மேற்கு தொடர்ச்சி மலையில் சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாதம் தோறும் பௌர்ணமி மற்றும் அமாவாசையை முன்னிட்டு கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மலைப்பகுதிகளில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு பகுதி இன்று முதல் நான்கு நாட்களுக்கு பக்தர்கள் மழைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது
சதுரகிரி செல்ல இன்று முதல் 4 நாட்களுக்கு தடை…. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு….!!!
தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் இந்த தேர்வில் 94.56 விழுக்காடு மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 2478 பள்ளிகள் நூறு விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளன. இந்த நிலையில் மாணவர்களுக்கு ஒரு வாரத்தில் தற்காலிக…
Read moreபிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு…. ஆண்கள் படிக்கும் பள்ளிகளில் தேர்ச்சி மிகவும் குறைவு….!!!!
தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத் தேர்வில் அரசு பள்ளிகளில் 91.02%, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 95.40 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரம் தனியார் சுயநிதி பள்ளிகளில் 98.70%, பெண்கள் பள்ளிகளில் 96.89 சதவீதம், ஆண்கள் படிக்கும் பள்ளிகளில் 88.98…
Read more