை புத்தகக் கண்காட்சி…. வெளியான அறிவிப்பு…!!!

47 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி வருகின்ற 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நான்காம் தேதி தொடங்கி ஜனவரி 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ…

Read more

கட்டணம் திருப்பி வழங்கப்படும்…. ரயில் பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக டிசம்பர் 20ஆம் தேதி நேற்று மதியம் ரெண்டு மணிக்கு ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய ஈரோடு மற்றும் திருநெல்வேலி ரயில் சேவையை சேலம் ரயில் கோட்டம் ரத்து…

Read more

வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு… டிசம்பர் 31 தான் கடைசி நாள்… உடனே இந்த வேலையை முடிங்க….!!!

இந்தியாவில் வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் டிசம்பர் மாத இறுதிக்குள் முடிக்க வேண்டிய வேலைகள் தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி sbi வங்கியின் நிலையான வைப்பு நிதி திட்டமான அம்ரீத் திட்டத்தில் சேர விரும்பினால் வருகின்ற டிசம்பர் 31ஆம் தேதிக்குள்…

Read more

தமிழகத்தில் பொதுத்தேர்வு தேதியில் மாற்றம்… அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்….!!!

தமிழகத்தில் பொதுத்தேர்வு தேதியில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது எனவும் திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். நடப்பு கல்வி ஆண்டுக்கான வினாத்தாள் தொகுப்பு புத்தகங்களை வெளியிட்ட அமைச்சர், மழையால் பாதித்த பகுதிகளில் மாணவ மாணவிகளின் பாடப்புத்தகங்கள்…

Read more

BREAKING: 2 மாவட்டங்களுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல்லை மற்றும் தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. தூத்துக்குடியில் பல இடங்களில் இன்னும் வெள்ள நீர் வடிந்த பாடில்லை. பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதில் கூட சவால்கள் நீடிக்கின்றன. இதனால் தூத்துக்குடியில்…

Read more

சென்னையில் இன்று முதல் மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து டோக்கன்…. வெளியான அறிவிப்பு….!!!

சென்னையில் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் டிசம்பர் 21 இன்று முதல் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்வதற்கு துவக்கங்கள் வழங்கப்படுகிறது. டிசம்பர் மாதம் வரை…

Read more

வாட்ஸ் அப் மூலம் அனுப்புங்க…. பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

நிவாரண நிதி வழங்க ஏதுவாக வெள்ள சேதம் குறித்த கணக்கெடுப்பு பணிகளை கிராம நிர்வாக அலுவலர்கள் துரிதப்படுத்த வேண்டும் என்று நெல்லை உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களது வெள்ள சேத விவரங்களை கிராம நிர்வாக அலுவலர்களிடம் தெரிவிக்கலாம் என்றும்…

Read more

தொடங்கியது தங்க பத்திர விற்பனை…. உடனே முந்துங்க…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!!!

புதிய தங்க பத்திர விற்பனையை ரிசர்வ் வங்கி இன்று தொடங்கியுள்ளது. ஒரு கிராம் மதிப்புள்ள பத்திரத்திற்கு 6,199 ரூபாய் என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு தங்கம் என்ன விலைக்கு விற்கப்படுகிறது அதே விலைக்கு ரிசர்வ் வங்கி இதனை வாங்கிக்…

Read more

இந்த மாவட்டத்தில் நாளை (டிச..21) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!

கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் பள்ளி கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் டிசம்பர் 21ஆம் தேதி நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். வெள்ள நீர்…

Read more

Other Story