• July 11, 2026
“6 தலைமுறையா எங்க குடும்பத்துல இருக்குற 83 பேரும் ஒரே வீட்டுல வாழ்றதை நினைச்சா பெருமையா இருக்கு!” ஒட்டுமொத்த இந்தியாவையுமே வியக்க வைத்துள்ள விசித்திர கூட்டுக்குடும்பத்தின் ரகசியம்..!!

நவீன உலகம் மனிதர்களைத் தனித்தனித் தீவுகளாக மாற்றி, ‘சுயநலம்’ மற்றும் ‘தனிமை’ என்ற சுவர்களுக்குள் சுருக்கிவிட்டது. “நான், என் மனைவி, என் குழந்தை” என்ற குறுகிய வட்டத்திற்குள் மனிதநேயம் சுருங்கிப்போன இந்த அவசர யுகத்தில், ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள…

Read more

“18 மாத குழந்தையைக் கொன்ற காமுகன்….!” 16 வயது சிறுமி கொடுத்த புகார்…. நள்ளிரவில் வீடு புகுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்களைக் கொன்ற கொடூரம்…..!!!

தெலங்கானா மாநிலத்தில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் போக்சோ கீழ் கைது செய்யப்பட்ட ஜாமீனில் வெளிவந்த ராஜ்குமார் (35) என்ற நபர், பழிவாங்கும் நோக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறை பெண்கள் மற்றும் தனது சொந்த மனைவி, குழந்தைகள்…

Read more

சொந்த பணத்திலிருந்து ரூ.1 கோடி கொடுங்க..! அந்த வட்டி பணமே போதும்… TNPSC-க்கு படிக்கும் இளைஞர்களின் கனவை சிதைப்பதா..? முதல்வர் விஜயை சாடிய ஜெயக்குமார்..!

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 31 உறுப்பினர்களுக்குக் கருணை அடிப்படையில் அரசுப் பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில்…

Read more

இது பாலா இல்லை ரப்பரா..? காய்ச்சிய பிறகு ஜவ்வு மிட்டாய் மாதிரி நீளும் விசித்திர பசும்பால்… வீடியோவை பார்த்து அதிர்ந்த மக்கள்…!!!

மகாராஷ்டிர மாநிலம் சோப்தா நகரில் தனியார் பால் பண்ணை ஒன்றில் வாங்கப்பட்ட பால், காய்ச்சிய பிறகு ரப்பர் போல நீளும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சோப்தா பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான தன்ராஜ் பாவிஸ்கர் என்பவர், அங்குள்ள ஒரு…

Read more

கெத்தா வந்திறங்கிய ஆர்மிக்கார மகன்… ராணுவ சீருடையில் மகனை கண்டதும் ஆனந்த கண்ணீரில் குத்தாட்டம் போட்ட தாய்… நாட்டைக் காக்கும் சிங்கத்துக்கு ஊரே திரண்டு மரியாதை..!!

இந்திய ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்குச் சேவை செய்வது என்பது கோடிக்கணக்கான இளைஞர்களின் வாழ்நாள் கனவாக உள்ளது. அவ்வாறு கடுமையான பயிற்சி மற்றும் உழைப்பிற்குப் பிறகு, முதன்முறையாக ராணுவ உடை அணிந்து விடுமுறையில் வீட்டிற்குத் திரும்பிய இளம் ஜவான் ஒருவருக்கு, அவரது தாயும்…

Read more

ஸ்கூல் பொண்ணு மீது லவ்..! என்ன தவிர வேற எவன் கிட்டயும் பேசக்கூடாது… டெலிட் செய்யப்பட்ட நம்பர்கள்… 16 முறை முகத்தில் கத்தியால் குத்தி.. டெலிவரி ஊழியர் கைது.. திடுக் பின்னணி…!!

மும்பையின் காந்திவிலி பகுதியில் ஒருதலைக் காதலால் மைனர் பள்ளி மாணவி ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி கைது செய்யப்பட்டு அதிர்ச்சியூட்டும் பல உண்மைகள் போலீஸ் விசாரணையில் வெளிவந்துள்ளன.  அதாவது  காட்டுப் பகுதியில் மாணவி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து…

Read more

ஒரே ஒரு நைட்டு தான்..! “6 பேர் காலி”.. ஜாமீனில் வெளியே வந்த கொடூரன்… ஒரே வாரத்தில் சொந்த குடும்பம், பக்கத்துக் குடும்பத்தை காலி செய்த பயங்கரம்..!

தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில், போக்சோ வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த 35 வயது நபர், தன்னை போலீசில் காட்டிக்கொடுத்த சிறுமி மற்றும் அவளது குடும்பத்தினர் உட்பட ஒரே இரவில் 6 பேரை கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும்…

Read more

500 நிறுவனங்கள்..! பி.டெக் முடிச்சிட்டு வேலைக்கு அப்ளை செய்த வாலிபர்… பெரிய சம்பளம் வேண்டாம் வேலை குடுத்தா போதும்… ஆனாலும் ஒருத்தர்கூட… பட்டதாரிக்கு வந்த சோதனை..!

இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று அழைக்கப்படும் பெங்களூருவில், பொறியியல் பட்டதாரி இளைஞர் ஒருவர் வேலை தேடி அலைந்த தனது கசப்பான அனுபவத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளது தற்போதைய கடுமையான வேலைவாய்ப்புச் சந்தை குறித்த பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 2026-ஆம் ஆண்டு பி.டெக்…

Read more

  • July 11, 2026
ஐடி ஊழியர்களை விட அதிக வருமானம்…. மழையை வைத்து சாமானியன் செய்த மேஜிக்… 1 மணி நேர வேலை கை நிறைய சம்பளம்…!!

வியாபார உலகில் வெற்றியைத் தீர்மானிப்பது நாம் முதலீடு செய்யும் பெருந்தொகை அல்ல, மாறாகச் சரியான நேரத்தில் நாம் எடுக்கும் புத்திசாலித்தனமான முடிவுகள்தான் என்பதை ஒரு எளிய உதாரணத்தின் மூலம் நிரூபித்துக் காட்டியுள்ளார் ஒரு சாமானிய மனிதர். நவீனப் பொருளாதாரத் தேடலில் அன்றாடம்…

Read more

தாலி கட்டிய மனைவியின் கால்களை பிடித்த கணவன்…! வயலுக்குள் வைத்து துடிக்க துடிக்க கொழுந்தன் செய்த காரியம்… 10 வயது மகனை கூட விடல… படு பயங்கரம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பாடா பகுதியில், குடும்பத் தகராறு மற்றும் சொத்து விவகாரத்தின் காரணமாகப் ஒரு பெண்ணும் அவரது 10 வயது மகனும் சொந்தக் குடும்பத்தினராலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது  சீமா என்ற பெண்ணிற்கும்,…

Read more

நள்ளிரவு 12 மணிக்கு பிளைட் புடிச்ச ஸ்டாலின்… கரூர் எஸ்பிக்கே தெரியல… ஆனா செந்தில் பாலாஜி மட்டும் 5 நிமிஷத்துல வந்தது எப்படி..? இரவோடு இரவா போஸ்ட்மார்டம்… சந்தேகம் கிளப்பும் TVK அமைச்சர்..!!!

கரூர் விபத்து சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் ஜோசப் விஜய் பேசியதைத் தொடர்ந்து, தமிழக அரசியல் களம் பெரும் போர்க்களமாக மாறியுள்ளது. முதலமைச்சர் விஜய்யின் விமர்சனத்திற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, “பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல் தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்று…

Read more

டிசியை கேட்டது ஒரு குத்தமா..? “குழந்தையின் பெற்றோரை செருப்பால் அடித்த ஹெட் மாஸ்டர்”… ஆரம்பப் பள்ளியில் இப்படியா.. கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ.!

உத்தரப் பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், மாற்றுச் சான்றிதழ்  வாங்குவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில், பெற்றோர் ஒருவரை பெண் தலைமை ஆசிரியை செருப்பால்  சரமாரியாக அடித்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வெளியாகி பெரும் அதிர்ச்சியை…

Read more

ஃபர்ஸ்ட் அப்பா..! அடுத்து அம்மா… அரசு வேலைக்காக அரக்கியாக மாறிய மகள்… தாந்திரீகம் செய்து பூஜை… ரூ.7 லட்சத்துக்கு டீல் பேசி கொடூர கொலை… திடுக்கிடும் தகவல்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பெற்ற தாயையே கார் ஏற்றிப் படுகொலை செய்த வழக்கில் கைதாகியுள்ள ஆயுஷி சர்மா என்ற இளம் பெண்ணின் பின்னணி குறித்து, போலீஸ் விசாரணையில் வெளியாகி வரும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஜெய்ப்பூரின் பிரதாப் நகர் பகுதியில் கடந்த…

Read more

8 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… ரகசிய உறுப்புகளைச் சோதித்து மூடிமறைக்கப் பார்த்த ஹெட் மாஸ்டர்.. உச்ச நீதிமன்றம் கடும் காட்டம்..!!

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுக்கள் குறித்து தகவல் தெரிந்தால், உடனே போலீசாருக்கு தெரிவிக்க வேண்டுமே தவிர, சொந்தமாக விசாரணை நடத்த யாருக்கும் அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தியில் உள்ள ஒரு…

Read more

30 ரூபாய்க்கு அதை சாப்பிட திடீர் ஆசை… நடுவழியில் பேருந்தை நிறுத்திவிட்டு இறங்கி சென்ற டிரைவர்… விண்ணைப் பிளந்த ஹாரன் சத்தம்… தட்டி கேட்டவருக்கு நேர்ந்த கொடுமை.. வீடியோ வைரல்.!

மும்பை மாநகரப் போக்குவரத்துக் கழகமான ‘பெஸ்ட்’ பேருந்துகள், அண்மைக்காலமாகத் தொடர் விபத்துகளால் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து வரும் வேளையில், தற்போது ஓட்டுநர் ஒருவரின் பொறுப்பற்ற செயலால் மீண்டும் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளன. அண்மையில் நடந்த பேருந்து விபத்தில் மூன்று பேர் காயமடைந்து,…

Read more

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்…! காலையிலேயே இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் வெள்ளி விலை… ஒரே நாளில் ரூ.5000 சரிவு..!!!

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 1,06,400 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதே…

Read more

“டிக்கெட் போட்டாச்சு, ஆனா லீவு இல்லையாம்!” ஸ்டார்ட்-அப் கொடுமை.. மேலாளரின் திடீர் நிபந்தனையால் கதறும் ஊழியர்.. ஆபீஸ் அரசியல் விபரீதம்..!!”

ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் பிசினஸ் அனலிஸ்ட் ஒருவர், தனது மேலாளர் விடுப்பு விஷயத்தில் நடந்துகொண்ட விதம் குறித்து இணையத்தில் பகிர்ந்த கருத்துக்கள் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. தனது உறவினர்களுடன் திடீரென ஒரு பயணம் செல்லத் திட்டமிட்ட அந்த ஊழியர், தனது மேலாளரிடம்…

Read more

“ஒரு நிமிடம்.. உறைந்து போன பயணிகள்.. ரயிலை நிறுத்திவிட்டு, கல்லால் தாக்கிய பெண்!” தண்டவாளத்தில் நடந்த மர்மம் என்ன? இணையத்தை அதிர வைக்கும் வீடியோ..!!”

ரயில் தண்டவாளத்தில் திடீரென இறங்கிய பெண் ஒருவர், வரும் ரயிலின் மீது கல்லை வீசிய சம்பவம் இணையத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ரயில் மெதுவாகத் தண்டவாளத்தில் வந்து கொண்டிருக்கும்போது, திடீரென அந்தப் பெண் தண்டவாளத்தில் இறங்கி ரயிலுக்கு நேராக நடக்கிறார்.…

Read more

“யாரும் பார்க்கலைன்னு நினைச்சார்.. ஆனா கேமராவில் சிக்கிட்டார்!” நடைமேடையைச் சுத்தம் செய்துவிட்டு, தண்டவாளத்தில் குப்பையை வீசிய பணியாளர்..!!”

சோனிபட் ரயில் நிலையத்தில் படம்பிடிக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. அந்த வீடியோவில், ரயில் நிலைய நடைமேடையைச் சுத்தம் செய்யும் பணியாளர் ஒருவர், நடைமேடையின் மூலைகளில் இருந்த குப்பைகளைத் திரட்டி ஒரு இடத்தில் குவிக்கிறார்.…

Read more

“டிக்கெட் எடுத்துட்டு இப்படித்தான் பயணிக்கணுமா?” ஏசி கோச்சில் இளைஞர்கள் மது அருந்தி அராஜகம்.. இந்திய ரயில்வே கொடுத்த அதிரடி பதில் என்ன? ஷாக்கிங் வீடியோ..!!”

ரயிலின் ஏசி பெட்டியில் அமர்ந்து கொண்டு இளைஞர்கள் சிலர் மது அருந்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், 3 முதல் 4 இளைஞர்கள் ஏசி பெட்டியின் இருக்கையில் அமர்ந்து கொண்டு, ஒரு பாட்டிலில்…

Read more

“ஆஸ்கர் விருது.. தேசிய விருது.. இன்று ஆட்டோ ஓட்டுநர்!” ஒரு நடிகனின் வாழ்க்கை இப்படி தலைகீழாக மாறியது எப்படி? யாரும் அறியாத சோகம்..!!”

திரைப்படங்களில் ஒரு நட்சத்திரமாக ஜொலிப்பவர்கள் அனைவரும் வாழ்நாள் முழுவதும் அதே புகழுடன் இருப்பதில்லை என்பதற்கு ஷபீக் சையத் ஒரு சோகமான உதாரணம். பெங்களூருவிலிருந்து ரயிலில் டிக்கெட் எடுக்காமல் மும்பைக்கு வந்த சிறுவன் ஷபீக், ஆரம்பத்தில் வீடற்ற நிலையில் ரயில் நிலையங்களில் வசித்து…

Read more

“திருப்பதிக்கு பஸ்ஸை திருடிக்கொண்டு போன நபர்!” திருப்பதி செல்ல வழி கிடைக்காத ஆத்திரத்தில் 21 கி.மீ. பஸ் ஓட்டிய விசித்திரமான சம்பவம்..!!”

தெலங்கானா மாநிலம் ஜங்காவ் மாவட்டத்தில், திருப்பதிக்குச் செல்ல வழி கிடைக்காத விரக்தியில் நபர் ஒருவர் அரசுப் பேருந்தைத் திருடிச் சென்ற விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னூரு கிராமத்தைச் சேர்ந்த வெங்கண்ணா என்ற டிராக்டர் ஓட்டுநர், திருப்பதிக்கு ரயிலில் செல்ல பலமுறை முயற்சித்தும்…

Read more

“சேவ் புரி மேல அவ்வளவு ஆசையா?” நடுரோட்டில் பஸ்சை மறந்துவிட்டு ஸ்நாக்ஸ் பக்கம் போன டிரைவர்.. போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய ஓட்டுநர்.. வைரலாகும் வீடியோ..!!”

மும்பை மாநகரின் உயிர்நாடியான ‘பெஸ்ட்’ பேருந்தின் ஓட்டுநர் ஒருவர், தனது சுயநலத்திற்காகப் பயணிகளின் நேரத்தையும், பொதுமக்களின் போக்குவரத்தையும் அலட்சியப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையின் முலுண்ட் பகுதியில் உள்ள எம்.ஜி. சாலையில் சென்றுகொண்டிருந்த அந்தப் பேருந்து ஓட்டுநர், திடீரென தனக்குச்…

Read more

“கல்லறைகளில் இருந்து வெளியே வந்த உடல்கள்!” கனமழையால் சிதைந்த சுடுகாடு.. வேதனையில் கதறும் கிராம மக்கள்..!!”

உத்தரப் பிரதேச மாநிலம், சகாரன்பூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக, சையத் மஜ்ரா கிராமத்தில் உள்ள சுடுகாடு மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மழையின் வேகத்தால் மண் அரிப்பு ஏற்பட்டு, பல கல்லறைகள் சேதமடைந்தன. இதில் சில உடல்கள்…

Read more

  • July 11, 2026
“மறுபடியும் முதல்ல இருந்தா?” மீண்டும் தலை தூக்கும் கொரோனா….? ஆந்திராவில் பதிவான முதல் மரணங்கள்…. தீவிரமடையும் மருத்துவக் கண்காணிப்பு….!!

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் கொரோனா பாதிப்பால் அடுத்தடுத்து இரண்டு பேர் உயிரிழந்துள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டிற்குப் பிறகு ஆந்திராவில் பதிவாகும் முதல் கோவிட் மரணங்கள் இவை என்பதால், மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள்…

Read more

“சாமி கும்பிடப் போறீங்களா? ஜாக்கிரதை!”.. கூட்டத்தில் புகுந்து நகைகளை அள்ளும் பெண் கொள்ளையர்கள்.. வைரல் வீடியோ..!!!

மகாராஷ்டிர மாநிலத்தின் புகழ்பெற்ற கோவிலில் , ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள், குறிப்பாகப் பெண் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அடுக்கடுக்காகக் குவிந்து வருகின்றனர். இந்த அதீத கூட்ட நெரிசலைப் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு,…

Read more

“சாப்பிட வராத அப்பா.. வீட்ல போய் பார்த்த மகனுக்கு காத்திருந்த பயங்கரம்!”.. கை, கால்களைக் கட்டி முதியவர் கொடூரக் கொலை..!!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் நகரின் கோட்வாலி காவல் எல்லைக்குட்பட்ட கடானா பகுதியில், 80 வயதான தினேஷ் சந்திர அகர்வால் என்ற முதியவர் தனியாக வசித்து வந்தார். பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றும் தொழில் செய்து வந்த இவர், தனது வீட்டில் எப்போதும்…

Read more

“எத்தனை தடவை கம்ப்ளைன்ட் குடுத்தும் டாய்லெட் கட்டித் தரல!”.. 12 வயது சிறுவனின் தலையைக் கடித்த நாய்கள்.. தந்தை கதறல்..!!!

மத்திய பிரதேச மாநிலம் விடிஷா பகுதியில் உள்ள புதிய விவசாய விளைபொருள் சந்தை அருகே வசித்து வரும் 12 வயது சிறுவன் வீரன் விஸ்வகர்மா, நேற்று காலை இயற்கை உபாதையைக் கழிப்பதற்காகப் பக்கத்தில் உள்ள சுரங்கப் பகுதிக்குச் சென்றுள்ளான். அப்போது அங்கு…

Read more

“அன்னைக்கு தவிக்கவிட்டு ஓடுனது யாருன்னு எல்லாருக்கும் தெரியும்!”… முதல்வர் விஜய்க்கு கனிமொழி எம்பி நறுக்கெனப் பதிலடி..!!!

கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்த 32 பேரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி ஆணை வழங்கும் நிகழ்வு, கரூர் அட்லஸ் கலையரங்கத்தில் நடைபெற்றது. இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர் விஜய், அன்று கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தபோது…

Read more

“பெத்த மகன்னுகூட பார்க்காம நடுரோட்டுல வச்சு!”… போதை தலைக்கேறி மகளைத் தாக்கிய கொடூர நபர்.. கொதிக்க வைத்த வைரல் வீடியோ..!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான ஜிஜேந்திரா என்பவர், அரியானா மாநிலம் ரோக்டக் பகுதியில் தனது மனைவி மற்றும் 4 வயது மகள் சுரபியுடன் வசித்து வருகிறார். கடுமையான மதுப்பழக்கத்திற்கு அடிமையான ஜிஜேந்திரா, தினந்தோறும் குடித்துவிட்டு வந்து தனது மனைவியுடன் வீண் வாக்குவாதத்தில்…

Read more

“பிரசவ வார்டுல லஞ்சம்.. கஞ்சா அடிக்கும் ஊழியர்கள்!”.. எழும்பூர் அரசு மருத்துவமனையில் பகீர் புகார்.. அரசு அதிரடி உத்தரவு..!!!!

சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையின் பிரசவ வார்டுகளில் அரங்கேறி வரும் லஞ்சப் புகார்கள் மற்றும் கட்டாயப் பணப்பறிப்புச் சம்பவங்கள் தற்பொழுது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அங்கு பிரசவத்திற்காக வரும் ஏழை எளிய மக்களிடம் ஊழியர்கள் அராஜகமாகப் பணம்…

Read more

“முதல்வர் விஜய் பேச்சை ஸ்கூல்ல ஒளிபரப்புனது தப்பு!”… அரசு விதிகளை மீறி மாணவர்களுக்குத் திரையிட்ட விவகாரம்.. கரூரில் சஸ்பெண்ட் ஆன எச்.எம்..!!!!

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசுப் பள்ளி ஒன்றில், தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு அல்லது விழாவின் நேரலை நிகழ்ச்சியை மாணவர்களுக்குத் திரையிட்டுக் காட்டிய சம்பவம் தற்பொழுது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி வளாகத்திற்குள் அரசியல் கட்சி…

Read more

என் கணவர் விட்டுட்டு போயிட்டாரா..? “மரண செய்தியை கேட்டால் அடுத்த நொடியே மாரடைப்பால் மனைவி மரணம்”.. இறப்பிலும் இணைபிரியா தம்பதி..!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கணவர் காலமான செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த மனைவி, அடுத்த சில நிமிடங்களிலேயே மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கீழச்சிறுபோது கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான ராஜாமணி (68) என்பவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு…

Read more

“இடுப்பளவுக்கு சூழ்ந்த வெள்ள நீர்”… வீட்டின் கதவையை ஸ்ட்ரக்சராக மாற்றிய ஊர் மக்கள்… பிரசவ வலியில் துடிதுடித்த கர்ப்பிணிக்காக ஒட்டுமொத்தமாக களமிறங்கிய சம்பவம்… காப்பாற்றப்பட்ட இரு உயிர்கள்..!

மகாராஷ்டிர மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாகப் பல கிராமங்கள் தனித்தீவுகளாக மாறியுள்ள சூழலில், பிரசவ வலியால் தவித்த கர்ப்பிணி ஒருவரைப் பகுதி மக்கள் தங்களின் வீட்டின் மரக்கதவை தற்காலிகப் படுக்கையாகப் பயன்படுத்தி, ஆபத்தான வெள்ள நீரைக் கடந்து காப்பாற்றிய மனிதாபிமானச்…

Read more

“இதைவிட ஒரு மோசமான பொய்யை முதல்வர் சொல்ல முடியாது!”.. விஜய் பேச்சுக்கு டி.கே.எஸ். இளங்கோவன் அனல் பறக்கும் பதிலடி..!!!

கரூரில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய முதல்வர் விஜய், தம்மீது வீண் பழி சுமத்தப்படுவதாகவும், காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என்றும், திமுகவினர் அரசியல் ஆதாயம் தேடுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு திமுகவின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச்…

Read more

“எக்ஸ்பைரி டேட் முடிஞ்சும் கடையில வச்சிருக்கலாமா?”… ரிலையன்ஸ் நிறுவனத்தின் அலட்சியத்திற்கு கிடைத்த தண்டனை… வெளுத்து வாங்கிய நீதிமன்றம்..!!!

இமாச்சல பிரதேசத்தின் காங்ரா பகுதியில் உள்ள ரிலையன்ஸ் ரீடெய்ல் கடையில், ஜூகல் கிஷோர் என்பவர் கொரியன் நூடுல்ஸ் பாக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த நூடுல்ஸைச் சாப்பிட்ட அவருடைய மகள், உடல்நலம் பாதிக்கப்பட்டு கடுமையான வாந்தி எடுத்துள்ளார். அதிர்ச்சியடைந்து பாக்கெட்டைச் சரிபார்த்தபோது, அது…

Read more

“பணம் கொடுக்கலனா நீங்க இந்தியரே கிடையாது!”.. படிவம் நிரப்ப லஞ்சம் கேட்ட பெண் அதிகாரி.. வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் அரங்கேறிய சம்பவம்..!!

இந்தியத் தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலைத் தீவிரமாகத் தூய்மைப்படுத்தும் நோக்கில், அதன் 3-ஆம் கட்ட “தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த” (SIR) பணியைத் தற்சமயம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. முன்னதாக, முதற்கட்டமாகப் பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அங்கு சுமார்…

Read more

“ஜெயிலுக்குள் குழந்தை பிறக்க நீதிமன்றம் தடை!”… ஐடி நிறுவன மதமாற்றச் சதியில் திருப்பம்.. 42 நாட்கள் தலைமறைவாக இருந்த பெண் கைதிக்குக் கிடைத்த கெடுபிடியான ஜாமின்..!!!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரில் உள்ள ஒரு பிரபல ஐடி  நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களைக் கட்டாய மதமாற்றம் செய்ய முயன்றதாகவும், பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாகவும் எழுந்த புகார் அம்மாநிலத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது இந்தச் சதித் திட்டத்தில் தொடர்புடையதாகக் குற்றம்…

Read more

மழைக்கு ஒதுங்கிய இடத்தில் வந்த சோதனை…! கூரை மீது ஏறிய காளை மாடு.. சட்டுனு சறூக்கு விழுந்ததால் பரபரப்பு.. அதிர்ச்சி வீடியோ..!

மழைக்கு பயந்து கடை வீதி கட்டிடத்தின் கூரை மீது ஏறிய ஆவாரம் மாடு நிலைதடுமாறி கீழே விழுந்த சம்பவம் முசாபர்நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த மழையிலிருந்து தப்பிப்பதற்காக தெருவில்…

Read more

4 வயசு தான் ஆகுது..! பெத்த மகளை நடு ரோட்டில் தூக்கி வீசி புரட்டி எடுத்து மிருகத்தனமாக அடித்த குடிகார தந்தை… பிறந்தநாள் விழாவுக்கு போனதால் வெறி.. பகீர் வீடியோ…!!

ஹரியானா மாநிலம் ரோத்தக்கில், தனது 4 வயதுப் பெண் குழந்தையைத் தந்தை ஒருவர் மிகக் கொடூரமாகத் தாக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, தலைமறைவாக முயன்ற ஜிதேந்திரா என்ற நபரை…

Read more

டிரான்ஸ்பர் ஆர்டர் ரெடி…! சென்னை டூ ஈரோடு.. வருண்குமார் ஐபிஎஸ் அதிரடி இடமாற்றம்..!!

தமிழக காவல் துறையில் திடீர் நிர்வாக மாற்றமாக, சென்னை குற்றப்பிரிவு சி.ஐ.டி.  காவல் துறை துணைத் தலைவராக பணியாற்றி வந்த டாக்டர் வி. வருண்குமார் ஐபிஎஸ், ஈரோடு சத்தியமங்கலத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சிறப்பு அதிரடிப்படையின்  காவல் துறை துணைத் தலைவராக…

Read more

தண்ணீர் தராட்டி காங்கிரஸ் அமைச்சர்களை தூக்க ரெடியா…? த.வெ.க அரசுக்கு இபிஎஸ் போட்ட அதிரடி சவால்…!

தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய காவிரி நதிநீர்ப் பங்கைத் தராமல் கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் அரசு பிடிவாதம் காட்டி வரும் நிலையில், தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் அமைச்சர்களான ராஜேஷ்குமார் மற்றும் விஸ்வநாதனைப் பதவியிலிருந்து விடுவிக்கத் தயார் என த.வெ.க அரசு காங்கிரஸை எச்சரிக்குமா…

Read more

த.வெ.க-வுக்கு வந்த சோதனை…! 35 கோடி டீல் பேசி எஸ்கேப் ஆன சிங்கப்பூர் நபர்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து கைது செய்ய போலீஸ் தீவிரம்…!

தமிழகத்தில் த.வெ.க. ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில், அக்கட்சியின்  சட்டமன்ற உறுப்பினர் என். இளையராஜாவுக்கு ரூ.35 கோடி பேரம் பேசப்பட்ட விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கக் கோரி இந்த லஞ்சப் பேரம்…

Read more

ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியல..! அமர்நாத் யாத்திரையின் போது பக்தருக்கு நேர்ந்த துயரம்.. ராணுவ வீரர் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. அடுத்த நொடி நடந்த மேஜிக்.. நெகிழ்ச்சி வீடியோ..!

நாட்டின் மிகக் கடினமான ஆன்மீகப் பயணங்களில் ஒன்றாக அமர்நாத் யாத்திரை கருதப்படுகிறது. செங்குத்தான மலைகள், நீண்ட தூரக் கடினப் பாதைகள், காற்றில் குறையும் ஆக்சிஜன் அளவு மற்றும் நிமிடத்திற்கு நிமிடம் மாறும் மோசமான வானிலை எனப் பல்வேறு சவால்கள் யாத்ரீகர்களுக்குக் கடுமையான…

Read more

Breaking: திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி… சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜியின் தேர்தல் வெற்றியை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த தேர்தலில் செந்தில் பாலாஜி பெற்ற வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.…

Read more

“தண்ணீர் பாட்டிலை வீசிட்டு ஸ்பீச் கொடுத்தது யாரு?”.. கரூர் துயர சம்பவத்தை வைத்து வெடித்த மோதல்.. முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி எழுப்பிய அதிரடி கேள்வி.. வைரல் வீடியோ..!!!

கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் நிகழ்ந்த துரதிர்ஷ்டவசமான விபத்து தொடர்பாக, தமிழக அரசியல் களம் தற்சமயம் மீண்டும் சூடேறியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி அவர்கள் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் தற்போதைய…

Read more

டிரஸ் நனைந்தா என்ன சகதியானா என்ன..? “ஸ்கூல் பஸ் அருகே சேற்றில் குதித்து விளையாடிய மாணவி”… குட்டி தேவதையின் க்யூட் ஆட்டம்… கலக்கல் வீடியோ..!

இன்றைய நவீன காலகட்டத்தில் பெரும்பாலான குழந்தைகள் கைப்பேசிகளிலும், கணினித் திரைகளிலும் தங்களின் நேரத்தைச் செலவழித்து வரும் நிலையில், காண்போர் அனைவரையும் தங்களின் கடந்த கால நினைவுகளுக்கு அழைத்துச் செல்லும் வகையிலான சிறுமி ஒருவரின் க்யூட் வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி…

Read more

“கடிச்சா அவ்வளவு தான்!.. ஒரே பொந்தில் நாகராஜன் பேமிலி!”… 5 அடி நீள கோப்ரா.. கூடவே 17 குட்டிகள்.. கிராம மக்களை அலறவிட்ட பயங்கரம்..!!!

பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தில் உள்ள படேல்பாசா கிராமத்தில், குடியிருப்பு ஒன்றின் அருகே இருந்த பொந்திலிருந்து திடீரென 5 அடி நீளமுள்ள கொடிய விஷமுடைய கோப்ரா  ஒன்று அதன் 17 குட்டிகளுடன் வெளியேறிய சம்பவம் ஒட்டுமொத்த கிராமத்தையும் மரண பயத்தில் ஆழ்த்தியுள்ளது.…

Read more

“மேடையில் கலங்கிய சிஎம்..!”.. எளிய முறையில் நடந்த அரசு விழா.. ஊடகங்கள் தவிர்க்கப்பட்டது ஏன்?.. எம்பி ஜோதிமணி அதிரடி பேட்டி..!!

கரூரில் அண்மையில் நேரிட்ட கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குக் கருணை அடிப்படையில் அரசுப் பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த உருக்கமான நிகழ்வில் தமிழக முதல்வர் விஜய் அவர்கள் கலந்துகொண்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களைச்…

Read more

“வடமொழி ஒன்றை கற்றுக் கொள்ளுங்கள்!”.. தென்னிந்திய மக்களுக்குத் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் வைத்த அதிரடி கோரிக்கை..!!!

காசி தமிழ் சங்கமம் 4.0 நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்தவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் பிரத்யேக விழா ஒன்றில் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியாவின் கலாசாரம் என்பது பல்வேறுபட்ட…

Read more

Other Story