மல்யுத்தம் தொடர்பான விவகாரங்களில் இருந்து தள்ளி இருக்க விரும்புகிறேன், இனி எனக்கும் அதற்கும் தொடர்பில்லை என்று மல்யுத்தம் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் ப்ரிஜ் பூஷன் தெரிவித்துள்ளார் . இன்று டெல்லியில் பாஜக தலைவர் ஜே பி நட்டாவை பார்த்துவிட்டு வெளியே வந்த அவர் இவ்வாறு பேட்டி அளித்தார். இனி அனைத்தையும் புதிதாக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் கூட்டமைப்பு பார்த்துக் கொள்ளும் என அவர் பேசியுள்ளார்.
மொத்தமாக விலகுகிறேன், இனி எனக்கு தொடர்பு இல்லை…. ப்ரிஜ் பூஷன் அறிவிப்பு…!!
Related Posts
CSK அணிக்கு பின்னடைவு…! முக்கிய வீரர் திடீர் IPL-இலிருந்து விலகல்….!!
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் முதல் ஓவரில் 2 பந்துகளை மட்டும் வீசிய தீபக் சஹாருக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக வெளியேறினார். அவரை மருத்துவர்கள் பரிசோதித்ததில் மிகப்பெரிய காயம் அடைந்திருப்பது உறுதியாகியுள்ளது. இதனால், மீதமுள்ள போட்டிகளில் அவர் விளையாடுவது சந்தேகம்…
Read moreகதறும் மும்பை ரசிகர்கள்….. பிளே ஆஃப் வாய்ப்பும் பறிபோனதே…..!!
2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 169 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் சிறப்பாக பந்து…
Read more