மல்யுத்தம் தொடர்பான விவகாரங்களில் இருந்து தள்ளி இருக்க விரும்புகிறேன், இனி எனக்கும் அதற்கும் தொடர்பில்லை என்று மல்யுத்தம் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் ப்ரிஜ் பூஷன் தெரிவித்துள்ளார் . இன்று டெல்லியில் பாஜக தலைவர் ஜே பி நட்டாவை பார்த்துவிட்டு வெளியே வந்த அவர் இவ்வாறு பேட்டி அளித்தார். இனி அனைத்தையும் புதிதாக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் கூட்டமைப்பு பார்த்துக் கொள்ளும் என அவர் பேசியுள்ளார்.