I.N.D.I.A அரசியல் கூட்டணி அல்ல, இந்தியாவை உருவாக்கவே கூட்டணி…. முதல்வர் ஸ்டாலின்…!!!

I.N.D.I.A கூட்டணி அரசியல் கூட்டணி அல்ல இது கொள்கை கூட்டணி என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தஞ்சையில் நடைபெற்ற கருணாநிதி நூற்றாண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், இந்திய ஒன்றியத்தின் ஆட்சி…

Read more

“உடனே இதை நீக்குங்க” இந்தியாவில் X, டெலிகிராம், யூடியூப் தளங்களுக்கு மத்திய அரசு உத்தரவு…!!

நாடு முழுவதும் சிறார் பாலியல் துன்புறுத்தல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நீக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்து எக்ஸ், யூடியூப் மற்றும் டெலிகிராமுக்கு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது அந்த தளங்களில் இருக்கும் எந்த ஒரு…

Read more

தமிழக மக்களே ரெடியா இருங்க…. அக்..10 முதல் ஆவினில் தீபாவளி இனிப்பு விற்பனை….!!!!

தமிழகத்தில் தீபாவளி இனிப்புகள் விற்பனை வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி முதல் தொடங்கும் என ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் ஆவின் நிறுவனம் மூலமாக தீபாவளி பண்டிகை காலத்தில் இனிப்பு வகைகள் தயாரித்த விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது…

Read more

அக்னியை 7 முறை சுற்றி வராத திருமணம் செல்லாது…. அதிர்ச்சியில் உறைந்த கணவர்…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

உத்திரபிரதேச மாநிலம் அலகாபாத் உயர்நீதிமன்றம் வினோதமான உத்தரவு ஒன்றை  பிறப்பித்துள்ளது. உபி  மாநிலம் மிர்சாபுரை சேர்ந்த இவருக்கும் ஸ்மிருதி சிங்க், சத்யம் சிங்க்  என்பவருக்கும் 2017 ஆம் வருடம் திருமணம் நடைபெற்றது. இந்த சூழலில் இவர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டதன் காரணமாக ஸ்ம்ருதி…

Read more

ஆடி காரில் வந்து சாலையில் பாயை விரித்து கீரையை விற்பனை செய்த விவசாயி… பலரையும் வியக்க வைக்கும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் படித்த இளைஞர்களின் சில வேலைகள் பலரையும் வியக்க வைக்கும் வகையில் உள்ளது. அதன்படி கேரளாவை சேர்ந்த விவசாயி சுஜித் எஸ்பி என்பவர் புதிய உச்சத்தை எட்டியுள்ளார். இவர் தன்னுடைய தனித்துவமான விவசாய முறைகளால் ஏராளமான மக்களை கவர்ந்துள்ளார். சமீபத்தில்…

Read more

சென்னையில் 5 நாட்கள் போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

ஐசிசி நடத்தும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளது. அதாவது அக்டோபர் 8, 13,…

Read more

பெங்களூருவில் டிராபிக் பிரச்னைக்கு தீர்வு…. அரசின் புதிய அசத்தலான திட்டம்….!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஏற்படும் டிராபிக் பிரச்சனையை சரி செய்வதற்காக 190 கிலோமீட்டர் தூரத்திற்கு சுரங்கப்பாதை அமைக்க உள்ளதாக துணை முதல்வர் டி கே சிவகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், பெங்களூரில் டிராபிக் பிரச்சனையை சரி செய்ய சுரங்கப்பாதை…

Read more

6 முதல் 9 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு அக்-9, 10,12,13,16,17,18 தேதிகளில்…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு…!!

அரசு பள்ளிகளில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு பள்ளி திறன் பயிற்சியை மாநில, மாவட்ட, வட்டார அளவில் வழங்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், மாநில…

Read more

மரங்களை வெட்டி எடுத்து செல்வதற்கு இனி இது கட்டாயம்….தமிழக சுற்றுச்சூழல் & வனத்துறை அதிரடி…!!

மரங்களை வெட்டி எடுத்து செல்வதற்கு தேசிய அளவிலான அனுமதி சீட்டை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார்.  மரங்களை வெட்டி எடுத்து செல்லவும், அவற்றை எந்தெந்த வகையான…

Read more

BREAKING: முதல்முறையாக 100 பதக்கங்களை வென்று இந்தியா வரலாற்று சாதனை….!!!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 100 பதக்கங்களை வென்று புதிய சாதனையை படைத்துள்ளது. இன்று நடைபெற்ற மகளிருக்கான கபடி இறுதி போட்டியில் இந்தியா மற்றும் சீனா தைபே அணிகள் மோதி கொண்டன. தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் கடைசி…

Read more

அடுத்தடுத்து விபத்து…. ஒரே இடத்தில் 2 பேர் பலியான சோகம்….!!!

நெல்லை மாவட்டத்தில் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தவரை மீட்க சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுனரும் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் குல வணிகர் புறம் ரயில்வே கேட்டில் இரு சக்கர வாகனம் மோதியதில் சுகாதாரத்துறை ஊழியர் சம்பவ…

Read more

ஒரிசா பாலு மறைவு …. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்….!!!

ஒரிசா பாலு என அறியப்படும் தமிழ் ஆய்வாளரும் எழுத்தாளருமான சிவ பாலசுப்பிரமணி (60) உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். இவரது மறைவு குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் வரலாற்று ஆய்வாளரான ஒரிசா பாலு என்ற சிவசுப்பிரமணியம் மறைந்த செய்தியால்…

Read more

மகளிர் உரிமைத்தொகை… மேல்முறையீடு செய்ய இதுதான் கடைசி நாள்… தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுடைய 1.06 கோடி பெண்களுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த திட்டத்தில்…

Read more

தமிழகத்தில் ISRO ஏவுதளம் அமையவுள்ள இடம் தடைசெய்யப்பட்ட பகுதி… மத்திய அரசு அறிவிப்பு…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் இஸ்ரோவின் எஸ்எஸ்எல்வி ராக்கெட் திட்டத்துக்காக புதிய ஏவுதளம் அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி  மாவட்டத்தின் கிழக்கு கடற்கரைச் சாலையை ஒட்டிய சாத்தான்குளம் வட்டத்தின் வடக்குபத்து, பள்ளக்குறிச்சி ஆகிய கிராமங்கள் திருச்செந்தூர் வட்டத்தின் மாதவன் குறிச்சி கிராமம் உள்ளடக்கிய பகுதிகளில் ஏவுதளம் அமைய…

Read more

ஹாக்கி வீரர்களுக்கு ரூ.5 லட்சம் ரொக்க பரிசு… ஹாக்கி இந்தியா அறிவிப்பு…!!!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் என்ற இந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்கு ரொக்க பரிசை ஹாக்கி இந்தியா அறிவித்துள்ளது. ஒவ்வொரு வீரருக்கும் 5 லட்சமும் துணை பணியாளர்களுக்கு தலா 2.5 லட்சமும் ரொக்க பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஜப்பானுக்கு…

Read more

வங்கி கணக்கில் பணம் வந்துவிடும் கவலை வேண்டாம்… மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் 100 நாள் வேலை திட்டத்திற்கு தேவையின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 100 நாள் வேலை செய்தவர்களின் வங்கிக் கணக்கில் 20 நாட்களுக்கு மேல் சம்பளம் வரவு வைக்கவில்லை. அது மட்டுமல்லாமல் நிதி பற்றாக்குறையால்…

Read more

தமிழகத்தில் இன்று(அக்..7) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உடனே உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க…!!!

தமிழகத்தில் இன்று (அக்.07) மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள் குறித்து இங்கே பார்க்கலாம். சென்னை: அம்பத்தூர்: ஜெ.ஜெ. நகர், அம்பேத்கர் நகர், எஸ்.பி.ஐ.ஓ.ஏ பள்ளி, கங்கையம்மன் நகர் மெயின் ரோடு சிட்கோ பட்டரவாக்கம், பிள்ளையார் கோவில்…

Read more

தமிழகம் முழுவதும் 3,6,9ம் வகுப்பு மாணவர்களுக்கு… பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!

தமிழகத்தில் 3,6,9 ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்காக எஸ் இ ஏ எஸ் என்ற திறனறிவு தேர்வு வருகின்ற நவம்பர் இரண்டாம் தேதி நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது . இந்த தேர்வை ஏழு புள்ளி 42 லட்சம்…

Read more

தமிழகம் முழுவதும் 3,6,9ம் வகுப்பு மாணவர்களுக்கு… “நவம்பர்-12 ஆம் தேதி” பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் 3,6, 9ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்காக “எஸ்இஏஎஸ் ” எனும் திறனறித் தேர்வு நவ.2ம் தேதி நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இத்தேர்வை 7.42 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். இத்தேர்வுக்காக 20 பள்ளிகளுக்கு ஒருவர் வீதம்…

Read more

சற்றுமுன்: இந்தியாவுக்கு 23வது தங்கம்…. அசத்தல்…!!!!

ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம் என்று அசத்தியுள்ளது. இன்று நடைபெற்ற வில்வித்தை காம்பௌண்ட் பிரிவில் IND vs KOR அணிகள் மோதிக்கொண்டன. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியாவின் ஜோதி 149 -145 என்ற புள்ளி கணக்கில் தங்கப்பதக்கம்…

Read more

சற்றுமுன்: இந்தியாவுக்கு 23வது தங்கம்…. அசத்தலோ அசத்தல்…!!

ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது. இன்று நடைபெற்ற வில்வித்தை காம்பவுண்ட் பிரிவில், IND-S.KOR அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், இந்தியாவின் ஜோதி 149-145 என்ற புள்ளி கணக்கில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அவருடைய இந்த வெற்றியை…

Read more

மக்களே..! தீபாவளிக்கு ஆவினின் ஸ்பெஷல் இனிப்பு தொகுப்பு…. ரொம்ப கம்மியான விலையில்..!!!

தமிழகத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் மூலமாக தினமும் பால் மட்டும் இல்லாமல் பால் சார்ந்த பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை மக்கள் நம்பிக்கையுடன் தினமும் வாங்குகிறார்கள்.  இந்நிலையில் வருகிற தீபாவளிக்கு ஆவின் நிறுவனம் இனிப்புகளை விற்பனை செய்ய முடிவு…

Read more

ரூ.40,000 விலையில் ஐபோன் வாங்கலாம்…. இன்று முதல் அமேசான் சிறப்பு விற்பனை… உடனே முந்துங்க…!!!!

அமேசான் விற்பனை தளத்தில் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சிறப்பு விற்பனை அக்டோபர் 7ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதில் 59 ஆயிரத்து 900 ரூபாய் விலை கொண்ட ஐபோன் 13 மாடல் வெறும் 40 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில் கிடைக்கும்…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் இலவச அரிசி முறைகேடு…. இவர்கள் ஆதார் இணைக்க உத்தரவு…!!!

தமிழக  ரேஷன் கடைகளில் அண்ண யோஜனா திட்டத்தின் கீழ் முன்னுரிமை பெற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் 20 கிலோ முதல் 35 கிலோ வரை அரிசி மற்றும் கோதுமை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த முன்னுரிமை அட்டதாரர்கள் பலர் மாதந்தோறும் அரிசியை…

Read more

அச்சச்சோ…! உள்ளூர் விமான கட்டணம் உயர்வு…. எவ்வளவு தெரியுமா…? ஷாக் நியூஸ்…!!

விமானத்தில் பயன்படுத்தப்படும் எரிபொருள் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. கடந்த மூன்று மாதங்களாகவே எரிபொருள் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டதால் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் அக்டோபர் ஆறாம் தேதி முதல் பயண கட்டத்தை 300…

Read more

இன்றோடு முடிஞ்சது டைம்…. இனி ரூ.2000 நோட்டுகளை மாற்றுவது எப்படி..? RBI முக்கிய அப்டேட்…!!

2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்வதற்கான கால அவகாசம்  இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் அதன் பிறகும் நோட்டுகளை   மாற்றிக் கொள்ள முடியும் என்று ஆர்பிஐ அறிவித்துள்ளது. ஆனால் வழக்கம் போல அனைத்து வங்கிகளிலும் மாற்ற முடியாது. அதற்கென்று சில வழிமுறைகளை RBI…

Read more

இனி கப்பலில் ஜாலியா இலங்கை போகலாம்…. அக்-10 முதல் வெறும் 3.30 மணி நேரத்தில்…!!

நாகையில் இருந்து இலங்கைக்கு அக்டோபர் 10 ஆம் தேதி கப்பல் போக்குவரத்து  தொடங்கப்பட உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சிரியாபாணி என்று இந்த கப்பலுக்கு பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்த கப்பலில் பயணம் செய்ய ஒரு நபருக்கு 18% ஜிஎஸ்டி வரியுடன்…

Read more

தமிழகத்தில் இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்று பயனடைந்து வரும் நிலையில் தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று அக்டோபர் 7 ஆம்…

Read more

தேர்வு தேதியை மாற்றியது TNPSC…. தேர்வர்கள் கவனத்திற்கு….!!

சிவில் நீதிபதி தேர்வுக்கான தேதியை மாற்றி அறிவித்திருக்கிறது TNPSC. தமிழ்நாடு நீதிமன்றங்களில் குடிமையியல் நீதிபதியாக பணியாற்ற 245 காலிப் பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது. இதற்கான தேர்வுகள் அக்டோபர் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது நவம்பர்…

Read more

பாபர், பாபர்….. ரொம்ப சந்தோசம்….. “ஹைதராபாத் ரசிகர்களால் நெகிழ்ந்து போன பாபர் அசாம்”….. வீரர்களுக்கும் பாராட்டு.!!

“ஹைதராபாத் எங்களை ஆதரித்த விதம், நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்”என்று  நெதர்லாந்திற்கு எதிரான வெற்றிக்குப் பிறகு பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.. நேற்று அக்டோபர் 6, வெள்ளிக்கிழமை அன்று நெதர்லாந்திற்கு எதிரான 2023 உலகக் கோப்பை போட்டியின் போது ஹைதராபாத் மக்கள் பாகிஸ்தான் கேப்டன்…

Read more

நாளை முதல் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது…. இன்று ஒரு நாள் மட்டுமே டைம்…. மக்களே உடனே போங்க….!!!!

நாடு முழுவதும் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பே ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 30ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெற்றுக் கொள்வதாக ரிசர்வ் வங்கி அறிவித்த நிலையில்…

Read more

36 மணி நேரம் இருக்கு….. சுப்மன் கில் இன்னும் விலகவில்லை….. என்ன சொன்னார் ராகுல் டிராவிட்?

டெங்குவால் பாதிக்கப்பட்ட சுப்மன் கில் நன்றாக உணர்கிறார், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் தொடக்க ஆட்டத்திலிருந்து இன்னும் விலகவில்லை என்று தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.. 2023 உலக கோப்பையில் ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அணியின் தொடக்க மோதலுக்கு முன்னதாக டெங்குவால்…

Read more

IND vs AFG Asian Games 2023 : இன்று இறுதிப்போட்டி…. தங்கத்தை தட்டி தூக்குமா இந்தியா?

ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவர் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகிறது. 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியில் இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. இந்த போட்டியில் இந்திய…

Read more

பழி வாங்கிட்டாங்க….. இங்கிலாந்து படுதோல்வி….. யு-டர்ன் எடுத்த சேவாக்….. எனது கணிப்பை மாத்தனும்.!!

நியூசிலாந்துக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து அணி தோல்விடைந்த நிலையில் எனது கணிப்பை இப்போது மாற்ற வேண்டும் என்று வீரேந்திர சேவாக் கூறினார். 2023 ஒருநாள் உலகக் கோப்பை  போட்டி மிகுந்த உற்சாகத்துடன் அகமதாபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின்  முதல் போட்டி…

Read more

குழந்தையை பார்த்து கொள்வதில் தகராறு… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு அய்யா பிள்ளை தெருவில் அரவிந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த…

Read more

திருமணமான 22 நாட்களில்… 80 பவுன் நகையுடன் மாயமான புதுப்பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மேற்கு தாம்பரம் மாந்தோப்பு கிணற்று திரு பகுதியில் விக்னேஷ்(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் 11-ம் தேதி விக்னேஷுக்கு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஆர்த்தி(22) என்பவருடன் திருமணம் நடைபெற்றது.…

Read more

#NEDvPAK : போராடிய லீடே….. 81 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்திய பாகிஸ்தான்.!!

உலக கோப்பையின் 2வது போட்டியில் நெதர்லாந்தை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது பாகிஸ்தான். 2023 ஐசிசி ஒருநாள் உலக கோப்பையில் இன்று இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் ஹைதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் இன்று 2…

Read more

“தலைவர் 170” வைரலாகும் சூப்பர் ஸ்டாரின் புதிய லுக்…. இணையத்தில் வைரல்…!!

இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் “தலைவர் 170” திரைப்படம் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. இந்த நிலையில் படக்குழு படத்தின் முதல் ஷெட்யூலுக்காக கேரளாவுக்கு சென்றுள்ளது. இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அந்த…

Read more

பிளாஸ்டிக் சர்ஜரியால் பிரபல நடிகை பரிதாப மரணம்…. சோகம்…!!

அர்ஜென்டினாவின் முன்னாள் அழகுராணியும், நடிகையுமான ஜாக்குலின் கேரிரி (வயது 48) சமீபத்தில் காலமானார். பிளாஸ்டிக் சர்ஜரி தவறுதலாக செய்ததால் அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 1996 ஆம் ஆண்டில் , அர்ஜென்டினாவில் நடந்த சான் ரஃபேல் என் வெண்டிமியா திராட்சை அறுவடை…

Read more

படிப்பு தான் முக்கியமா..? சக போட்டியாளரிடம் சண்டையிடும் வனிதா மகள் ஜோவிகா…!!!

வத்தி குச்சி என ரசிகர்கள் அன்புடன் அழைக்கப்படும் பிரபல நடிகை வனிதா  அவருடைய மகள் ஜோவிகா பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் டாஸ்க் விளையாட தொடங்கியுள்ளார்கள். இந்நிலையில் மற்றொரு போட்டியாளரான விசித்ராவிடம், படிப்பு குறித்து ஜோவிகா வாக்குவாதத்தில்…

Read more

தமிழகத்தில் புதிதாக மது அருந்த வருவோரை தடுக்க திட்டம்….. அமைச்சர் முத்துசாமி அறிவிப்பு…!!!

மது அருந்துவோரை அப்பழக்கத்தில் இருந்து விடுவிக்க அரசு முயற்சித்து வருவதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்திருக்கிறார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், புதிதாக மது அருந்த வருவோரை கண்டறிந்து அவர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளன. மது குடிப்பவர்களை அந்த வழக்கத்திலிருந்து விடுவிப்பதற்காக அரசு பல…

Read more

தமிழக டாஸ்மாக் கடைகளில் புதிய பீர் விரைவில்…. இதுல என்ன ஸ்பெஷல் தெரியுமா…? குஷியில் குடிமகன்கள்…!!

தமிழகத்திலேயே  முதன் முதலாக பார்லி வகை தானியங்கள் மூலம் தயாரிக்கப்படும் பீர், டாஸ்மாக் கடைகளில் விரைவில் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் எம்பயர் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படும் இந்த பீர் 650 மில்லி லிட்டர், 325 மில்லி லிட்டர் அளவுகளில்…

Read more

ஜெர்சியை தூக்கி….. இடுப்பில் குத்தியிருந்த டாட்டூவை காட்டி….. அம்மாவுக்காக அரைசதத்தை அர்ப்பணித்து நெகிழச்செய்த திலக் வர்மா.!!

வங்கதேசத்திற்கு எதிரான அரையிறுதி போட்டியில் திலக் வர்மா அரைசதமடித்த பிறகு ஜெர்சியை தூக்கி முதுகில் குத்தியிருந்த டாட்டூவை காட்டி தனது தாய்க்கு அர்ப்பணித்தார்.. ஹைதராபாத் இளம் கிரிக்கெட் வீரர் திலக் வர்மா ஃபார்முக்கு வந்துள்ளார். கடந்த 5 போட்டிகளில் ரன்களை எடுக்க…

Read more

ஐபோன் 15 ஓவர் ஹீட் ஆகுதா?…. பயனர்களுக்கு வெளியான புதிய அப்டேட்…!!!!

இந்தியாவில் வாடிக்கையாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 15 சீரிஸ் போன்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இந்த செல்போனை வாங்கி பயன்படுத்திய பயனாளர்கள் பல்வேறு புகார்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக ஐபோன் 15 ப்ரோ போனின் ஓவர் ஹீட்டிங் பிரச்சினை வாடிக்கையாளர்களிடையே…

Read more

பாகிஸ்தான் இல்லை.! இந்த 4 அணிகள் அரையிறுதிக்கு செல்லும்….. சச்சின் கணிப்பு எப்படி?

2023 உலகக் கோப்பையில் இந்த 4 அணிகள் அரையிறுதிக்கு செல்லும் என்று முன்னாள் இந்திய ஜாம்பவான் அறிவித்துள்ளார். 2023 உலகக் கோப்பை அக்டோபர் 5 ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது. இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணி…

Read more

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 3232 காலியிடங்கள்…. சம்பளம், வயதுவரம்பு குறித்த விவரம் இதோ…!!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள 3232 ப்ரோபேஷனரி இன்ஜினியர், ப்ரோபேஷனரி ஆபீசர் (எச்ஆர்) & ப்ரோபேஷனரி அக்கவுண்ட்ஸ் ஆபிசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: Bharat Electronics Limited (BEL) பதவி பெயர்: Probationary Engineer, Probationary…

Read more

பெண் குழந்தையின் பெற்றோருக்கு ஊக்கத்தொகை ரூ.2 லட்சமாக உயர்வு…. மாநில முதல்வர் அறிவிப்பு…!!

பெண் சிசுக் கொலையை தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஒரு பெண் குழந்தையின் பெற்றோருக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ.35 ஆயிரத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் என இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் அறிவித்துள்ளார்.  ஒரு பெண் குழந்தை பிறந்தவுடன் குடும்பக்…

Read more

வீட்டு வாசலிலேயே வங்கிச் சேவைகள் கிடைக்க புதிய வசதி…. SBI வங்கி சூப்பர் ஏற்பாடு…!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அவர்களுடைய வீட்டு வாசலுக்கு சென்று வங்கி  சேவை  வழங்குவதற்கான ஒரு கையடக்க கருவியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்தபடியே பல்வேறு வங்கி சேவைகளை  தர…

Read more

ஆய்வாளர் ஒரிசா பாலு காலமானார்…. பெரும் சோகம்..!!!

கடலியல் தமிழ் வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு சற்றுமுன் காலமானார். அவருக்கு வயது 60.சிவ பாலசுப்ரமணி என்ற இயற்பெயர் கொண்ட இவர், திருச்சி உறையூரில் பிறந்தவர். தமிழின் தொன்மையை உலகளவில் கடல் வழியாக தேடிவந்தவர் ஒரிசா பாலு. தமிழர் வரலாற்றின் மரபுசார்…

Read more

B.E / B.Tech முடித்தவர்களுக்கு…. பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்-ல் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க …!!!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள 3232 ப்ரோபேஷனரி இன்ஜினியர், ப்ரோபேஷனரி ஆபீசர் (எச்ஆர்) & ப்ரோபேஷனரி அக்கவுண்ட்ஸ் ஆபிசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: Bharat Electronics Limited (BEL) பதவி பெயர்: Probationary Engineer, Probationary…

Read more

Other Story