தூத்துக்குடி மாவட்ட அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிப்பு பொருதாது என்று மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி அறிவித்துள்ளார். கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அரசு ஊழியர்களும் விடுப்பு எடுத்து வருகின்றனர். மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடைபெறுவதால் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
“உங்களுக்கு விடுமுறை கிடையாது”: அரசு அதிரடி ….!!!
Related Posts
“13 வருடங்களாக குழந்தை இல்லாததால் அடிக்கடி தகராறு”…. மனைவி எடுத்த திடீர் விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!!
வேலூர் மாவட்டத்தில் உள்ள கொசவன்புதூர் பகுதியில் பிரதீப் (40) என்பவர் வசித்து வருகிறார். இவர் கே.வி குப்பம் சட்டமன்ற தொகுதியின் அமமுக பொறுப்பாளராக இருக்கிறார். இவருக்கு 13 வருடங்களுக்கு முன்பு லிஷா (33) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்று. இவர்களுக்கு குழந்தை…
Read more“தலை, கையை துண்டாக வெட்டி பிரபல ரவுடி கொடூர கொலை”…. நடுரோட்டில் உடல் வீச்சு…. சென்னையில் பரபரப்பு…!!!
சென்னையை அடுத்த மீஞ்சூர் டிஎச் சாலை காந்தி ரோடு பகுதியில் இன்று அதிகாலை வாகனங்கள் சென்று கொண்டிருந்தது. அப்போது வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவருடைய தலை மற்றும் கையை துண்டித்து விட்டு உடலை மட்டும் துணியால் சுற்றி…
Read more