தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக டிசம்பர் 20ஆம் தேதி நேற்று மதியம் ரெண்டு மணிக்கு ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய ஈரோடு மற்றும் திருநெல்வேலி ரயில் சேவையை சேலம் ரயில் கோட்டம் ரத்து செய்தது. இந்த நிலையில் ரயிலில் பயணிக்க முன் பதிவு செய்தவர்களுக்கு முழு கட்டணமும் திருப்பி வழங்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கட்டணம் திருப்பி வழங்கப்படும்…. ரயில் பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!
Related Posts
குட் நியூஸ்….! மே 1ஆம் தேதி வரை மழை இருக்கு மக்களே….!!!
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில்,மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 28 முதல் மே 01வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில்…
Read moreரேஷன் கடையில் மது பாட்டிலுடன் பணியாற்றிய ஊழியர்…. அம்பலப்படுத்திய பெண்…!!
திருச்சி புத்தூர் நால்ரோடு அருகில் உள்ள சிந்தாமணி வளாகத்தில் ரேஷன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு நிசார் என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இதே பகுதியைச் சேர்ந்த சசிகலா என்பவர் தனது கணவருடன் மாலை வேளையில் பொருள் வாங்க சென்றுள்ளார்.…
Read more