மேற்கு தொடர்ச்சி மலையில் சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாதம் தோறும் பௌர்ணமி மற்றும் அமாவாசையை முன்னிட்டு கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மலைப்பகுதிகளில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு பகுதி இன்று முதல் நான்கு நாட்களுக்கு பக்தர்கள் மழைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது