• July 13, 2026
​”10 அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் பதவி விலக முடிவு..?” முதலமைச்சர் விஜய் கட்சிக்குள் நடக்கப்போகும் அடுத்த மெகா திருப்பம்!

தமிழக அரசியல் வட்டாரத்தையே அக்குவேர் ஆணிவேராக உலுக்கும் வகையில், அ.தி.மு.க-வின் மிக முக்கியத் தூண்களாகக் கருதப்படும் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் உட்பட மேலும் 10 அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில்…

Read more

“அம்மா உயிருக்குப் போராடுது..!” உருகிய வாடிக்கையாளர்.. உறைந்துபோன டெலிவரி ஊழியர்!.. மழையில் பெய்த மனிதநேயம் – நெஞ்சை நெகிழ வைக்கும் நிஜக் கதை..!!!

மழையில் உணவு விநியோகம் செய்ய வந்த சொமாட்டோ ஊழியர் ஒருவர், தனது தாயார் கடுமையான உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதை நினைத்து வாடிக்கையாளரான பாண்டே என்பவரிடம் அழுதுள்ளார். இதற்கு முன்பு ஒருமுறை கூட விமான நிலையத்திற்குச் சென்றிராத அந்த ஊழியருக்கு உதவ நினைத்த…

Read more

  • July 13, 2026
“விலைபோன எம்.எல்.ஏ-க்களும், தி.மு.க-வின் தேர்தல் தோல்வியும்..” செய்தியாளர்கள் சந்திப்பில் வெடித்த துரை வைகோ!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் துரை வைகோ, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மற்றும் கட்சித் தாவல்கள் குறித்து மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். மதிமுக எம்.எல்.ஏ-க்கள் சிலர் விலைபோய்விட்டதாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ள அவர்,…

Read more

“அம்மா.. நான் வேலை பாக்குற இடம் இதுதான்!”.. அமேசான் ஆபிஸிற்குள் தாயை அழைத்துச் சென்ற மகள்.. நெட்டிசன்களை அழவைத்த வைரல் காட்சி..!!!

பெங்களூரைச் சேர்ந்த அமேசான் நிறுவன பெண் ஊழியர் ஒருவர், தனது தாயை முதன்முறையாகத் தான் வேலை செய்யும் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று சுற்றிக் காட்டியுள்ளார். இதுகுறித்த நெகிழ்ச்சியான பதிவை அவர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். தனது தொழில் வாழ்க்கையில் பெற்ற எந்தவொரு…

Read more

  • July 13, 2026
​”பழமையான கட்டிடங்களை புதுப்பிக்க புதிய ஸ்கெட்ச்..” பொதுப்பணித்துறை செயலாளர் செல்வராஜுடன் முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனை!

தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித்துறையின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த உயர்மட்டக் கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, துறைச் செயலாளர் செல்வராஜ் மற்றும் முக்கிய அரசு அதிகாரிகள் பலர் நேரில் பங்கேற்றனர்.…

Read more

  • July 13, 2026
“செத்த பாம்பையே அடிச்சோம்…. கருநாகம் புகுந்ததை கவனிக்கல” ஆர்.எஸ்.பாரதியின் பேச்சால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு….!!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க முதன்மைச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது கடந்த சட்டமன்றத் தேர்தல் வியூகங்கள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பேசிய அவர், “கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் செத்த பாம்பின் மீது…

Read more

பெண்களுக்குப் பாதுகாப்பானதா இந்தியா?… நள்ளிரவுக்கும் விடியலுக்கும் நடுவே நிரூபித்துக் காட்டிய பெண்!.. 5 மணி வீடியோவால் இணையத்தில் வெடித்த விவாதம்..!!!

பெங்களூரு நகரின் பாதுகாப்பு குறித்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு சுவாரசியமான செய்தியைப் பற்றியதுதான் இந்த கட்டுரை. பெண் ஒருவர், அதிகாலை 5 மணிக்கு நகரின் வீதிகளில் தனியாக நடைப்பயிற்சி மேற்கொண்ட தனது அனுபவத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். மேலும் “வானம்…

Read more

அதிர்ச்சி!.. ஏசி கோச்சில் இதையுமா திருடுவாங்க?.. “துண்டு முதல் தலையணை வரை சுருட்டிய ஏசி பயணிகள்.. திருடர்களின் கைவரிசையால் நடுத்தெருவுக்கு வரும் ஏழை ஊழியர்கள்..!!!

இந்திய இரயில்வேயின் ஏசி பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகள், கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் 1.27 கோடிக்கும் அதிகமான பெட்ஷீட்கள், துண்டுகள், போர்வைகள் மற்றும் தலையணைகளைத் திருடிச் சென்றுள்ளதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த…

Read more

  • July 13, 2026
BREAKING: “த.வெ.க-வில் இணைய என்னை யாரும் அழைக்கவில்லை..” தி.மு.க புகாருக்கு எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடி விளக்கம்!

அதிமுக-விலிருந்து விலகி அண்மையில் த.வெ.க-வில் இணைந்த முன்னாள் அமைச்சரும், தனது எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்தவருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனது கட்சி மாற்றம் குறித்து தற்போது முக்கிய விளக்கமளித்துள்ளார். முன்னதாக, த.வெ.க தரப்பில் இருந்து தன்னைத் தொடர்புகொண்டு பேசியதாகத் தகவல்கள் வெளியான நிலையில்,…

Read more

  • July 13, 2026
“தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக லயோலா மணி” த.வெ.க பேச்சாளருக்கு முக்கிய அரசு பதவி கொடுத்த CM விஜய்….!!

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக, தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) முக்கிய பேச்சாளரான லயோலா மணி நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் முன்னிலையில் முதலமைச்சர் விஜய் இதற்கான அதிகாரப்பூர்வ…

Read more

“வாழ ஆசையே இல்ல…” திருமணமான 4 மாதத்தில் மின்விசிறியில் தொங்கிய 25 வயது புதுப்பெண்!.. கணவனை அள்ளிய போலீஸ்.. பின்னணியில் இருக்கும் பயங்கரம்..!!!

பெங்களூரு சுங்கடகட்டே பகுதியில், திருமணமாகி வெறும் நான்கே மாதங்கள் ஆன நிலையில், 25 வயது இளம்பெண் ஒருவர் தனது படுக்கையறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த இளம்பெண் தற்கொலை செய்து…

Read more

‘அம்மா என்னை மன்னிச்சிருங்க!.. காதல் கணவனின் டார்ச்சர்.. நட்ட நடு ராத்திரியில் ஆசிரியை எடுத்த விபரீத முடிவு.. 4 மாத திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்த கொடூரம்..!!!

பெங்களூரு சுங்கதகட்டே பகுதியில், காதலித்து திருமணம் செய்து கொண்ட நான்கு மாதங்களிலேயே ஸ்வேதா என்ற ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனது இல்லத்தில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இந்த…

Read more

காதல்… லிவ்-இன் டூ தற்கொலை.. லட்சங்களில் சம்பளம்.. காதலித்து 3 நாளில் கொலை!.. பிஜி அறையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்ட போலீஸ்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!!

ஹரியானா மாநிலம் குருகிராமில் ஒரே தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இரண்டு இளம் மென்பொருள் பொறியாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 25 வயதான ஸ்ரேஷ்ட் மாலிக் மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதான இஷாரா…

Read more

“இனி இவனுங்களுக்கு இடமே கிடையாது!”.. நள்ளிரவில் Airbnb விடுதியை அடித்து நொறுக்கிய இன்ஸ்டா வாசிகள்.. ஆதாரத்துடன் முகத்திரையைக் கிழித்த உரிமையாளர்..!!!

மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள ஒரு ஏர்பிஎன்பி தங்கும் விடுதியின் உரிமையாளர், தனது விடுதியில் தங்கிய வாடிக்கையாளர்கள் சிலர் விடுதியைச் சேதப்படுத்தியதாகவும், ஊழியர்களை மிரட்டியதாகவும், அங்குள்ள காவலாளியை தாக்கியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் விடுதியை காலி செய்யுமாறு கூறியதால் ஆத்திரமடைந்த அந்த…

Read more

மனுஷங்க நடமாடுற உலகமா இது?.. “7 வயது பிஞ்சு என்றும் பார்க்காமல்.. சிப்ஸ் வாங்கித் தருவதாகக் கூறி மாலுக்குள் அரங்கேறிய கொடூரம்”.. பதறவைக்கும் பின்னணி..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ராஜ்நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தில் 7 வயது சிறுமி மிகக் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த வளாகத்தில் வேலை…

Read more

“பொம்பளதானேன்னு நினைச்சியா?”.. தனியாக வந்த பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட நபர்.. நடு ரயிலில் வெடித்த மோதல்.. வைரலாகும் ஷாக் வீடியோ..!!!

பெங்களூரு நம்ம மெட்ரோ ரயிலில் பயணித்த பெண் ஒருவருக்கு, சக பயணியான ஒரு நபர் பாலியல் ரீதியாக அநாகரிகமான முறையில் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு பயணித்த அந்தப் பெண், தனது அருகில் அமர்ந்திருந்த 46 வயது…

Read more

இனி ஜீரோவில் இருந்து தான் அரசியல் வாழ்க்கை…! “வாரி வழங்கப்படும் பதவிகள்”… தவெக ஆட்சி எந்த நேரத்திலும் கவிழும்.. எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு பேச்சு..!!

சேலத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசியல் சூழல் குறித்தும், தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) ஆட்சி நிர்வாகம் குறித்தும் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அ.தி.மு.க.விலிருந்து பிரிந்து த.வெ.க.வுக்குச்…

Read more

ஒரு நொடிதான்..! உயிரே போயிருக்கும்.. சிறுத்தை வேகத்தில் சீறிப்பாய்ந்த ரயில்வே ஊழியர்… ஜஸ்ட் மிஸில் தப்பிய பயணியின் உயிர்… திக் திக் வீடியோ…!!

உத்தர கன்னட மாவட்டத்தின் முர்தேஷ்வர் ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற 22 வயது இளைஞர் ஒருவர், நிலைதடுமாறி தண்டவாளத்தில் விழ இருந்த நொடியில், அங்கிருந்த ரயில்வே ஊழியர் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் மின்னல் வேகத்தில் செயல்பட்டு அவரைப்…

Read more

Breaking: தமிழகத்தில் பொது இடங்களில் பசு, கன்றுகளை வெட்டத் தடை என்ற ஐகோர்ட் உத்தரவு நீக்கம்… உச்ச நீதிமன்றம் அதிரடி..!!

தமிழகத்தில் பசுக்கள் மற்றும் கன்றுகளை வெட்டுவதற்குத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக இடைக்காலத் தடை விதித்துள்ளது. முன்னதாக, உரிமம் பெற்ற இறைச்சிக் கூடங்கள் தவிர வேறு எங்கும் மாடுகளை வெட்டக் கூடாது என்று கடந்த மே…

Read more

நான் ஒரு இந்து தான்..! ஆனா வீட்டை விட்டு வெளியே வந்துட்டா… இனி அந்த அரசியல் நமக்கு வேண்டாம்… பாஜக குறித்து முதல் மாநாட்டில் அதிரடியாக பேசிய அண்ணாமலை…!!

பொள்ளாச்சியில் நடைபெற்ற ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் முதலாவது மாநாட்டில், தற்போதைய அரசியல் சூழல், சாதி-மத அரசியல் மற்றும் பா.ஜ.க குறித்தான தனது நிலைப்பாட்டை அண்ணாமலை மிகத் தெளிவாகவும் ஆவேசமாகவும் விவரித்துள்ளார். தான் முன்பு சார்ந்திருந்த பா.ஜ.க, அ.தி.மு.க மற்றும் தி.மு.க…

Read more

இனி எங்களுக்கு விஜய் சி.எம் சார் தான்…! “தவெகவில் எல்லோரும் புதியவங்க”.. கீழே அமுக்காம தூக்கி விடனும்… அண்ணாமலையின் 2031 மெகா பிளான்.. மாஸ் ஸ்பீச்…!!

கோவை பொள்ளாச்சி அருகே  ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் முதல் மாநாடு நேற்று அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. ‘போதையில்லா தமிழ்நாடு’ என்ற ஒற்றை இலக்குடன் நடத்தப்பட்ட இம்மாநாட்டில் தற்போதைய த.வெ.க. அரசு குறித்தும், முதலமைச்சர் விஜய் குறித்தும் அண்ணாமலை ஆரோக்கியமான அரசியல்…

Read more

சண்டை போட்டுட்டு வீட்டை விட்டு போன பெற்றோர்..! “பசி தாங்க முடியாமல் பிச்சை எடுத்த 4 குழந்தைகள்”… 1500 கி.மீ தாண்டி மீட்கப்பட்ட துயரம்… நெஞ்சை உலுக்கும் கொடுமை…!!

டெல்லியில் குடும்பத் தகராறு காரணமாகப் பெற்றோர்களால் கைவிடப்பட்டு, பசியின் கொடுமையால் டெல்லி மற்றும் மகாராஷ்டிர மாநிலச் சாலைகளில் பிச்சை எடுத்து வந்த மூன்று சகோதரிகள் உள்ளிட்ட நான்கு சிறுமிகளைப் போலீசார் அதிரடியாக மீட்டுள்ளனர்.  மைன்ஸ் கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினரிடையே ஏற்பட்ட சண்டையில்,…

Read more

ஸ்டாலினுக்கு கோபம் வந்தால் அவ்வளவுதான்..! அடுத்த நொடியே தவெக ஆட்சி காலி… முதல்வர் விஜய்க்கு அதிமுக ராஜேந்திர பாலாஜி பகீர் எச்சரிக்கை…!!

சிவகாசியில் நடைபெற்ற அ.தி.மு.க. கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, தமிழகத்தில் தற்போது ஆட்சியில் இருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தை கடுமையாகச் சாடிப் பேசியுள்ளார். தி.மு.க.வை எதிர்த்துப் பாரம்பரியமாக அரசியல் செய்து வரும் அ.தி.மு.க.வினருக்கு, நேற்று முளைத்த காளானான த.வெ.க.…

Read more

ஃபர்ஸ்ட் முதலிரவு..! இப்ப பூஜை… ஓடும் ரயிலில் அடுத்தடுத்து அரங்கேறும் வினோத சம்பவங்கள்… வெடித்து சர்ச்சை… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

இந்திய இரயில் ஒன்றின் உள்ளே பூசாரி ஒருவர் அமர்ந்து தீவிரமாக ஆன்மீக பூஜைகளை நடத்த, வெள்ளை உடை அணிந்த பக்தர்கள் பலர் அதில் கலந்துகொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வைரலான ‘ஹனிமூன் கோச்’ வீடியோவைத்…

Read more

பென்ஷன் வாங்குவதற்காக வந்த முதியவர்.. ஆனா வங்கிக் கணக்கில் பேலன்ஸ் பார்த்தால்.. மகனோடு சேர்த்து ரூ‌.1500 கோடியா…? வாயடைக்க வைக்கும் சம்பவம்..!

பீகார் மாநிலம் முசாபர்பூர் பகுதியில், 82 வயது முதியவர் ஒருவர் தனது முதியோர் ஓய்வூதியத் தொகையைப் பெறுவதற்காகப் பொதுச் சேவை மையத்திற்குச் சென்றபோது, அவரது வங்கிக் கணக்கில் கற்பனைக்கு எட்டாத வகையில் சுமார் 759 கோடி ரூபாய் டெபாசிட் ஆகியிருந்த வினோதச்…

Read more

1 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குறீங்களா..? 2026-ன் மிகப்பெரிய ஆபத்து இதுதான்… நெட்டிசன்களை உலுக்கிய இளம்பெண்ணின் வீடியோ..!!

இந்தியாவில் மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிப்பது என்பது பொருளாதார ரீதியாக ஒரு பெரிய மைல்கல்லாகவும், கவுரவமாகவும் பார்க்கப்படும் நிலையில், “2026-ஆம் ஆண்டின் மிகவும் ஆபத்தான சம்பளம் 1 லட்சம் ரூபாய் தான்” என இன்ஸ்டாகிராம் பிரபலமும் உள்ளடக்க உருவாக்குநருமான நிதி…

Read more

வெறும் 10 ரூபாய் டீ பில்.. டிரைவரின் கழுத்தில் பாய்ந்த கத்தி… சத்தம் இல்லாமல் தொடங்கிய சண்டை.. நொடியில் முடிந்த உயிர்… அதிர்ச்சி பின்னணி…!!!

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் வெறும் 10 ரூபாய் டீ பில்லுக்காக ஏற்பட்ட வாக்குவாதம், ஓட்டுநர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்படும் துயரத்தில் முடிந்துள்ளது. நாக்பூரில் சஹாரே பெட்ரோல் பங்க் அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அலங்காரப் பொருட்களை…

Read more

டேய் வண்டிய நிப்பாட்டு..! பஸ்சுக்குள் புகுந்து பெண்ணை கட்டாயப்படுத்தி இழுத்த வாலிபர்.. ஏன் கேட்டதுதான்..? ஓட்டுநருக்கு தர்ம அடி.. கெட்ட வார்த்தைகளால் திட்டி.. பதற வைக்கும் காணொளி…!

மகாராஷ்டிர மாநிலம் ஜால்னா மாவட்டத்தில், சினிமா பாணியில் ஓடும் பேருந்தை மறித்து ஓட்டுநரை வாலிபர் ஒருவர் சரமாரியாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று புறப்பட்டது. அந்தப் பேருந்து பத்னாபூர் பகுதியில்…

Read more

என் தங்கச்சியை உன் கூட சேர்த்து வைக்கிறேன்..! “22 வயது கல்லூரி மாணவனை மயக்கிய 34 வயது பெண்”… கத்தி முனையில் மிரட்டி கழுத்தில் ஏறிய தாலி… தொடரும் மாப்பிள்ளை கடத்தல்..!

பீகார் மாநிலத்தில் சினிமா திரைக்கதையை மிஞ்சும் வகையில் நடந்துள்ள ஒரு மாப்பிள்ளையைக் கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் செய்தல் சம்பவம் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ககாரியா பகுதியைச் சேர்ந்த 22 வயதான பி.ஏ. கல்லூரி மாணவர் நிதிஷ் குமார், தன்னை…

Read more

Breaking: வாரத்தின் முதல் நாளே அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 சரிவு..!!

சென்னையில் இன்று வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 வரையில் குறைந்து ஒரு சவரன் 1,05,600 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13200 ரூபாய்க்கும் விற்பனை…

Read more

“உன் பொண்டாட்டி வீட்டுக்கு வரணும்னா…. முதல்ல உன் அம்மாவை தீர்த்துக்கட்டு….!” மாமியாரின் கொடூர நிபந்தனை…. பெத்த தாய்க்கு நேர்ந்த விபரீதம்…. மகனின் வெறிச்செயல்….!!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில், தாயையே மகன் விஷம் கொடுத்துக் கொல்ல முயன்ற அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. ரவீந்திரா என்ற நபர், தனது தாயார் ராம்மூர்த்தியின் உணவில் விஷத்தைக் கலந்து கொடுத்துள்ளார். உணவை உண்ட சிறிது நேரத்திலேயே தாயின்…

Read more

“அட ஆச்சரியமா இருக்கே….! பிறந்த ஒரு மாசத்துல என் குழந்தைக்கு வாயில பல்லா….?” ஆஸ்பத்திரியே வியந்த அதிசய பிறவி…. வெறும் 1 கிலோ எடையுள்ள பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த விசித்திரம்….!!

மும்பையில் இல்ல ஒரு  மருத்துவமனையில், பிறந்த ஒரே மாதத்தில், வெறும் 1.196 கிலோ எடையுடன் இருந்த பச்சிளம் குழந்தை ஒன்றுக்கு, பிறப்பிலேயே வாயில் பற்கள்  இருந்தது மருத்துவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக, குழந்தைகளுக்குப் பற்கள் முளைக்கச் சில மாதங்கள் ஆகும் நிலையில்,…

Read more

“ஐயோ பாவம்! விஞ்ஞானி ஆகணும்னு ஆசைப்பட்டேன்…. ஆனா என் புத்தகம் எல்லாம் இப்படி பண்ணிட்டீங்களா…?” பள்ளி முடிந்து வந்த 10-ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த பேரதிர்ச்சி….!!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பள்ளிக்குச் சென்ற 10-ஆம் வகுப்பு மாணவி லட்சுமி முண்டா, மாலை வீடு திரும்பியபோது தன் வீடு இடிக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனாள். முறையான முன் அறிவிப்பு எதுவுமின்றி, மாநகராட்சி நிர்வாகம் அந்தப் பகுதியை ஆக்கிரமிப்பு என்று கூறி…

Read more

“என் சாவுக்கு இவங்கதான் காரணம்….!” சித்திரவதை செஞ்சவங்களை சும்மா விடாதீங்க சார்…. கடைசி வாக்குமூலம்….!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில், 32 வயதான பிரீத்தி வர்மா என்ற பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஷம் அருந்திய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழப்பதற்கு முன்பு, தனது கைகளில் மெஹந்தியால் தற்கொலை…

Read more

“95,000 ரூபாய்க்கு ஆர்டர்… பெட்டிக்குள்ள இருந்ததோ கிழிஞ்ச புக்.. பிளிப்கார்ட்-ல நடந்த மோசடி.. அலறிப்போன கஸ்டமர்.. அதிர்ச்சியான வீடியோ..!!”

பிளிப்கார்ட் நிறுவனத்தில் சுமார் 95,000 ரூபாய் மதிப்பிலான சாம்சங் கேலக்ஸி டேப்லெட் ஆர்டர் செய்த வாடிக்கையாளர் ஒருவருக்கு, பார்சலைப் பிரித்தபோது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்தப் பெட்டிக்குள் புதிய டேப்லெட்டுக்குப் பதிலாக, பழைய மற்றும் கிழிந்த நிலையில் இருந்த ஒரு பொருளாதாரம்…

Read more

“35 வருஷம் முன்னாடி வாங்குன 1,000 ரூபாய்… தேடி வந்து வட்டியுடன் 25,000 கொடுத்த நண்பன்.. மனுஷன்டா இவரு… இதுதான் உண்மையான நட்பு..!!”

கேரளாவைச் சேர்ந்த இஸ்மாயில் என்பவர், 1991-ம் ஆண்டு தனது நண்பர் எட்லா லச்சண்ணாவிடம் வாங்கிய 1,000 ரூபாயைத் திருப்பித் தருவதற்காக, பல ஆண்டுகள் தேடிச் சென்று கண்டுபிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 35 ஆண்டுகளுக்கு முன்பு சவூதி அரேபியாவில் ஒன்றாக வேலை…

Read more

“பெண்டாட்டி மூக்கை கடித்த கணவன்… பதிலுக்கு அவன் தங்கச்சி மூக்கை கடித்த மாமியார்.. பழிக்குப்பழி.. கணவன் – மனைவி குடும்பங்களுக்குள் நடந்த ‘மூக்கு’ யுத்தம்..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில், கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் கொடூரமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. 30 வயதான பிரீத்தி என்ற பெண், தனது உறவினர் திருமணத்திற்காக தாய் வீட்டிற்குச் செல்ல அனுமதி கேட்டுள்ளார். இதற்கு அவரது கணவர்…

Read more

“அறை கொடுத்தது வெறும் கையில் இல்ல… பேருந்துல அசிங்கமா நடந்தவனுக்கு ‘தர்ம அடி’ கொடுத்த இளம்பெண்.. மிரண்டு போன மக்கள்.. சிசிடிவி வீடியோ இதோ..!!”

மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள தேவரி பேருந்து நிலையத்தில், பேருந்து ஒன்றில் பயணம் செய்த இளம்பெண் ஒருவருக்கு நேர்ந்த அநாகரிகமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேருந்தில் ஏறிய இளைஞர் ஒருவர், கூட்டத்தைப் பயன்படுத்தி அந்தப் பெண்ணுக்கு அருகில் வந்து…

Read more

“சினிமாவை மிஞ்சிய கொள்ளை முயற்சி.. 300 மீட்டர் இழுத்துச் சென்ற பகீர் சம்பவம்.. ஏடிஎம்-ஐ வேரோடு பெயர்த்த கும்பல்.. சிசிடிவி வீடியோ இதோ..!!”

ஒடிசா மாநிலம் பாலேஸ்வர் மாவட்டத்தில் ஏடிஎம் ஒன்றை கொள்ளையடிக்க முயற்சி நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மர்ம நபர்கள் சிலர், தங்கள் வசம் இருந்த மஹிந்திரா தார் வாகனத்தைக் கொண்டு இந்தியா1 ஏடிஎம் இயந்திரத்தை வேரோடு பெயர்த்து, சுமார் 300…

Read more

“என் பொண்ணு தங்கப்பதக்கம் வாங்கிருக்கா! – நெகிழ்ந்து போய் வீடியோ வெளியிட்ட நடிகர் விஷால்..!!”

சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் 35-வது பட்டமளிப்பு விழாவில், நடிகர் விஷால் உணர்ச்சிப்பூர்வமான வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தனது ‘தேவி சமூக மற்றும் கல்வி அறக்கட்டளையின்’ மூலம் கல்வி உதவி பெற்றுப் பயின்ற 10…

Read more

“அக்கவுண்ட்ல 700 கோடி.. 1100 ரூபாய் பென்ஷன் எடுக்கப் போன தாத்தா… SBI-ல நடந்த தரமான சம்பவம்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட் செம..!!”

ஓய்வூதியம் பெறும் முதியவர் ஒருவர் தனது வங்கி கணக்கில் இருந்த 1,100 ரூபாயை எடுப்பதற்காக எஸ்.பி.ஐ வங்கி கிளைக்குச் சென்றார். அப்போது, கணினி கோளாறு காரணமாக அவரது வங்கி கணக்கில் சுமார் 700 கோடி ரூபாய் இருப்பது காட்டப்பட்டது. தனது கணக்கில்…

Read more

  • July 13, 2026
“நான் பேசினதுக்காக ஒரு வாரம் கரண்ட்டை கட் பண்ணாங்க” திமுக ஆட்சியில் நடந்த பழிவாங்கல் அரசியல்…. அண்ணாமலை உடைத்த ரகசிய சதி….!!

முன்பு திமுக ஆட்சி இருந்த காலத்தில், கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரிக்கு மாணவர்களிடம் நற்பண்புகள் மற்றும் நல்ல விஷயங்களைப் பேசுவதற்காக அண்ணாமலை சென்றுள்ளார். அவர் அங்குப் பேசிவிட்டு வந்த அடுத்த ஒரு வாரத்திற்கு, அந்த நெஞ்சழுத்த அரசியல் பழிவாங்கலாக, திமுகவினர்…

Read more

  • July 13, 2026
“ஆரம்பத்துல தட்டுத்தடுமாற்றங்கள் இருக்கும்” ஒருத்தர தவிர எல்லாரும் புது அமைச்சர்கள்…. தவெக அரசுக்கு அண்ணாமலை கொடுத்த சப்போர்ட்….!!

தமிழகத்தில் 2026 தேர்தலில் 1 கோடியே 68 லட்சம் ஓட்டுகளைப் பெற்று டிவி கே (TVK) அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், மக்களின் அந்தத் தீர்ப்புக்கு நாம் முழுமையாக மதிப்பு கொடுக்க வேண்டும் என்று பொள்ளாச்சி மாநாட்டில் அண்ணாமலை பேசியுள்ளார். மேலும், தற்போதைய…

Read more

  • July 13, 2026
“அரசாங்கம் போட்ட GO எங்கே போனது?” போதையை ஒழிக்க வந்த ‘டிரக் அம்பாசிடர்’ என்னாச்சு….? அண்ணாமலை டீம் நடத்திய அதிரடி ஆபரேஷன்….!!

கடந்த 2025ஆம் ஆண்டு, தமிழகக் கல்லூரிகளில் போதைப் பொருள் நடமாட்டத்தைத் தடுக்கவும், மாணவர்களைக் காக்கவும் ஒவ்வொரு கல்லூரியிலும் 10 முதல் 20 மாணவர்களைக் கொண்டு ‘டிரக் அம்பாசிடர்’ (Drug Ambassador) என்ற பொறுப்பை உருவாக்க அப்போதைய அரசு அரசாணை (GO) ஒன்றை…

Read more

  • July 13, 2026
“2026-ல விஜய் வந்த மாதிரி…. 2031-ல நாங்க வருவோம்” தவெக அரசை குறிவைக்கிறாரா….? அண்ணாமலை கொளுத்திப்போட்ட வெடி….!!

தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் ஒட்டுமொத்தத் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து, மக்கள் பேராதரவோடு நடிகர் விஜய் தலைமையிலான தவெக அரசு புதிய ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளது. இந்நிலையில், பொள்ளாச்சியில் நடைபெற்ற ‘வி தி லீடர்ஸ்’ அமைப்பின்…

Read more

  • July 13, 2026
“உப்பைத் தின்று வளர்ந்த இயக்கத்தை பழிசொல்ல மாட்டேன்” பாஜகவை திட்டாததற்கு காரணம் சொன்ன அண்ணாமலை….!!

பாரதிய ஜனதா கட்சியிலிருந்து வெளியேறி 38 நாட்கள் ஆகியும், அண்ணாமலை யாரையும் தரம் தாழ்ந்து திட்டவில்லை என்பதால், “அண்ணாமலை பிஜேபியின் பி-டீமா?” எனச் சில திமுக நண்பர்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் சந்தேகத்தைக் கிளப்பி வருகின்றனர். “நரேந்திர மோடியைத் திட்டினால்தானே நீங்கள்…

Read more

  • July 13, 2026
“கஞ்சா விக்கிறவனை அப்புறம் பிடிங்க…. முதல்ல வாங்குறவனை காப்பாத்துங்க” அண்ணாமலை அதிரடி பேச்சு….!!

போதைப்பொருள் சப்ளையைக் கட்டுப்படுத்தவும், கஞ்சா விற்பவர்களைக் கைது செய்யவும் காவல்துறை மற்றும் அரசு இருந்தாலும், மன அழுத்தம், பதற்றம், மற்றும் காதல் தோல்வி போன்ற காரணங்களால் கஞ்சா மற்றும் போதைப்பொருட்களை வாங்க நினைப்பவர்களைக் காவல்துறையால் மட்டுமே தடுத்து நிறுத்த முடியாது என்பதைப்…

Read more

  • July 13, 2026
“10 நிமிஷத்துக்கு முன்னாடிதான் அப்பா செத்துட்டாரு” அண்ணாமலை முன்னாடி கதறி அழுத மாணவன்…. பின்னணியில் இருக்கும் நெஞ்சை பிளக்கும் சோகம்….!!

பொள்ளாச்சியில் நடைபெற்ற ‘வி தி லீடர்ஸ்’ மாநாட்டில் ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கும் வகையிலான அதிரடி சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. மாநாட்டு மேடையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் நின்றிருந்த கிரீஷ் என்ற மாணவர் திடீரென மேடையிலேயே கதறி அழுதுள்ளார். இதைக் கண்டு…

Read more

சாப்பாட்டு விஷயத்துல கை வச்சா சும்மா விடுவாங்களா…? மட்டன்னு சொல்லிட்டு சிக்கன் போடுறதா..? கலவரம் ஆன கல்யாண வீடு… மாறி மாறி அடித்துகொண்ட திருமண வீட்டார்…!!!

பீகார் மாநிலம்,  சிமிரி பக்தியார்பூர் நகரில் இஸ்லாமிய முறைப்படி தடல் புடலாகத் திருமணம் ஒன்று நடைபெற்றது. இந்தத் திருமண விழாவில் மணமக்களை வாழ்த்துவதற்காக மணமகன் மற்றும் மணமகள் வீட்டைச் சேர்ந்த ஏராளமான உறவினர்கள் வருகை தந்திருந்தனர். திருமண சடங்குகள் அனைத்தும் சுமுகமாக…

Read more

“டெலிவரிக்கு முன்னாடி தீர்த்துக்கட்ட பிளான்…!” நிறைமாத கர்ப்பிணி என்றும் பாராமல் 3-வது மனைவிக்கு 40 வயது கணவன் செய்த வெறிச்செயல்.. பகீர் பின்னணி.!!!

கர்நாடக மாநிலம்  எசருகட்டாவில் வசித்து வருபவர் முகமது பீர் ( 40). இவர் ஏற்கனவே இரண்டு திருமணங்கள் செய்துகொண்ட நிலையில், தற்போது ஹசீனா என்ற பெண்ணை 3-வதாகத் திருமணம் செய்து அவருடன் வாழ்ந்து வந்தார். இதற்கிடையில் ஹசீனா கர்ப்பமடைந்த நிலையில், தற்போது…

Read more

Other Story