சினிமாவில் வருவது போல் அப்படியே ஸ்கெட்ச்!.. தொழிலதிபர் அலுவலகத்தில் புகுந்து ரூ. 2 கோடியைச் சுருட்டிய போலி போலீஸ் கும்பல்.. பகீர் பின்னணி..!!!

தெற்கு கொல்கத்தாவின் பிரதாபாதித்யா சாலையில் உள்ள ஒரு தொழிலதிபரின் அலுவலகத்திற்குள் நுழைந்த கொள்ளைக் கும்பல், தங்களை போலீஸ் துப்பறிவாளர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டது. அங்கு பெருமளவில் கணக்கில் வராத பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி சோதனை செய்ய வந்ததாக நம்பவைத்துள்ளனர். இதை…

Read more

அடக்கொடுமையே.. நள்ளிரவில் கதவைத் தட்டிய போலீஸ்.. வீடெல்லாம் தங்கம், கோடி கோடியாய் நெக்லஸ்.. தோண்ட தோண்ட வந்த அதிர்ச்சி..!!!

கொல்கத்தாவில் மேற்கு வங்கம் பாஜக ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தடுத்து பலத்த அதிர்ச்சிகள் ஏற்பட்டு வருகின்றன. இது குறித்து அக்கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதோடு, சில எம்பிக்கள் மற்றும் அமைச்சர்கள் மீது தொடர்…

Read more

ஒரு கப் டீ 1000 ரூபாயா?… கிலோ 3 லட்சம் ரூபாய் டீ தூள்… 30 நிமிஷம் காத்திருக்கணும் – கொல்கத்தாவின் விசித்திர தேநீர் கடை…!!!

கொல்கத்தாவின் முகுந்தபூர் பகுதியில் இயங்கி வரும் இந்த தேநீர் கடை, வெறும் ஒரு கப் தேநீரை 1000 ரூபாய்க்கு விற்றாலும், அதை ருசிப்பதற்காக மக்கள் அலைமோதி வருகின்றனர். பார்த்திப பிரதிம் கங்குலி என்பவரால் நடத்தப்படும் இந்த கடையில் விற்கப்படும் ‘போய்-பி-சா’ எனப்படும்…

Read more

ஒரே ஒரு டேட்டிங்… ரூ. 8,500 பில்… காதல் முகமூடி அணிந்த கொள்ளை… பம்பிள் செயலி மூலம் அரங்கேறிய பகீர் மோசடி…!!!

கொல்கத்தாவில் டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான பெண்ணை நம்பிச் சென்ற இளைஞர் ஒருவர், ‘காதல்’ என்ற போர்வையில் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு மோசடியில் சிக்கி 8,500 ரூபாயை இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பம்பிள் செயலி மூலம் பழகிய அந்தப்…

Read more

பகீர்… ஹெல்மெட் இல்லை, பயமும் இல்லை… நடுரோட்டில் பெண்ணைத் தாக்கி பையைப் பறித்த பைக் திருடன்… சிசிடிவியில் அதிரவைத்த வைரல் வீடியோ..!!!

கொல்கத்தாவின் ஷாலிமார் ரயில் நிலையத்திற்கு வெளியே அதிர்ச்சியூட்டும் வகையில் நடைபெற்ற வழிப்பறிச் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில் நிலையத்திற்கு வெளியே பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது, தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர்,…

Read more

பெற்றோர்களே உஷார்: மதிப்பெண் முக்கியமா? உயிர் முக்கியமா?… வெறும் எக்ஸாம் மார்க்குக்காக இப்படியா? – கலங்க வைக்கும் பின்னணி..!!!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், பள்ளித் தேர்வு முடிவுகளால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவி சமீபத்தில் நடந்த கணக்குத் தேர்வில் சரியாகச் செயல்படவில்லை என்றும், அதனால்…

Read more

இது வேற லெவல் வித்தை… உடைந்து நொறுங்கிய ஐபோன்… வாலிபரின் இந்த ‘மாஸ்டர் பிளான்’ உங்களுக்காக… வைரலாகும் வீடியோ…!!!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு இளைஞர், தனது ஐபோன் திரை உடைந்த பிறகும், அதைத் தூக்கி எறியாமல் சாமர்த்தியமாகப் பயன்படுத்தி வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக ஐபோன் திரை சேதமடைந்தால் அதைச் சரிசெய்ய பெரும் தொகை…

Read more

Other Story