டி என் பி எஸ் சி குரூப் 2 மற்றும் குரூப் 2a- வில் காலி பணியிடங்கள் 5,860 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ பிரிவில் காலி பணியிடங்கள் தற்போது 5240 ஆக உள்ளது. இந்த காலி பணியிடங்களுடன் கூடுதலாக 620 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக குரூப் 2 மற்றும் குரூப் 2a பிரிவில் காலி பணியிடங்கள் 5860 ஆக அதிகரித்துள்ளது.
காலி பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
காதலனோடு சேர்ந்து தீக்குளிப்பு…. இறுதியில் நேர்ந்த சோகம்…. காதலி அதிர்ச்சி வாக்குமூலம்…!!
மயிலாடுதுறையில் கடந்த 9ம் தேதி இளம் பெண் சிந்துஜா தன் மீதும் மற்றும் தனது காதலன் ஆகாஷ் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து இருவரும் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி…
Read moreவெயிலால் மரணம்: பிரேத பரிசோதனை தேவையில்லை – தேசிய நோய் தடுப்பு ஆணையம் அறிவிப்பு…!!
வெயிலால் மரணமடைவோருக்கான இறப்பு சான்றிதழ் பெற பிரேத பரிசோதனை கட்டாயமில்லை என்று தேசிய நோய் தடுப்பு ஆணையம் (NCDC) தெரிவித்துள்ளது. அந்த ஆணையம் வெளியிட்ட வழிகாட்டுதலில், வெயில் மரணங்களுக்கான இறப்பு சான்றிதழை அளிக்கையில், வெப்பம் அதிகரித்ததால் மரணம் அல்லது ஹைபர்தெர்மியா என…
Read more