தமிழகத்தில் திருச்சி மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலைய முனையத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி தமிழகம் வருகின்றார். திருச்சி விமான நிலையத்தில் 1100 கோடி செலவில் 75 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்டிருக்கும் இந்த புதிய முனையம் நான்கு நுழைவு வாயில் மற்றும் 12 வழித்தடங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதனை திறந்து வைப்பதற்காக வருகின்ற ஜனவரி இரண்டாம் தேதி விமானம் மூலமாக பிரதமர் மோடி திருச்சி வருகின்றார். தற்போது இதற்கான பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட உள்ளனர்.
ஜனவரி 2- ல் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி….. எதற்காக தெரியுமா..??
Related Posts
அடடே சூப்பர்…! பள்ளிகள் திறந்த உடன் 3 புதிய திட்டங்கள் அமல்….? வெளியான தகவல்…!!!
தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் பள்ளிகளில் 3 புதிய திட்டங்கள் அமலுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபகாலமாக மாணவர்களிடையே சாதி ரீதியான மோதல் ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் தொடர்ந்து நடந்து கொண்டுதான்…
Read moreமணிமுத்தாறு அருவியில் குளிக்க இன்று முதல் அனுமதி….. முக்கிய அறிவிப்பு…!!
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் இன்று முதல் குளிப்பதற்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது. தொடர் மழையின் காரணமாக மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் குளிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மழை குறைந்து அருவியில் நீர்வரத்து சீரானதால் சுற்றுலாப் பயணிகளுக்கு…
Read more