மழைக்காலத்தில் டூர் போக ரொம்ப புடிக்குமா..? நம்ம இந்தியாவிலேயே சுவிட்சர்லாந்து போன்று குளுகுளுன்னு ஒரு இடம் இருக்கு… இயற்கையில் கொஞ்சம் மேகங்களின் உறைவிடம்…!!!!
மழைக்காலம் தொடங்கிவிட்டாலே மலைகளின் இயற்கை எழில் பல மடங்கு அதிகரித்துவிடும். பச்சைப்பசேல் என்ற மரங்கள், மேகங்கள் உரசிச் செல்லும் மலைச்சிகரங்கள், ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவிகள் என இயற்கையை ரசிக்க விரும்புவோருக்கு மழைக்காலம் ஒரு வரப்பிரசாதம். இந்தச் சூழலில், நீங்கள் ஒரு அருமையான…
Read more