எண்ணூர் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் 6000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அரசு அறிவித்த நிலையில் இதனை தொடர்ந்து கூடுதலாக எண்ணெய் கசிவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த 2301 குடும்பங்களுக்கு நிவாரண தொகையாக தலா 12500 ரூபாய் வீதம், எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 787 மீன்பிடி படகுகளை சரி செய்ய படகு ஒன்றுக்கு தலா 10,000 ரூபாய் வீதம் மொத்தம் மூன்று கோடி ரூபாய் அரசால் ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து இந்த நிவாரணத் தொகை பாதிக்கப்பட்ட மீனவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.
இவர்களுக்கு தலா ரூ.12,500 நிவாரணம்… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!
Related Posts
இந்த மாவட்ட மக்களே உஷார்…! “பலத்த காற்று வீசும்” ….. வானிலை மையம் எச்சரிக்கை…!!
திருநெல்வேலி மாவட்டத்தில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து 10 கடலோர மீனவ கிராமத்தைச் சேர்ந்த 8000 மீனவர்கள் இன்று (மே 17) கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. சுமார் ஆயிரத்து200 நாட்டுப் படகுகள் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.…
Read more‘பலத்த காற்று வீசும்’ – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…. அலெர்ட்…!!!!
திருநெல்வேலி மாவட்டத்தில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து பத்து கடலோர மீனவ கிராமத்தை சேர்ந்த எட்டாயிரம் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. சுமார் 1200 நாட்டு படகுகள் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மன்னார்…
Read more