தமிழகத்தில் திருச்சி மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலைய முனையத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி தமிழகம் வருகின்றார். திருச்சி விமான நிலையத்தில் 1100 கோடி செலவில் 75 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்டிருக்கும் இந்த புதிய முனையம் நான்கு நுழைவு வாயில் மற்றும் 12 வழித்தடங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதனை திறந்து வைப்பதற்காக வருகின்ற ஜனவரி இரண்டாம் தேதி விமானம் மூலமாக பிரதமர் மோடி திருச்சி வருகின்றார். தற்போது இதற்கான பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட உள்ளனர்.
ஜனவரி 2- ல் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி….. எதற்காக தெரியுமா..??
Related Posts
தமிழகத்தில் இன்று (மே5) இங்கெல்லாம் மின்தடை…. உங்க பகுதி இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க…!!!
தமிழகத்தில் மாதம் தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு மின்விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று மதுரை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இன்று காலை 10 மணி முதல் மாலை…
Read moreதமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது…. முக்கிய அறிவிப்பு…!!
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41ஆவது வணிகர் விடுதலை முழக்க மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது. இதனால், கடைகள், வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், மார்க்கெட்டுகள், உணவகங்கள், மால்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான வணிகர்கள் மதுரை…
Read more