எண்ணூர் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் 6000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அரசு அறிவித்த நிலையில் இதனை தொடர்ந்து கூடுதலாக எண்ணெய் கசிவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த 2301 குடும்பங்களுக்கு நிவாரண தொகையாக தலா 12500 ரூபாய் வீதம், எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 787 மீன்பிடி படகுகளை சரி செய்ய படகு ஒன்றுக்கு தலா 10,000 ரூபாய் வீதம் மொத்தம் மூன்று கோடி ரூபாய் அரசால் ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து இந்த நிவாரணத் தொகை பாதிக்கப்பட்ட மீனவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.
இவர்களுக்கு தலா ரூ.12,500 நிவாரணம்… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!
Related Posts
கொளுத்தும் கோடை வெயில்…. வாகன ஓட்டிகள் கனிவான கவனத்திற்கு…!!!
வெயில் கொளுத்தி எடுப்பதால், சமீபகாலமாக டயர் வெடித்து, பஞ்சராகி, இன்ஜின் சூடாகி வாகனங்கள் நிற்பதைப் பார்க்க முடிகிறது. இதிலிருந்து தப்பிக்க பகல் நேரப் பயணங்களைத் தவிர்த்து, இரவு பயணங்களை மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. ஒருவேளை பகலில் பயணம் செய்தால், வாகனத்தில்…
Read moreநள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது நம்பர் பிளேட் கட்டுப்பாடு…. மீறினால் அபராதம்….!!
சென்னை மாநகர் முழுவதும் தனியார் வாகனங்களில் நம்பர் பிளேட் பொருத்துவது தொடர்பான கட்டுப்பாடுகள் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. போலி நபர்கள் POLICE, PRESS போன்ற ஸ்டிக்கர்களை தனியார் வாகனங்களில் ஒட்டுவதை தவிர்க்கும் வகையில், மே 2 முதல் தமிழக அரசு…
Read more