இன்னைக்கு தான் வேலைக்கு சேர்ந்தாங்க..! ஃபர்ஸ்ட் நாளே இப்படியா…? உரிமையாளருக்கு ஆப்பு வச்ச பணிப்பெண்… காட்டிக்கொடுத்த சிசிடிவி… அதிர்ச்சி பின்னணி..!

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், வேலைக்குச் சேர்ந்த முதல் நாளிலேயே வீட்டு உரிமையாளரின் செல்போனைப் பணிப்பெண் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பிளாட்டின் உரிமையாளர்கள் வீட்டு வேலை செய்வதற்காகப் புதிதாக…

Read more

Other Story