நிவாரண நிதி வழங்க ஏதுவாக வெள்ள சேதம் குறித்த கணக்கெடுப்பு பணிகளை கிராம நிர்வாக அலுவலர்கள் துரிதப்படுத்த வேண்டும் என்று நெல்லை உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களது வெள்ள சேத விவரங்களை கிராம நிர்வாக அலுவலர்களிடம் தெரிவிக்கலாம் என்றும் தேவையான ஆவணங்கள் இல்லாத மக்கள் புகைப்படம் எடுத்து whatsapp மூலம் விஏஓ ஊராட்சியில் செயலாளர்களிடம் தெரிவிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப் மூலம் அனுப்புங்க…. பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
BREAKING: +2 தேர்வு முடிவு குறித்து பள்ளிக் கல்வித்துறை முக்கிய தகவல்…!!!
தமிழ்நாட்டில் +2 தேர்வு முடிவுகளைதிட்டமிட்டப்படி 6ஆம் தேதி வெளியிடத் தயார் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தற்போது தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால், பள்ளிக்கல்வித்துறை தேர்வு முடிவுகளை வெளியிட அனுமதி கோரி தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளது. ஒப்புதல் கிடைத்தால் 6ஆம் தேதியே…
Read moreஅடுத்த 25 நாள்…. சுட்டெரிக்கும் வெயில்…? மிதமான மழை….? வானிலை நிலவரம்….!!
1. தேதிகள் மற்றும் நேரங்கள்: தமிழ் நாட்காட்டியின்படி, அக்னி நட்சத்திரம் சனிக்கிழமை, மே 4ஆம் தேதி அன்று அதிகாலை 9:31 மணிக்கு தொடங்கி, செவ்வாய், 28 மே அன்று 4:37 PM மணிக்கு முடிவடைகிறது. – இந்த காலகட்டத்தில், சூரியன் கிருத்திகா…
Read more