தமிழகத்தில் வேளாண் துறையில் காலியாக உள்ள 263 உதவி வேளாண் அலுவலர் பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி உதவி வேளாண் அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் என மொத்தம் 263 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் இதற்கான தேர்வுக்கு இணையதளம் மூலம் டிசம்பர் 24ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். இணைய வழியில் விண்ணப்பத்தை திருத்தம் செய்ய டிசம்பர் 29 முதல் டிசம்பர் 31 வரை கால அவகாசம் வழங்கப்படும். இதற்கான தேர்வு கணினி வழியே அடுத்த ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
263 பணியிடங்களுக்கு தேர்வு…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு….!!!
Related Posts
அடுத்த 10 நாட்களுக்கு விடுமுறை…. தியேட்டர் சங்கம் அறிவிப்பு…!!
தமிழ் சினிமாவில் பழைய படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பல முக்கிய தியேட்டர்களில் படம் பார்க்க ஆள் வராத காரணத்தால் அடுத்த பத்து நாட்களுக்கு தெலுங்கானாவில் உள்ள தியேட்டர்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கலுக்கு பிறகு தெலுங்கில் பெரிய படங்கள்…
Read moreதமிழகத்தில் 26 மாவட்டங்களில் கன மழை…. பறந்தது முக்கிய உத்தரவு…!!!
தமிழகத்தில் 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து தயார் நிலையில் இருக்க கோரி மாவட்ட ஆட்சியருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. வரும் 19ஆம் தேதி வரை தென்காசி, தேனி, நீலகிரி, கோவை, விருதுநகர் உட்பட 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…
Read more