சாப்பாட்டு விஷயத்துல கை வச்சா சும்மா விடுவாங்களா…? மட்டன்னு சொல்லிட்டு சிக்கன் போடுறதா..? கலவரம் ஆன கல்யாண வீடு… மாறி மாறி அடித்துகொண்ட திருமண வீட்டார்…!!!

பீகார் மாநிலம்,  சிமிரி பக்தியார்பூர் நகரில் இஸ்லாமிய முறைப்படி தடல் புடலாகத் திருமணம் ஒன்று நடைபெற்றது. இந்தத் திருமண விழாவில் மணமக்களை வாழ்த்துவதற்காக மணமகன் மற்றும் மணமகள் வீட்டைச் சேர்ந்த ஏராளமான உறவினர்கள் வருகை தந்திருந்தனர். திருமண சடங்குகள் அனைத்தும் சுமுகமாக…

Read more

“டெலிவரிக்கு முன்னாடி தீர்த்துக்கட்ட பிளான்…!” நிறைமாத கர்ப்பிணி என்றும் பாராமல் 3-வது மனைவிக்கு 40 வயது கணவன் செய்த வெறிச்செயல்.. பகீர் பின்னணி.!!!

கர்நாடக மாநிலம்  எசருகட்டாவில் வசித்து வருபவர் முகமது பீர் ( 40). இவர் ஏற்கனவே இரண்டு திருமணங்கள் செய்துகொண்ட நிலையில், தற்போது ஹசீனா என்ற பெண்ணை 3-வதாகத் திருமணம் செய்து அவருடன் வாழ்ந்து வந்தார். இதற்கிடையில் ஹசீனா கர்ப்பமடைந்த நிலையில், தற்போது…

Read more

“யோகா மாஸ்டர் டூ இன்டர்நேஷனல் கில்லாடி..!” 300 ஸ்டார் ஓட்டல்களுக்கு ‘நாமம்’ போட்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்த தூத்துக்குடி முதியவர்.. சிக்கியது எப்படி…!

தூத்துக்குடியைச் சேர்ந்த 69 வயது முதியவரான வின்சென்ட் ஜான் என்பவர், நாட்டின் முன்னணி 5 நட்சத்திர ஆடம்பர ஓட்டல்களை 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஏமாற்றி வந்த வழக்கில் ஒடிசா மாநில  காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 1980-களில் டெல்லியில் சுற்றுலா…

Read more

“எதிரி ஒன்னுதான்.. அப்புறம் ஏன் தனித்தனி ரூட்டு…?” விஜய், ஸ்டாலினுக்கு அட்வைஸ்.. திருமாவளவன் போட்ட அதிரடி ‘ஸ்கெட்ச்’…!!!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆகஸ்ட் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு தொடர்பான மண்டல செயற்குழு கூட்டம் காஞ்சிபுரத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய அவர், திமுக தோற்றுவிட்டதே என்ற கவலையை விட,…

Read more

“மனைவியை உதறிட்டு நியாயம் கேட்கப்போன இடத்துல இப்படியா?” கல்யாண மண்டப வாசலில் நடந்த கொடூர இரட்டைக்கொலை…!!

ஆந்திர மாநிலம் திருப்பதி லட்சுமிபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீ பத்மாவதி கல்யாண மண்டபத்தில், குடும்பத் தகராறு தொடர்பாகப் பஞ்சாயத்து செய்யச் சென்ற இருவர் கத்தியால் குத்திக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது சுனில்…

Read more

கணவனை இழந்து குழந்தைகளுடன் தனியாக வசித்த பெண்.. கட்டிட வேலைக்கு போனவங்களை நல்ல வேலைக்கு கூட்டி செல்வதாக அழைத்து.. கன்மாயில் நடந்த படு பயங்கரம்..!!

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 33 வயதுடைய இளம்பெண் ஒருவர், கருத்து வேறுபாடு காரணமாகக் கணவரைப் பிரிந்து தனது இரு குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். வாழ்வாதாரத்திற்காகக் கட்டிட வேலைக்குச் சென்று வந்த அந்தப் பெண்ணுக்கு, மேலூர்…

Read more

“கல்யாணம் பண்ணிக்கிறேன்னு நம்ப வச்சு…” பல இடங்களுக்குக் கூட்டிட்டுப் போய் இளம்பெண்ணுடன் உல்லாசம்… கழட்டிவிட்ட காதலனுக்கு கோயம்பேடு போலீஸ் வலைவீச்சு…!!

சென்னை கோயம்பேடு  பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளம்பெண் ஒருவருக்கு, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறிப் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, பின்னர் அவரைத் திருமணம் செய்ய மறுத்து ஏமாற்றிய வாலிபரின் கொடூரச்…

Read more

பரபரப்பான கேஸ்..! சட்டுனு ஆவணங்களை கிழித்து தூக்கி வீசிய வழக்கறிஞர்.. சுப்ரீம் கோர்ட்டில் இப்படியா…? டென்ஷனான நீதிபதிகள்..!

உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை ஒன்றின்போது, தலைமை நீதிபதி அமர்வு முன்னிலையிலேயே மனுதாரர் ஒருவர் தலைமை நீதிபதியை அவதூறாகப் பேசி, நீதிமன்ற கோப்புகளைக் கிழித்து எறிந்த அதிரவைக்கும் சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும், அதே நேரத்தில் ஒரு வழக்கின்…

Read more

“தடுப்பூசி போட்டா இப்படித்தான் நடக்குமா?”… மருத்துவர் செய்த அலட்சியத்தால் மிரண்டுபோன பெற்றோர்.. மருத்துவர் மீது பாய்ந்த வழக்கு..!!!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம், ஆலுவா அரசு மருத்துவமனையில் நடைபெற்ற அதிர்ச்சிகரமான சம்பவம் தொடர்பாக, மருத்துவர் ஒருவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆறு மாதக் குழந்தைக்குத் தடுப்பூசி போடப்பட்ட பிறகு, அந்த மருத்துவர் அளவுக்கு அதிகமான பாராசிட்டமால் மாத்திரையைப்…

Read more

“வேலையைக் கொடுத்தால் இப்படி செய்வீர்களா?”… பெண் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த டெலிவரி ஏஜென்ட்… கொதித்துப் போன பெண்..!!!

பெங்களூருவில் பெண் வாடிக்கையாளர் ஒருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த பிளிப்கார்ட்  டெலிவரி ஏஜென்ட் கைது செய்யப்பட்டுள்ளார். பார்சல் டெலிவரி செய்ய வந்த அந்த நபர், அனுமதி மறுக்கப்பட்டதையும் மீறி வலுக்கட்டாயமாக வீட்டிற்குள் புகுந்து கழிவறையைப் பயன்படுத்தியதோடு, அந்தப் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதாகப்…

Read more

“முதல்வரை இழிவா பேசுறதா?”… ஆ.ராசா மீது அரசு மருத்துவர் கொடுத்த அதிரடி புகார்.. எஸ்பி அலுவலகத்தில் பரபரப்பு..!!!

தமிழக முதல்வர் விஜய் குறித்து திமுக எம்.பி ஆ.ராசா அவதூறாகப் பேசியதாக, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மருத்துவர் ராசா மணிகண்டன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். கடந்த ஜூன் 25-ஆம் தேதி திருவாரூரில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில்…

Read more

“தூக்குல போடுற வரை விடமாட்டோம்!”… ராமர் கோயில் கொள்ளை விவகாரம்… கெஜ்ரிவாலின் அதிரடி வார்னிங்…!!!

அயோத்தி ராமர் கோயில் காணிக்கைப் பணத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறி, இதில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை கிடைக்கும் வரை ஓயமாட்டோம் என ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற சுந்தர காண்ட…

Read more

“கொள்ளை அடிச்சது போதும்!..சொத்து கணக்க காட்டுங்க!”… திமுக கவுன்சிலர்களுக்கு அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த சவால்..!!!!

மதுரை மாநகராட்சியில் பணியாற்றும் திமுக கவுன்சிலர்கள் அனைவரும், பதவியேற்பதற்கு முன்பிருந்த தங்களது சொத்து மதிப்பு மற்றும் தற்போதைய சொத்து விவரங்களை வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா என்று அமைச்சர் நிர்மல் குமார் அதிரடியாகச் சவால் விடுத்துள்ளார். திருப்பரங்குன்றம் அருகே நடந்த தவெக நிகழ்ச்சியில்…

Read more

“பி.டி. வகுப்பு இனி அசத்தல் தான்!”… உடற்கல்வி ஆசிரியர்களுக்கு வழங்கப்படவுள்ள அந்த ஸ்பெஷல் புத்தகம்… தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு.. இனி என்ன நடக்கப்போகுது?

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு உடற்கல்வி பயிற்சி அளிக்க தமிழக அரசு அதிரடியாக 2 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது. இதன் ஒரு முக்கிய அங்கமாக, உடற்கல்வி ஆசிரியர்களுக்கென…

Read more

“அந்த 9 பேரும் என் வாழ்க்கைய அழிச்சிட்டாங்க!”… கதறிய எம்பி-யின் மருமகள்.. வைரலாகும் ஷாக்கிங் பேட்டி..!!!

முன்னாள் சிவசேனா எம்பி விநாயக ராவத் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது, அவரது மருமகள் கிரிஜா ராவத் தொடுத்துள்ள புகார் தற்போது மகாராஷ்டிர அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. தனது கணவர் ஜிதேஷ் ராவத் மற்றும் மாமனார் விநாயக ராவத் உள்ளிட்ட…

Read more

“உருகப்போகுது சென்னை-மதுரை!”… ஆக்ஸ்போர்டு ஆய்வில் வெளியான பகீர் ரிப்போர்ட்… உலகிலேயே 7-வது வெயில் நகரமாக மதுரை அதிர்ச்சி என்ட்ரி..!!!!

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நிலவும் கடுமையான வெப்பம் குறித்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை, பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் அதிக வெப்பத்தைத் தாங்கும் முதல் 50 நகரங்களின் பட்டியலில், மதுரையானது 7-வது இடத்தைப் பிடித்துள்ளது. அதேபோல், சென்னையும்…

Read more

“தினமும் ஒரு ராஜினாமாவா? இது என்ன கொடுமை!”… ஆளுநரிடம் புகாரளித்த கிருஷ்ணசாமி… தமிழக அரசியலில் வெடித்த புயல்..!!!

தமிழக அரசியலில் அண்மைக்காலமாகத் தொடரும் ‘தினமும் ஒரு ராஜினாமா’ என்ற போக்கு, மாநிலத்தின் அரசியல் வரலாற்றிலேயே இதுவரை கண்டிராத ஒரு துரதிர்ஷ்டவசமான சூழலை உருவாக்கியுள்ளதாகப் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வேதனை தெரிவித்துள்ளார். இந்த அரசியல் தன்மைக்கு முற்றுப்புள்ளி வைக்க…

Read more

“எழுதி வச்சுக்கோங்க..TVK வாங்க போகும் கடன்!”… தமிழக அரசை அதிரவைத்த அண்ணாமலையின் பேச்சு..!!!

பொள்ளாச்சியில் நடைபெற்ற ‘போதையில்லா தமிழகம்’ மாநாட்டில் பேசிய அண்ணாமலை, தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு கருத்துகளை முன்வைத்தார். தனது அரசியல் பயணம் குறித்துப் பேசிய அவர், தான் ஒரு எளிய குடும்பத்தைச் சேர்ந்த தேசியவாதி என்றும், மதத்தையும்…

Read more

“ஆட்சிக்கு வந்தது தட்டுத்தடுமாறிதான்!”.. அண்ணாமலை பேசிய அந்த ஒரு வார்த்தை.. அரசியல் களத்தில் அதிரடி திருப்பம்…!!!

பொள்ளாச்சியில் நடைபெற்ற ‘போதையில்லா தமிழகம்’ மாநாட்டில் பேசிய அண்ணாமலை, தற்போதைய அரசியல் சூழல் மற்றும் தமிழகத்தின் எதிர்காலம் குறித்து அதிரடியான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். தற்போதைய ஆளும் கட்சியான டி.வி.கே  ஆட்சி அமைத்த விதம் குறித்து விமர்சித்த அவர், மக்கள் அவர்களை…

Read more

“வந்தே மாதரம் தவிர்ப்பு!”… ‘வீ த லீடர்ஸ்’ மாநாட்டு தொடக்கத்திலேயே நடந்த சம்பவம்… அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!!

கோவையில் நடைபெற்ற ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் மாநாட்டின் தொடக்கத்தில், தேசிய கீதத்திற்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்த ‘வந்தே மாதரம்’ பாடல் தவிர்க்கப்பட்டது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மாநாட்டின் தொடக்க நிகழ்வின் போது ‘வந்தே மாதரம்’ பாடலுக்குப் பதிலாக ‘தமிழ்த்தாய் வாழ்த்து’…

Read more

மேலாளரின் வெறிச்செயல்.. “உன் கரியரையே காலி பண்ணிடுவேன்!” – சக ஊழியரின் ரகசிய எக்செல் ஷீட்டால் வெடித்த விபரீதம்..!!!

அலுவலகத்தில் சக ஊழியர் ஒருவர் உருவாக்கிய ரகசிய எக்செல் ஷீட் காரணமாக, மேலாளர் ஒருவர் தனது கீழ் வேலை செய்யும் ஊழியரின் தொழில் வாழ்க்கையை அழிக்கப்போவதாக மிரட்டிய விசித்திரமான சம்பவம் ரெடிட் சமூக வலைத்தளத்தில் வெளியாகி இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“எதுக்கு இந்த வேலை, எதுக்கு இந்த வாழ்க்கை?” – இந்தியாவின் உன்னத பதவியை உதறிவிட்டு, கையில் பைசா இல்லாமல் கனடா பறந்த தமிழரின் அதிரடி வாக்குமூலம்…!!!

இந்தியாவில் பார்த்து வந்த நல்ல சம்பளத்துடனான, பாதுகாப்பான வேலையை விட்டுவிட்டு, கையில் எந்த வேலையும் இல்லாத சூழலில் கனடாவிற்கு குடிபெயர்ந்த விஷால் என்ற இந்தியரின் வாழ்க்கைப் பயணம் மற்றும் அவரது தற்போதைய அனுபவம் குறித்த விபரங்கள் இந்த இணைப்பில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன.…

Read more

டிக்கெட் கேட்ட இடத்தில் மொழிப் பிரச்சனை.. மொபைலை எடுத்து TC செய்த காரியம்.. போலீஸ் நிலையத்தில் முடிந்த ரயில் சண்டை!.. சோசியல் மீடியாவை உலுக்கும் வைரல் வீடியோ..!!!

மும்பை ஏசி லோக்கல் ரயில் ஒன்றில் மராத்தி மொழியில் பேசுவது தொடர்பாக பயணி ஒருவருக்கும், ரயில்வே டிக்கெட் பரிசோதகருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மராத்தி பேசத் தெரியாத ஒரு…

Read more

“என்னது, இப்படி ஒரு ஊர் நம்ம இந்தியாவிலா?”.. வண்டியை நிறுத்தி வழிவிடும் விசித்திர மனிதர்கள் – வியக்க வைக்கும் நிஜம்!.. ஒரு வைரல் வீடியோ கிளப்பிய அதிரடி விவாதம்..!!!

இந்தியாவின் மிகவும் எளிதாக நடந்து செல்லக்கூடிய நகரமாக சிக்கிம் மாநிலத்தின் கேங்டாக் நகரம் பாராட்டப்பட்டு வருகிறது. ஒரு சமூக ஊடகப் பதிவர் வெளியிட்ட வீடியோவின் அடிப்படையில் இந்தத் தகவல் இணையத்தில் வைரலாகி உள்ளது. மேலும் இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் போக்குவரத்து நெரிசலும்,…

Read more

9 to 5 வேலைக்கு குட்பை!.. வீட்டில் இருந்தே மாதம் ₹1.8 லட்சம் சம்பாதிக்கும் 33 வயது பெண்.. கார்ப்பரேட் அடிமைத்தனத்தை உடைத்தெறிந்த வைரல் கதை..!!!

கார்ப்பரேட் நிறுவனங்களில் நிலவும் கடுமையான வேலைப் பளு மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு, தங்களுக்குப் பிடித்தமான வாழ்க்கையை வாழ விரும்பும் பலருக்கு இந்த செய்தி ஒரு சிறந்த ஊக்கமாக அமைந்துள்ளது. மேலும் 33 வயதான ஒரு மார்க்கெட்டிங் நிபுணர், ஒரு நாளைக்கு…

Read more

“இதை குடிச்சா அப்புறம் என்ன ஆகும்?”… சுகாதாரமற்ற டீ தயாரிப்பு… சாலை ஓரக் கடைகளின் அசுத்தத்தை தோலுரிக்கும் ஷாக்கிங் வீடியோ..!!!

இந்தியாவில் தேநீர் பிரியர்களின் எண்ணிக்கை மிக அதிகம், ஆனால் சாலை ஓரங்களில் சுகாதாரமற்ற முறையில் தேநீர் தயாரிக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எக்ஸ் தளத்தில் @Murti_Nain என்பவரால் பகிரப்பட்ட இந்த வீடியோவில், சாலை ஓரம் தேநீர்…

Read more

“என்னது.. பிச்சை எடுத்து 1.4 கோடில ரெண்டு பிளாட்டா?”.. மாசம் 75000 சம்பாதிக்கும் இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர்… அதிரவைக்கும் ஷாக்கிங் பின்னணி..!!!!

மும்பையின் வீதிகளில் கடந்த 40 ஆண்டுகளாகப் பிச்சை எடுத்து வரும் பரத் ஜெயின் என்ற நபர், தற்போது சுமார் 7.5 கோடி ரூபாய் சொத்துக்களுக்கு அதிபதியாக உயர்ந்து இந்தியாவின் கோடீஸ்வர பிச்சைக்காரராக வலம் வருவது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சத்ரபதி சிவாஜி…

Read more

“மாணவர்களே ரெடியா இருங்க!”… முதல்வர் விஜய்யின் அதிரடி உத்தரவு.. சென்னை முழுவதும் நாளை முதல் 41 புதுப் பேருந்து..!!!!

சென்னையில் பள்ளி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, முதல்வர் விஜய்யின் உத்தரவின் பேரில் நாளை முதல் 41 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கல்வி பயிலும் மாணவ-மாணவிகள் பள்ளிக்குச் செல்வதில் எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறைக்கும் நோக்கில், போக்குவரத்துத் துறையின் சார்பில் இந்த…

Read more

  • July 12, 2026
“மனிதநேயம் இன்னும் சாகலப்பா!”.. கலங்கிய கண்களுடன் நின்ற சொமேட்டோ ஊழியர்… தேவதூதனாக மாறி உதவிய வாடிக்கையாளர்.. நெகிழ்ச்சியான சம்பவம்..!!!

சொமேட்டோ  டெலிவரி ஊழியர் ஒருவரின் தாயார் ஐசியூவில்  அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு உதவ முன்வந்த வாடிக்கையாளர் ஒருவரின் நெகிழ்ச்சியான செயல் இணையவாசிகளை நெகிழ வைத்துள்ளது. உணவு டெலிவரி செய்ய வந்த ஊழியரின் கண்கள் கலங்கியிருப்பதைக் கண்ட அங்கித் பாண்டே என்ற வாடிக்கையாளர்,…

Read more

“அரசு மரியாதையுடன் விடைபெற்ற இசை தேவதை!”.. எஸ்.ஜானகிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய தமிழகம்..!!!!

தென்னிந்தியத் திரையிசை உலகின் நைட்டிங்கேல் என்று போற்றப்படும் பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி அவர்கள் காலமானார் என்ற செய்தி, இசை ரசிகர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பல தசாப்தங்களாகத் தனது தேன் போன்ற குரலால் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களைக் கட்டிப்போட்ட அவரின்…

Read more

“தமிழ்நாட்டுல இனி பெரிய புரட்சியே வெடிக்கும்!”.. அண்ணாமலைக்காக மதுரையில இருந்து பொள்ளாச்சியில் குவிந்த பெண்கள்.. வைரல் பேட்டி..!!!

தமிழகத்தில் பெரும் அச்சுறுத்தலாக மாறிவரும் போதைப்பொருள் புழக்கத்தை ஒழிக்கும் நோக்கில் பொள்ளாச்சியில் நடைபெறும் ‘போதையில்லா தமிழகம்’ விழிப்புணர்வு மாநாடு, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மதுரையிலிருந்து வருகை தந்துள்ள பாலுமீனா என்பவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘வீ…

Read more

“பதுங்குற பழக்கமே திமுகவுக்கு கிடையாது!”… தப்பிக்க முயன்றாரா எ.வ.வேலு?… நெத்தியடி பதிலால் வாயடைத்துப்போன விமர்சகர்கள்..!!!!

வருமான வரித்துறை விசாரணைக்கு பயந்து வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்றதாக எழுந்த வதந்திகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு தற்போது அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார். திமுகவைச் சேர்ந்த யாருக்கும் எந்தவொரு நெருக்கடியான சூழ்நிலையிலும் ஓடி ஒளிவதற்கோ அல்லது பதுங்கி வாழ்வதற்கோ ஒருபோதும் அவசியமில்லை என…

Read more

சினிமாவில் வருவது போல் அப்படியே ஸ்கெட்ச்!.. தொழிலதிபர் அலுவலகத்தில் புகுந்து ரூ. 2 கோடியைச் சுருட்டிய போலி போலீஸ் கும்பல்.. பகீர் பின்னணி..!!!

தெற்கு கொல்கத்தாவின் பிரதாபாதித்யா சாலையில் உள்ள ஒரு தொழிலதிபரின் அலுவலகத்திற்குள் நுழைந்த கொள்ளைக் கும்பல், தங்களை போலீஸ் துப்பறிவாளர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டது. அங்கு பெருமளவில் கணக்கில் வராத பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி சோதனை செய்ய வந்ததாக நம்பவைத்துள்ளனர். இதை…

Read more

“வெறும் 1,800 ரூபாய்க்கு விற்கப்பட்ட 11 வயது பிஞ்சு!.. இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் நேர்ந்த விபரீதம்.. 4 நாட்கள் நரகத்தை அணு அணுவாக அனுபவித்த சிறுமி.. 21 பேர் கைது..!!!

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தில், காணாமல் போன 11 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு, நான்கு நாட்களாகப் பல்வேறு நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த ஜூன் மாதம் இன்ஸ்டாகிராம் மூலம்…

Read more

“ஒரே ஒரு ரோலர்… டோட்டலா க்ளோஸ் ஆன ரூ.472 கோடி!”… போதைப்பொருட்களை தரைமட்டமாக்கிய முதல்வர்.. அதிரடி ஆக்ஷன்..!!!

அசாம் மாநிலத்தில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராகவும், இளைய சமுதாயத்தைச் சீரழிவிலிருந்து பாதுகாக்கவும் மாநில அரசு மற்றும் காவல்துறை இணைந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு முக்கியப் பகுதியாக, அம்மாநிலத்தில் அண்மைக் காலங்களில் பல்வேறு அதிரடி சோதனைகள்…

Read more

“அம்மா கை சமையல் வாசனை!”.. வெளிநாட்டு வாழ்க்கையின் வலியைப் போக்கிய 20 கிலோ பார்சல்.. நெட்டிசன்களை அழவைத்த வீடியோ..!!!

வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு தங்களின் சொந்த ஊரிலிருந்து வரும் பார்சல் என்பது வெறும் ஒரு டெலிவரி மட்டுமல்ல, அது குடும்பத்தினரின் எல்லையற்ற பாசத்தின் வெளிப்பாடாகும். அந்த வகையில், கனடாவில் வசிக்கும் ஹிமானி மிஸ்திரி என்ற பெண், இந்தியாவில் உள்ள தனது பெற்றோரிடமிருந்து…

Read more

“பழனி செல்லும் பக்தர்களுக்கு திடீர் ஷாக்!”… ரூ.300 முதல் ரூ.1500 வரை எகிறிய கட்டணம்… கோவில் நிர்வாகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான ஆன்மீகப் பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அவ்வாறு தொலைதூர ஊர்களில் இருந்து பழனிக்கு வரும் பக்தர்களின்…

Read more

“எதிர்க்கட்சிகளின் தூண்டுதலால் செய்யாதீங்க!”… தீவிரமடையும் டாஸ்மாக் ஊழியர்களின் போராட்டம்.. அமைச்சர் விக்னேஷ் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை அறிக்கை..!!!!

தமிழகத்தில் அரசு மதுபானக் கடைகளான டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களது வேலைவாய்ப்பைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நீண்டகாலக் கோரிக்கைகளை வலியுறுத்தித் தற்பொழுது தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில்…

Read more

“ஹாப்பி பர்ட்டே சார்னு சொன்னது ஒரு குத்தமாடா….?” வாழ்த்து சொன்ன 13 வயது சிறுவனை அடித்து காதைக் கிழித்த கொடூர ஆசிரியர்…. பள்ளியில் அரங்கேறிய பகீர் சம்பவம்….!!!

குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில், தனது ஆசிரியருக்குப் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்த 13 வயது மாணவர் ஒருவர், அந்த ஆசிரியரால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆறாம் வகுப்பு படிக்கும் பிரேம் சுனாரா என்ற அந்த மாணவர்,…

Read more

“அவங்களுக்கு பயமே இல்லையா?”.. மென்ஸ் பார்லரில் வெளிநாட்டுப் பெண் துணிச்சலான முயற்சி… வைரல் வீடியோ..!!!!

இந்தியாவுக்குச் சுற்றுலா வந்துள்ள ரஷ்ய நாட்டைச் சேர்ந்த பிரபல டிராவல் பிளாக்கரான கிலுபா ல்யுபோவ் என்பவர், புது டெல்லியில் உள்ள ஆண்கள் சலூன்  ஒன்றிற்குள் சென்று ஃபேஷியல் மசாஜ் செய்துகொண்ட வினோதமான வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகி நெட்டிசன்களை ஆச்சரியத்தில்…

Read more

“சில்லறை இல்லனா இறங்குயா!”.. அமைச்சரையே பஸ்ஸை விட்டு துரத்திய நடத்துநர்.. ஒரே நாளில் அடுத்தடுத்து விழுந்த சஸ்பெண்ட் ஆர்டர்!… யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்..!!!

கர்நாடக போக்குவரத்து துறை அமைச்சர் பைரதி சுரேஷ், பொதுமக்கள் அன்றாடம் போக்குவரத்தில் சந்திக்கும் பிரச்சினைகளை நேரில் அறிந்துகொள்வதற்காக முகக்கவசம் அணிந்து கொண்டு, சாதாரண பயணி போல அரசுப் பேருந்துகளில் திடீர் சோதனை நடத்தினார். மேலும் ஒரு பேருந்தில் ஏறிய அமைச்சர், இரண்டு…

Read more

  • July 12, 2026
“சில்லறை இல்லைன்னு சொன்ன கண்டக்டருக்கு விழுந்த ஆப்பு” மாறுவேடத்துல பஸ்ஸேறி செக் பண்ண அமைச்சர்…. நடத்துனர், ஓட்டுநர் இப்போ வேலையை விட்டு சஸ்பெண்ட்….!!

“சில்லறை இல்லை” என்று கூறி கர்நாடக போக்குவரத்துத்துறை அமைச்சரையே, அவர் அமைச்சர் என்று தெரியாமல் நடத்துனர் பேருந்தை விட்டு இறக்கிவிட்ட சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக போக்குவரத்துத்துறை அமைச்சர் பைரதி சுரேஷ், பொதுமக்களின் குறைகளை அறிய பெங்களூருவில் உள்ள…

Read more

பகல் நேரத்தில் நடுரோட்டில் அரங்கேறிய கொடூரம்… அலறிய இளைஞர்.. ஓடிவந்து வெளுத்து வாங்கிய பொதுமக்கள்!.. நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்..!!!

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் நடுரோட்டில் பகல் நேரத்தில் ஒரு இளைஞரை கொடூரமாக வழிப்பறி செய்ய முயன்ற அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அங்கே நடந்து சென்ற ஒரு அப்பாவியான இளைஞரை, ஒரு மதிக்கெட்ட குற்றவாளி பலவந்தமாக கீழே…

Read more

பாசமாய் பிரியாணி சமைத்த மனைவி.. நண்பனுக்காகத் தங்கிய கணவன்.. ஒட்டுமொத்த குடும்பத்தையும் நடுத்தெருவில் நிறுத்திய அந்த ‘ஒரே ஒரு நிமிடம்’!.. உருக வைக்கும் பின்னணி..!!!

புனே மாவட்டம் மோஷி பகுதியில் உள்ள குப்பை கிடங்கு வளாகத்தில் அண்மையில் ஏற்பட்ட பயங்கரமான கட்டிட விபத்தில் சிக்கி 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அவர்களில் திகி பகுதியைச் சேர்ந்த 36 வயதான சன்னி அசோக் மானே என்பவரும் ஒருவர். மேலும் இவர்…

Read more

  • July 12, 2026
“இந்திய பாதுகாப்புத் துறையில் அரங்கேறும் மெகா ட்விஸ்ட்” DRDO உருவாக்கிய அதிநவீன ஏவுகணை தயாரிப்பு…. தனியாருக்கு அனுமதி வழங்கிய ஒன்றிய அரசின் ‘அந்த’ முக்கிய நோக்கம்….!!

இந்தியாவில் ஏவுகணைகளைத் தயாரிப்பதற்காக அதானி, டாடா, மஹிந்திரா உள்ளிட்ட முன்னணி தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க ஒன்றிய அரசு அதிரடியாக முடிவு செய்துள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான DRDO உருவாக்கியுள்ள அதிநவீன ‘Astra Mark 2’ ஏவுகணையைத் தயாரிப்பதற்காக,…

Read more

“என்னுடன் படுக்கையைப் பகிர்!” – கட்டாயப்படுத்திய மாற்றாந்தாய்.. பயந்து நடுங்கி காவல் நிலையம் ஓடிய கல்லூரி மாணவன்!.. ஊரையே அதிர வைத்த புகாரின் பின்னணி..!!!

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில், பார்ப்போரை அதிரவைக்கும் ஒரு துயரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்குள்ள ஒரு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வரும் 17 வயதுடைய மைனர் சிறுவன், தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு தனது சித்தியால் கடுமையான மன மற்றும் உடல்…

Read more

  • July 12, 2026
“CM பதவிக்கு வந்த பிறகும் சினிமா வசனமா”​ ‘வைச்சு செய்ங்க’ ‘கொத்து பரோட்டா’ வார்த்தைகள் அரசியல் மேடைக்குத் தகுதியானதா….? சிவா எம்பி எழுப்பிய அதிரடி கேள்வி….!!

தமிழக முதல்வர் விஜய் மேடைகளில் பேசி வரும் சினிமா பாணி வசனங்களுக்குத் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற எம்பியுமான திருச்சி சிவா மிகக் கடுமையான முறையில் விறுவிறுப்பாகப் பதிலடி கொடுத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு…

Read more

“பணம் கொடுத்து புக் பண்ணா சும்மா தந்துடுவோமா?” – ரயிலில் சீட் கேட்க வந்த பெண்ணுக்கு இளைஞர் கொடுத்த நறுக் பதில்.. இணையத்தில் வெடித்த விவாதம்..!!!

ரயில் பயணம் ஒன்றில், ஒரு பயணி தான் முன்கூட்டியே திட்டமிட்டுத் தேர்ந்தெடுத்த இருக்கைகளை மற்றொரு குடும்பத்திற்காக மாற்றிக் கொடுக்க மறுத்த சம்பவம் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. மேலும் அந்தப் பயணி மற்றும் அவரது துணையோ அல்லது நண்பரோ தங்களுடைய வசதிக்காகக்…

Read more

  • July 12, 2026
“நான் ஓடவில்லை, ஒளியவில்லை, பதுங்கவில்லை” திமுக என்னை அப்படி வளர்க்கவில்லை…. எ.வ.வேலு அதிரடி முழக்கம்….!!

தன் மீதான லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) விசாரணை மற்றும் அரசியல் விமர்சனங்களுக்குத் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அதிரடியாகவும் விறுவிறுப்பாகவும் விளக்கம் அளித்துள்ளார். ரூ.3.23 கோடி டெண்டர் முறைகேடு வழக்கில் அவர் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், அவர் தலைமறைவாகிவிட்டதாகப்…

Read more

தங்கையை உருகி உருகி காதலித்த வாலிபர்.. அக்காவுடன் துப்பாக்கி முனையில் நடந்த கட்டாயத் திருமணம்!.. தப்பி ஓடி வந்து நீதிமன்றத்தில் வாலிபர் போட்ட பகீர் வாக்குமூலம்..!!!

பீகார் மாநிலம் ககாரியா பகுதியில் நடந்த ஒரு விசித்திரமான ‘பகடௌவா விவாக்’ கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் செய்தல் சம்பவம் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நிதிஷ் என்ற பி.ஏ மாணவர், தான் ஒரு பெண்ணின் தங்கையை காதலித்ததாகவும், ஆனால்…

Read more

Other Story