டி என் பி எஸ் சி குரூப் 2 மற்றும் குரூப் 2a- வில் காலி பணியிடங்கள் 5,860 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ பிரிவில் காலி பணியிடங்கள் தற்போது 5240 ஆக உள்ளது. இந்த காலி பணியிடங்களுடன் கூடுதலாக 620 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக குரூப் 2 மற்றும் குரூப் 2a பிரிவில் காலி பணியிடங்கள் 5860 ஆக அதிகரித்துள்ளது.
காலி பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
ரேஷன் அட்டைதாரர்களைவிட சிலிண்டர் பயனாளர்கள் அதிகம்… வெளியான தகவல்…!!!
மத்திய அரசு மண்ணெண்ணெய் வழங்கும் அளவைக் குறைத்ததால் தமிழகத்தில் உள்ள பல ரேஷன் கடைகளில், மக்களுக்கு மண்ணெண்ணெய் வழங்குவது தடைபட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2.24 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் உள்ள நிலையில், சிலிண்டர் இணைப்பு வைத்துள்ளோர் எண்ணிக்கை 2.40 கோடியாக உள்ளது.…
Read moreகுட் நியூஸ்….! மே 1ஆம் தேதி வரை மழை இருக்கு மக்களே….!!!
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில்,மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 28 முதல் மே 01வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில்…
Read more