வாட்ஸ் அப் மூலம் அனுப்புங்க…. பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

நிவாரண நிதி வழங்க ஏதுவாக வெள்ள சேதம் குறித்த கணக்கெடுப்பு பணிகளை கிராம நிர்வாக அலுவலர்கள் துரிதப்படுத்த வேண்டும் என்று நெல்லை உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களது வெள்ள சேத விவரங்களை கிராம நிர்வாக அலுவலர்களிடம் தெரிவிக்கலாம் என்றும்…

Read more