“மேடம் வந்தா கார் ஜில்லுனு இருக்கணும்..!” 2 மணி நேரமாக ஓடிய அரசு கார் இன்ஜின்…. மக்கள் ஆவேசம்….!!
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அரசு பெண் அதிகாரி ஒருவரின் கார் சுமார் இரண்டு மணி நேரமாக என்ஜின் மற்றும் ஏசி அணைக்கப்படாமல் ஸ்டார்ட்டிங்கலேயே நிறுத்தப்பட்டிருந்த சம்பவம் பெரும்…
Read more