“திருடன் வந்தா மண்டைய பிச்சிக்குவான்” – லாரி கதவை இப்படி யாருமே பூட்டிருக்க மாட்டாங்க…. பாகிஸ்தான் டிரைவரின் மாஸ் ஐடியா….!!

பாகிஸ்தானில் லாரி டிரைவர் ஒருவர் தனது வாகனத்தைப் பாதுகாப்பதற்காகப் பயன்படுத்தும் ஒரு விசித்திரமான முறை சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. நெடுஞ்சாலைகளில் உள்ள ஓய்விடங்களில் (Rest stops) லாரியை நிறுத்திவிட்டுத் தூங்கும் போது, திருடர்கள் கதவைத் திறந்து உள்ளே வந்துவிடக்கூடாது…

Read more

Other Story