“சாவுக்கும் வாழ்வுக்கும் இடையில ஒரு நிமிஷம்” ரயிலில் ஏறப்போய் தண்டவாளத்தில் விழுந்த பெண்…. உயிரைக் காப்பாற்றிய போலீஸ்காரர்….!!
மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரி ரயில் நிலையத்தில், இன்று (பிப். 09) அதிகாலை குவாலியர் – போபால் இன்டர்சிட்டி ரயிலில் ஏற முயன்ற விஜயலதா மிஸ்ரா என்ற பெண்ணுக்கு நேர்ந்த விபத்து காண்போரை உறைய வைத்துள்ளது. தனது கணவருடன் போபால் செல்வதற்காக…
Read more