தடுப்பு சுவரில் மோதிய சுற்றுலா பேருந்து…. பெண்கள் உள்பட 10 பேர் காயம்…. கோர விபத்து…!!

புதுச்சேரி சோலை நகர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மகள் பிரஷியாவுக்கு காது குத்தும் நிகழ்ச்சியை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலில் நடத்த முடிவு செய்தார். இதற்காக நேற்று மணிகண்டன் தனது மனைவி பாரதி,…

Read more

2 வேன்கள் மோதல்…. படுகாயமடைந்த டிரைவர்கள்…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் இருந்து சௌசௌ மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் கோயம்பேடு நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த வேனை தங்கப்பாண்டி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அய்யலூர் கடவூர் பிரிவு அருகே சென்ற போது…

Read more

செல்போனை சார்ஜ் செய்ய முயன்ற போது…. மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி…. கதறும் குடும்பத்தினர்….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குமாரம்பட்டி கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் தங்கராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது செல்போனை சார்ஜ் செய்வதற்காக ஸ்விட்ச் போர்டில் ஒயரை இணைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு தங்கராஜ் படுகாயம் அடைந்தார்.…

Read more

நடுரோட்டில் கேக் வெட்டிய வாலிபர்…. கத்தியை காட்டி மிரட்டல்…. போலீஸ் விசாரணை….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மந்தாரக்குப்பம் அண்ணா நகர் பகுதியில் தேவா என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 24-ஆம் தேதி தனது பிறந்த நாளை நண்பர்களுடன் மந்தாரக்குப்பம் நான்கு முனை சந்திப்பில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கத்தியால் கேக்…

Read more

இருசக்கர வாகனத்தை அடகு வைத்த வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரமணமுதலில்புதூர் பகுதியில் கூலி வேலை பார்க்கும் ஹக்கீம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 6 வயதில் மகன் இருக்கிறார். கடந்த சில நாட்களாக மது குடித்துவிட்டு வீட்டிற்கு வரும்…

Read more

வெளியூர் சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அழகப்பா லே அவுட் பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 24-ஆம் தேதி நடராஜன் வீட்டை போட்டுவிட்டு சொந்த வேலை காரணமாக குடும்பத்தினருடன் அரவக்குறிச்சிக்கு சென்று விட்டார். நேற்று மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்த…

Read more

வாட்ஸ் அப்பில் வந்த குறுந்தகவல்…. ஐ.டி பெண் ஊழியரிடம் ரூ.9 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள லட்சுமி கார்டன் பகுதியில் சதாசிவம்- புவனேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் புவனேஸ்வரி சரவணம்பட்டியில் இருக்கும் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு புவனேஸ்வரியின் வாட்ஸ் அப் எண்ணிற்கு பகுதி நேர…

Read more

கம்பத்தில் 144 தடை உத்தரவு அமல்…. வனத்துறை எடுத்த நடவடிக்கை…..!!!!!

அரிக்கொம்பன் யானையை பிடிப்பதற்கு தேனி மாவட்டம் கம்பத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பு நலன் கருதி 144 தடை உத்தரவு அமல் என வனத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அரிக்கொம்பன் ஊருக்குள் நுழைந்து மக்களை தாக்காதபடி வனத்துறையினர் பாதுகாப்பு…

Read more

BREAKING : அரிக்கொம்பன் யானை நடமாட்டம் – கம்பம் நகராட்சியில் 144 தடை உத்தரவு..!!

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து உத்தமபாளையம் கோட்டாட்சியர் பால்பாண்டி ஆணையிட்டுள்ளார்.. அரிக்கொம்பன் யானை முகாமிட்டுள்ள தேனி கம்பம் நகர் பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. கம்பம் நகராட்சியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து…

Read more

தமிழகத்தில் ஜூன் 2ம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் முக்கிய பண்டிகை நாட்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெறும் என்பதால் இந்த ஆண்டு வைகாசி விசாகம் ஜூன்…

Read more

உடல் நல குறைவால் பாதிப்பு…. மூதாட்டி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோட்டூர் கே.எம் பட்டினம் பகுதியில் காளியம்மாள்(79) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக காளியம்மாளுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த காளியம்மாள்  நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்…

Read more

முகநூல் மூலம் மலர்ந்த காதல்…. டிரைவரை கரம் பிடித்த பட்டதாரி பெண்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வீரகனூர் சொக்கனூரில் வெங்கடேசன்(28) என்பவர் வசித்து வருகிறார். இவர் ரிக் வண்டி டிரைவராக இருக்கிறார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அசூர் கிராமத்தைச் சேர்ந்த வினிதா(22) கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரியில் எம்.ஏ ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து…

Read more

சாலையில் கவிழ்ந்த கார்…. காயமடைந்த 7 பேர்…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தேனாம்பேட்டை பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினர் 5 பேருடன் காரில் தேனிக்கு சென்று கொண்டிருந்தார். அந்த காரை சுரேஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கீரனூர் அருகே…

Read more

அதிக லாபம் தருவதாக கூறி…. ஆடிட்டரிடம் ரூ.50 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை….!!

திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த ஆடிட்டரான பவுன் குமார் என்பவர் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கடந்த 2019-ஆம் ஆண்டு எனக்கு சேலத்தைச் சேர்ந்த சங்கர் பாபு, திருப்பூரைச் சேர்ந்த கிருஷ்ண பிரகாஷ் ஆகியோர் அறிமுகமானார்கள். அவர்கள்…

Read more

தாறுமாறாக ஓடிய லாரி…. சாய்ந்து விழுந்த உயர் கோபுர மின்கம்பம்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

பெங்களூரில் இருந்து பிளாஸ்டிக் குழாய்களை ஏற்றிக்கொண்டு லாரி திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை விஜய் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல்-கரூர் நான்கு வழி சாலையில் காக்காத்தோப்பு பகுதியில் சென்ற போது விஜயின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக…

Read more

பேருந்தில் பர்ஸை தவறவிட்ட இளம்பெண்…. கண்டுபிடித்து கொடுத்த ஊழியர்கள்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வில்லுக்குறி பகுதியில் திருமணமான 25 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் நேற்று மாலை 5 மணிக்கு அரசு பேருந்து மூலம் தக்கலைக்கு வந்துள்ளார். அப்போதுதான் மணிபர்ஸ் தொலைந்தை பெண் அறிந்தார். அந்த பர்ஸில் 5,100 ரூபாய்…

Read more

மனைவி இறந்த துக்கம்…. கூரியர் நிறுவன ஊழியர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேவகுளம் பகுதியில் தம்பி கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூரியர் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஜூலியட் என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு ஒரு…

Read more

அண்ணன் வீட்டிற்கு செல்வதாக கூறிய முதியவர்…. ஆற்றில் மிதந்த சடலம்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மொளப்பனஅள்ளி பகுதியில் கூலி வேலை பார்க்கும் மணி(62) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மணி தனது அண்ணன் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டார். ஆனால் நேற்று காலை பூலாம்பட்டி பகுதியில்…

Read more

தீ வைத்து சென்ற மர்ம நபர்கள்…. எரிந்து நாசமான கோழி பண்ணை…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நெடுங்கல் பகுதியில் ராணுவ வீரரான சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீராமலையில் சொந்தமாக கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். கடந்த 6 மாதங்களாக இந்த கோழி பண்ணை செயல்படவில்லை. நேற்று முன்தினம் மர்ம நபர்கள் யாரோ அந்த…

Read more

காதலனுக்கு வேறு பெண்ணுடன் திருமணம்…. கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி…. பரபரப்பு சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பாரப்பட்டி அருகே இருக்கும் கிராமத்தில் 29 வயதுடைய லாரி டிரைவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவியான 19 வயதி இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் 1 1/2 ஆண்டுகளாக…

Read more

குளித்து கொண்டிருந்த போது வந்த வலிப்பு…. கல்லூரி மாணவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொண்டசமுத்திரம் பட்டியில் சபரீஷ்(20) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திண்டுக்கல்லில் இருக்கும் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் நண்பர்களுடன் சபரீஷ் அப்பகுதியில் இருக்கும் தனியார் தோட்டத்துக்கு கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது…

Read more

கல்லூரி பேராசிரியையிடம் நகை பறிப்பு…. வாலிபரை மடக்கி பிடித்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளலூர் அருகே உள்ள என்.ஜி.ஆர் நகரில் வாசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயகௌரி என்ற மனைவி உள்ளார். இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். என்பதில் வேலைக்கு சென்று விட்டு ஜெயகௌரி வீட்டிற்கு நடந்து…

Read more

போலீஸ் உதவி கமிஷனர் பொறுப்பேற்பு…. வாழ்த்து தெரிவித்த அதிகாரிகள்…!!

கோயம்புத்தூர் மாநகர போலீஸ் நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனராக பிரபாகரன் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் அந்த பொறுப்பை சிறப்பு நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் மகேஸ்வரன் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள…

Read more

குடிபோதையில் வந்த தொழிலாளி…. திருவிழாவில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரத்தினபுரி கண்ணப்பன் நகர் தயிர் இட்டேரி ரோட்டில் அம்புரோஸ்(24) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 21-ஆம் தேதி அம்புரோஸ் மேட்டுப்பாளையம் ரோட்டில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவில் திருவிழாவிற்கு சென்றபோது அவர்…

Read more

உரிமத்தை புதுப்பிக்க லஞ்சம்…. உணவு பாதுகாப்பு துறை அதிகாரி அதிரடி கைது…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நவாவூர் பகுதியில் துரைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் லாலிரோட்டில் இருக்கும் உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் அதிகாரியாக வேலை பார்க்கும் வெங்கடேஷ் என்பவர்…

Read more

அடக்கடவுளே…!! இப்படியுமா சாவு வரும்: சளிக்கு “ஆவி” பிடித்த மாணவி மரணம்….அதிர்ச்சி …!!

சளி தொல்லைக்கு ஆவி பிடித்த நர்சிங் கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த மாணவி கௌசல்யா. இவர் நர்சிங் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சளி தொல்லையால் கவுசல்யா அவதிப்பட்டு…

Read more

திருச்செந்தூர் முருகன் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் ஜூன் 2ம் தேதி விடுமுறை..!!

திருச்செந்தூர் முருகன் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் ஜூன் 2ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 2 விடுமுறையை ஈடுகட்ட 10 ஆம் தேதி பணி நாளாக செயல்படும் என ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்.

Read more

பள்ளத்தில் கவிழ்ந்த டிராக்டர்…. வாலிபர் பலி; உறவினர் படுகாயம்…. கோர விபத்து…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தரகனேந்தல் கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது பெரியப்பாவின் வீட்டில் தங்கி டிராக்டர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் ரமேஷ் தந்து உறவினரான சரவணகுமார் என்பவருடம் டிராக்டரில் எம்.சாண்ட் மணல் ஏற்றிக்கொண்டு கீழக்கரந்தை நோக்கி சென்று…

Read more

பட்டா மாறுதலுக்கு லஞ்சம்…. கிராம நிர்வாக அதிகாரி, தலையாரி அதிரடி கைது…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள மாந்தோப்பு கிராமத்தில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பட்டா மாறுதலுக்காக விண்ணப்பித்துள்ளார். இதனையடுத்து பட்டா மாறுதலுக்காக கிருஷ்ணன் மாந்தோப்பு தலையாரி ராஜேஷ் கண்ணனை அணுகி பேசியுள்ளார். அப்போது ராஜேஷ் கண்ணன் தனக்கும், கிராம நிர்வாக அலுவலர் குமாருக்கும்…

Read more

வேலை தேடி வந்த பட்டதாரி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை பகுதியில் முதுகலை பட்டதாரியான வினோத்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலை தேடி வந்துள்ளார். ஆனால் வினோத் குமாருக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த வினோத்குமார் தனது வீட்டில் விஷம் குடித்து…

Read more

காதலனை கரம் பிடித்த 4 மாதத்தில்…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர் சிவந்தி பிள்ளையார் கோவில் தெருவில் ரங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் மகள் ஹேமாவதி(20) கடந்த நாளும் மதங்களுக்கு முன்பு சிவ சுப்பிரமணியன் என்பவரை காதலித்து திருமணம்…

Read more

கணவரை கண்டித்த மனைவி…. கொத்தனார் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குருந்தன்கோடு ஆலன்விளை பகுதியில் கொத்தனாரான ஜோசப் ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மேரி என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஜோசப் ராஜ் வேலைக்கு செல்லாமல்…

Read more

முதியவர் செய்கிற வேலையா இது….? 4 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புதுக்கடை அருகே இனயம் ஹெலன் நகரில் கபிரியல்(75) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு 4 வயது சிறுமியை வீட்டில் அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். அப்போது சிறுமியின் சத்தம் கேட்டு…

Read more

பிளஸ்-1 மாணவி தற்கொலை…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எல்லப்புடையான் பட்டி கிராமத்தில் சக்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மகள் தமிழினியாள் (16) அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறையில் வீட்டில் இருந்த தமிழினியாள்…

Read more

ஊர்வலத்தின் போது வெடித்து சிதறிய பட்டாசு…. சிறுவன் உள்பட 2 பேர் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சி.பள்ளிப்பட்டி கிராமத்தில் நேற்று முன்தினம் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வீதி உலா நடைபெற்றது. சரக்கு வாகனத்தில் அம்மன் சிலையை வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இந்நிலையில் ஊர்வலத்தின் போது வெடிப்பதற்காக பட்டாசுகளை வாங்கி சரக்கு வாகனத்தின்…

Read more

மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள்…. பெண்ணிடம் தங்க சங்கிலி “அபேஸ்”…. போலீஸ் வலைவீச்சு….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தொழுதூர் கிராமத்தில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவி உள்ளார். இவர் மளிகை கடையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று வேலைக்கு சென்று விட்டு மஞ்சுளா வீட்டிற்கு வந்து கொண்சிருந்தார். அப்போது மோட்டார்…

Read more

அழுகிய நிலையில் ஆடிட்டர் சடலம் மீட்பு…. சிக்கிய உருக்கமான கடிதம்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள புதுசூரிபாளையம் பகுதியில் இருக்கும் தனியார் நூற்பாலையில் கோவையைச் சேர்ந்த வினோத் என்பவர் ஆடிட்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வினோத்குமாரின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று…

Read more

அரசு ஆசிரியர் என பொய் சொல்லி திருமணம்…. பட்டதாரி பெண் அளித்த புகார்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கிச்சிபாளையத்தில் செந்தில் குமார்(35) என்பவர் வசித்து வருகிறார். திருச்சி மாவட்டத்தில் உள்ள தச்சன்குறிச்சியில் வசிக்கும் சோமசுந்தரத்தின் மகள் சாந்தஷீலா(33) முதுகலை பட்டத்துடன் எம்.எட் படிப்பும் முடித்துள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு சமயபுரத்தில் செந்தில் குமாருக்கும், சாந்த ஷீலாவுக்கும்…

Read more

சிபில் ஸ்கோர் மதிப்பு எதிர்மறையாக பதிவு…. தனியார் வங்கிக்கு ரூ.40 ஆயிரம் அபராதம்…. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒப்பணக்கார வீதியில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் அவிநாசி ரோட்டில் இருக்கும் ஆர்.பி.எல் வங்கியின் மூலம் கிரெடிட் கார்டு வாங்கினேன். இதனையடுத்து சர்வீஸ் சார்ஜ்…

Read more

மாணவியின் கன்னத்தில் “கேக்” தடவிய விவகாரம்…. சிறுவன் உள்பட 4 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் பகுதியில் 15 வயது சிறுமி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று சிறுமி ஆறுமுக கவுண்டர் வீதியில் இருக்கும் பழனி ஆண்டவர் கோவில் அருகே நடந்து சென்ற போது நடுரோட்டில் வைத்து கேக்…

Read more

10 லட்ச ரூபாய் கேட்ட மகள்…. மூதாட்டிக்கு கொலை மிரட்டல்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொன்னையராஜபுரத்தில் நஞ்சப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமாத்தாள்(72) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கோகிலா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கோகிலா தனது கணவர் கண்ணன், மகன் மோனிஷ் ஆகியோருடன் இணைந்து தனது தாயிடம்…

Read more

“திருமணம் செய்து வைப்பது தொடர்பாக தகராறு”…. பெண் தீக்குளித்து தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புது வண்ணாரப்பேட்டை கிராஸ் ரோடு பகுதியில் அசோகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மகன்களுக்கு திருமணம் செய்து வைப்பது தொடர்பாக கணவன் மனைவிக்கு…

Read more

சோகம்!… இடிந்து விழுந்த வீட்டின் சுவர்…. 3 வயது சிறுவன் பரிதாப பலி…. கதறும் பெற்றோர்….!!!!!

கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டை அருகில் தளி அடுத்துள்ள பசவனதொட்டி எனும் கிராமத்தில் சுரேஷ்-சசிகலா என்பவர் வசித்து வருகின்றனர். இத்தம்பதியினருக்கு ரக்ஷித் என்ற 3 வயது மகன் இருந்தான். இவர்கள் வசித்து வந்த பகுதியில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்து வந்தது.…

Read more

பூட்டே இல்லையாம்…. ஆனால்?… டாஸ்மாக் பார்களுக்கு சீல்…. அதிகாரிகள் செயலால் ஷாக்கான பொதுமக்கள்….!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உரிய அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக செயல்படும் மதுபான பார்கள், கள்ளச்சந்தையில் போலி மதுபானம் விற்போர் உள்ளிட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமையில் நடந்த கூட்டத்தில் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து திண்டுக்கல் நகர்…

Read more

கொதிக்கும் நீரில் தவறி விழுந்த 3 வயது பெண் குழந்தை பலி…. பெரும் சோக சம்பவம்..!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியை சேர்ந்த செல்லப்பாண்டி மற்றும் சத்யா தம்பதிக்கு மூன்று வயதில் ரித்திகா என்ற பெண் குழந்தையும் 6 மாத பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் சத்யா மகளைக் குளிக்க வைப்பதற்காக அடுப்பில் தண்ணீர் கொதிக்க வைத்துள்ளார். அதன்…

Read more

முதுகலை மருத்துவ மாணவர் தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் பகுதியில் வெற்றிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் இளம்சூரியன்(29) டாக்டராக இருக்கிறார். தற்போது இளம்சூரியன் திருச்சியில் இருக்கும் ஒரு அரசு மருத்துவக் கல்லூரியில் முதுகலை மருத்துவ படிப்பு இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். இதற்காக…

Read more

புதுமண தம்பதிக்கு மண் சட்டியில் விருந்து பரிமாறிய நண்பர்கள்…. வைரலாகும் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூங்கறை பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜார்கண்ட் மாநிலத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரராக வேலை பார்த்து வருகிறார். இவர் பள்ளி பருவத்தில் இருந்து பிரியா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களது…

Read more

பரிசு விழுந்ததாக கூறி…. வாலிபரிடம் ரூ.5 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி பகுதியில் 25 வயதுடைய வாலிபர் வசித்து வருகிறார். கடந்த மாதம் செல்போன் மூலம் அந்த வாலிபரை தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் தான் லண்டனில் இருந்து பேசுவதாகவும், உங்களுக்கு 40 ஆயிரம் பவுண்டுகள் பரிசு…

Read more

நீச்சல் பழக சென்ற மாணவன்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள காடையாம்பட்டி ராமமூர்த்தி நகரில் கூலி வேலை பார்க்கும் மாதேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று மகள்களும் சக்தி என்ற மகனும் இருந்தனர். இதில் சக்தி அரசு பள்ளியில்…

Read more

“அம்மா வீட்டிற்கு செல்கிறேன்”…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முளகுமூடு பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சசிகலா என்பவரை ராஜ்குமார் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள்…

Read more

Other Story