தமிழகத்தில் வேளாண் துறையில் காலியாக உள்ள 263 உதவி வேளாண் அலுவலர் பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி உதவி வேளாண் அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் என மொத்தம் 263 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் இதற்கான தேர்வுக்கு இணையதளம் மூலம் டிசம்பர் 24ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். இணைய வழியில் விண்ணப்பத்தை திருத்தம் செய்ய டிசம்பர் 29 முதல் டிசம்பர் 31 வரை கால அவகாசம் வழங்கப்படும். இதற்கான தேர்வு கணினி வழியே அடுத்த ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
263 பணியிடங்களுக்கு தேர்வு…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு….!!!
Related Posts
அடுத்த பரபரப்பு…! ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது….!!
நீலகிரி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையமான அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் திடீரென டிவி திரையில் ஒளிபரப்பாகாததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிக வெப்பம் மற்றும் காற்றோட்டம் இல்லாத காரணத்தினால் கேமராக்கள் செயலிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஈரோடு…
Read moreகுடும்பத்தோடு ஓய்வெடுக்க கிளம்பினார் முதல்வர் ஸ்டாலின்…!!
கோடை காலத்தையொட்டி முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துடன் 5 நாள் சுற்றுப்பயணமாக கொடைக்கானல் புறப்பட்டுச் சென்றார். சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை செல்லும் அவர், அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். அங்கு, பாம்பார் புரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில்…
Read more