இந்திய பெருங்கடலை சூழ்ந்த போர் மேகங்கள்…! 4000 கி.மீ தூரம் பாய்ந்த ஏவுகணை… அமெரிக்க ராணுவ தளத்தை சிதறடித்த ஈரான்… ட்ரம்புக்கு அடி மேல் அடி..!!!

ஈரான் எல்லையிலிருந்து சுமார் 4,000 கிலோ மீட்டர் தொலைவில், இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள பிரிட்டனுக்குச் சொந்தமான டியாகோ கார்சியா (Diego Garcia) தீவை இலக்கு வைத்து ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசித் தாக்கியுள்ளது. இந்த அதிரடித் தாக்குதலால் சர்வதேச அளவில் பெரும்…

Read more

டிரம்ப் தலையில் இடியை இறக்கிய ஈரான்..! அமெரிக்காவின் விக்டோரியா பேஸ் காலி… சர்வதேச ஏர்போர்ட் அருகே பெரும் பதற்றம்…!!!

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் விக்டோரியா பேஸ் (Victoria Base) ராணுவத் தளவாட மையம் ஆகியவற்றைக் குறிவைத்து நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. பாக்தாத் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள…

Read more

பச்சை துண்டை போட்டுக்கிட்டு சூட்டிங் காக 50 பேரை கொன்னுட்டாரு… நடிகர் விஜய் மீது ஜூலி பகிரங்க குற்றசாட்டு… கொந்தளித்த பிரபல நடிகர்… வெடிக்கும் அரசியல் மோதல்..!!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் குறித்து, திமுகவில் இணைந்துள்ள பிக் பாஸ் பிரபலம் ஜூலி தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருவது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, விஜயைக் குறிவைத்து அவர் வெளியிட்ட புதிய வீடியோ சர்ச்சையை…

Read more

8-வது படிச்ச மனுஷன்..! 27 வருஷம் தவம்… கேஸ் சிலிண்டருக்கு டாடா காட்டும் அசத்தல் அடுப்பு… இனி சமையல் சூப்பர் ஃபாஸ்ட்… வேற லெவல் கண்டுபிடிப்பு..!!!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக இந்தியா உள்ளிட்ட நாடுகளில் சமையல் எரிவாயு (LPG) இறக்குமதி மற்றும் விநியோகத்தில் சிக்கல்கள் எழுந்துள்ளன. இத்தகைய சூழலில், விறகு பயன்பாட்டைக் குறைத்து, புகை இல்லா அடுப்பை உருவாக்கி ராஜஸ்தானைச் சேர்ந்த முகமது…

Read more

ப்ரீ வெட்டிங் போட்டோ சூட்…! ரூ‌.25 லட்சத்தால் நின்று திருமணம்… மாப்பிள்ளைக்கு தலைக்கேறிய வெறி… உயிருக்கு போராடும் இளம்பெண்… கொடூரத்தின் உச்சம்..!!!

திருமண ஆசை காட்டி, முன்-திருமண புகைப்படப் படப்பிடிப்பு (Pre-wedding shoot) என்ற பெயரில் இளம்பெண்ணை கொல்கத்தாவிற்கு அழைத்துச் சென்று, மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அயோத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அயோத்தியின் மகாராஜ்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்…

Read more

ஈரான் போட்ட ஸ்கெட்ச்…! ரூ.18 கோடி டீல்… எண்ணெய் கப்பல்களுக்கு புதிய ஆட்டம்… நடுக்கடலில் வசூல் வேட்டை… அதிர்ச்சியில் உலக நாடுகள்…!!!!

மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் ராணுவம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்தப் பாதையைக் கடக்க முயன்ற எண்ணெய் டேங்கர் கப்பல் ஒன்றிடமிருந்து சுமார் ரூ.18 கோடி வசூலிக்கப்பட்டதாகத்…

Read more

மகன் மீது மோகம்…! 15 வயசு சிறுவனுடன் வீட்டை விட்டு ஓடிய சித்தி… கணவன் வேண்டாம் சிறுவனுடன் தான் வாழ்வேன் என அடம்பிடித்த பெண்… பெரும் அதிர்ச்சி..!!

உறவு முறைகளையும் சமூக மாண்புகளையும் சீர்குலைக்கும் வகையில், உத்தரப் பிரதேச மாநிலம் பிபிகஞ்ச் பகுதியில் 35 வயது பெண் ஒருவர், தனது 15 வயது உறவுமுறை மகனுடன் (கணவரின் அண்ணன் மகன்) மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த…

Read more

10 சீட் கூட கிடைக்கல…! திமுக கூட்டணியில் விசிகவுக்கு வந்த திடீர் சிக்கல்… திருமாவளவன் வேதனை…!!!

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், தற்காலிக பின்னடைவுகளைப் பொருட்படுத்தாமல் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு விசிக செயல்படுவதாக அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஃபேஸ்புக் நேரலை வாயிலாகத் தொண்டர்களிடையே உரையாற்றிய அவர், தொகுதிப் பங்கீடு மற்றும்…

Read more

“30 நாள் சலுகை”… அமெரிக்கா கொடுத்த மெகா ஆஃபர்.. அதிரடியாக நிராகரித்த ஈரான்… ட்ரம்ப் இறங்கி வந்தும் ஒப்புக்கொள்ளாத சுப்ரீம் லீடர்…!!!!

ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்கா தனது இலக்கை மிக நெருங்கிவிட்டதாகவும், விரைவில் போரை முடிவுக்குக் கொண்டுவரப் பரிசீலித்து வருவதாகவும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டைப் போக்க, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளிலும் அமெரிக்கா…

Read more

இனி எங்களுக்கு போரும் வேண்டாம் அணுகுண்டும் வேண்டாம்…! அமெரிக்கா இஸ்ரேல் முன் பணிந்ததா ஈரான்…? அதிபரின் அறிவிப்பால் திடீர் திருப்பம்…!!!

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுடன் கடந்த மூன்று வாரங்களாகக் கடும் போரில் ஈடுபட்டு வரும் ஈரான், தற்போது தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கியுள்ளது. “ஈரானுக்கு அணு ஆயுதங்களை உருவாக்கும் எண்ணம் இல்லை” என அந்நாட்டு அதிபர் மசூத் பெசெஷ்கியான்…

Read more

டிவி நேரலையில் எச்சரிக்கை…! “குண்டை போட்ட இஸ்ரேல்”… மேலும் ஒரு மூத்த தலைவர் பலி… கடும் கோபத்தில் ஈரான்… இஸ்ரேல் மீது பயங்கர தாக்குதல்…!!!!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரானின் முக்கிய ராணுவ தளபதி இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். இதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் நேற்று அதிரடித் தாக்குதல்களை முன்னெடுத்தது. ஈரான்…

Read more

நீங்க ஈரானுக்கே போங்க..! சொந்த நாட்டு மத தலைவர்களை அவமானப்படுத்திய ராணுவ தளபதி அசீம் முனீர்… உள்நாட்டில் வெடித்தது சர்ச்சை…!!!

பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் சையத் ஆசிம் முனீர் மற்றும் ஷியா பிரிவு மதகுருக்களுக்கு இடையே நடைபெற்ற ரகசியக் கூட்டத்தில், ராணுவ தளபதி தரக்குறைவாக நடந்துகொண்டதாக எழுந்துள்ள புகார் அந்நாட்டு அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம்…

Read more

உலக அளவில் பாகிஸ்தானுக்கு நம்பர் 1 இடம்… எதில் தெரியுமா…? அதிர வைக்கும் பயங்கரவாத ரிப்போர்ட்… உலக அளவில் அதிர்ச்சி..!!!!

பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளதாக ‘பொருளாதார மற்றும் அமைதிக்கான நிறுவனம்’ (IEP) வெளியிட்டுள்ள 2026-ஆம் ஆண்டிற்கான உலகளாவிய பயங்கரவாதக் குறியீடு (GTI) அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு பாகிஸ்தானில் பயங்கரவாதச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக…

Read more

இனி உலகம் முழுவதும் பொது இடங்களை குறி வைத்து தாக்குதல்…! “அமெரிக்கா இஸ்ரேலை பணிய வைத்து அடுத்த தந்திரம்”… ஈரான் அறிவிப்பால் பெரும் பரபரப்பு..!!!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகளின் தாக்குதலுக்குப் பதிலடியாக, உலகெங்கிலும் உள்ள பொது இடங்களை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தப்போவதாக ஈரான் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா மற்றும்…

Read more

இனி டெல்லிக்கு நோ..! மாநில அரசியலில் குதிக்கும் கனிமொழி… உதயநிதிக்கு வந்த புதிய சிக்கல்… குடும்பத்திற்குள்ளேயே எதிர்ப்பு… ஸ்டாலின் கையில் முடிவு..?

வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி போட்டியிடுவது குறித்து அரசியல் வட்டாரங்களில் பலத்த விவாதம் எழுந்துள்ளது. குறிப்பாக, அவர் மாநில அரசியலில் முக்கியப் பங்காற்ற விரும்புவதாகவும், அதற்கான…

Read more

Breaking: தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2640 குறைவு… வெள்ளி விலை ரூ.10,000 குறைந்தது…!!!!

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2640 வரையில் குறைந்து ஒரு சவரன் 1,08,960 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13,620 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று 24…

Read more

எங்க டார்கெட் இந்தியா தான்..! அவங்க கிட்ட தான் ஆபத்தான ஆயுதம் இருக்கு… அமெரிக்காவை குளிர்விக்க பாகிஸ்தான் போட்ட குண்டு… இந்தியா கடும் பதிலடி…!!!

பாகிஸ்தானின் ஏவுகணைகள் அமெரிக்காவைத் தாக்கும் திறன் கொண்டவை என அமெரிக்க உளவுத்துறைத் தலைவர் துளசி கப்பார்ட் கூறிய கருத்தை பாகிஸ்தான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. அதேவேளையில், பாகிஸ்தானின் ரகசிய அணுஆயுதச் செயல்பாடுகளே உலகிற்குப் பெரும் அச்சுறுத்தல் என இந்தியா காட்டமாகப் பதிலளித்துள்ளது. அமெரிக்கச்…

Read more

ஹாஸ்பிடல் பாதுகாப்பில் இருந்த மனநலன் பாதித்த பெண்… 5 மாத கர்ப்பத்தால் வெளிவந்த உண்மை… சிக்கிய காமூகன்… ஒரு வருஷ சிகிச்சையில் பகீர்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் இட்டாவாவில் உள்ள சைஃபி மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் (Saifai Medical University) மனநலப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 40 வயது பெண் ஒருவர், ஐந்து மாத கர்ப்பமாக இருப்பது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக…

Read more

இந்தியாவைத் தாண்டி அமெரிக்காவுக்கு மிரட்டல்…! வடகொரியா பாணியை கையில் எடுத்த பாகிஸ்தான்.. 11,000 கி.மீ தூரம் பாயும் ஏவுகணை… அம்பலமான ரகசியம்..!!

அமெரிக்காவின் முக்கிய நிலப்பகுதிகளைத் தாக்கும் வகையில், 11,000 கிலோமீட்டர் தூரம் வரை பாயக்கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை (ICBM) பாகிஸ்தான் உருவாக்கி வருவதாக அமெரிக்க தேசிய உளவுத்துறை இயக்குநர் துளசி கப்பார்ட் தெரிவித்துள்ளார். அமெரிக்க செனட் உளவுத்துறைக் குழுவிடம்…

Read more

இந்தியா மீது தேவையில்லாத பழி…! ஈரானை காட்டிக் கொடுத்ததாக பொய் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்… இவ்வளவு கேவலமா இறங்கிட்டீங்களா..? அம்பலமான பகீர் உண்மை…!!

இந்தியா மற்றும் ஈரான் இடையிலான நீண்டகால ராஜதந்திர உறவைக் கெடுக்கும் நோக்கில், பாகிஸ்தானைச் சேர்ந்த அமைப்புகள் ஒருங்கிணைந்த முறையில் பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு வருவது ஆய்வில் அம்பலமாகியுள்ளது. கடந்த மார்ச் 4-ம் தேதி, இலங்கை கடற்பரப்புக்கு அருகே ஈரானின் ‘ஐஆர்ஐஎஸ் தேனா’…

Read more

டிரம்பின் ரகசிய பிளான்…! ராணுவத்தை அனுப்ப மாட்டேன் சொன்னாலும் செய்யமாட்டேன்… ஈரானை அலறவிடும் அமெரிக்க அதிபர்…!!!

ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குவது அல்லது அங்கு அமெரிக்க ராணுவத்தை அனுப்புவது குறித்த கேள்விக்கு, “தற்போது எங்கும் ராணுவத்தை அனுப்பும் திட்டம் இல்லை” என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “நான் எங்கும்…

Read more

டிஜிட்டல் இருட்டில் மூழ்கும் உலக நாடுகள்…! கடலுக்கு அடியில் செக் வைக்கும் ஈரான்… வங்கி முதல் ஏஐ சேவைகள் வரை முடங்கும் அபாயம்… உலகையே உலுக்கிய விவகாரம்…!!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர்ச் சூழல், தற்போது கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தையும் தாண்டி, உலக நாடுகளின் ‘டிஜிட்டல்’ முதுகெலும்பாக விளங்கும் கடலடி இணையக் கேபிள்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதலால்,…

Read more

வரம்பு மீறிய டிரம்ப்…! “வெள்ளை மாளிகையில் சங்கடத்தில் சிரிக்க கூட முடியாமல் முகம் வாடிய ஜப்பான் பிரதமர்”.. என்ன நடந்தது..? அதிர்ச்சி வீடியோ…!!!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் – ஜப்பான் பிரதமர் சனாய் தகைச்சி (Sanae Takaichi) இடையிலான சந்திப்பு வாஷிங்டனில் மார்ச் 19 அன்று நடைபெற்றது. இந்தச் சந்திப்பின் போது, ஜப்பான் பிரதமரை…

Read more

நள்ளிரவு நேரம்…! படுக்கையில் மாயமான மனைவி… பக்கத்து வீட்டு கதவை தட்டிய கணவன்… அந்தக் கோலத்தில் கண்டு அலறியதால் நடந்த கொடூரம்…!!!

மும்பை பாண்டுப் பகுதியில், தனது மனைவியை கள்ளக்காதலன் வீட்டில் கையும் களவுமாகப் பிடித்த பாதுகாப்பு ஊழியர் ஒருவரை, அந்த நபர் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அதாவது  46 வயது நபர் ஒருவர் பாதுகாப்பு…

Read more

உங்க ஆசைகள் நொடியில் நிறைவேறும்…! “insta மந்திரத்தை நம்பி ரூ.16 லட்சத்தை இழந்த 22 வயது இளம்பெண்”… பூஜைக்காக நகைகளை கூட விற்கனுமா..? அடக்கொடுமையே..!

இன்ஸ்டாகிராமில் வந்த கவர்ச்சிகரமான விளம்பரத்தை நம்பி, மாய மந்திரம் மற்றும் ‘ஜின்’ (Jinn) வசியத்தின் மூலம் வாழ்க்கையை வளமாக்க முயன்ற மும்பை இளம்பெண் ஒருவர் ரூ.15.93 லட்சத்தை இழந்துள்ளார். மும்பை சீயான் (Sion), பிரதீக்ஷா நகர் பகுதியைச் சேர்ந்த 22 வயது…

Read more

இனிமேல் தான் ஆட்டம் ஆரம்பம்…! இஸ்ரேலை நிலைகுலை வைத்த ரகசிய ஏவுகணை… முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் காலி… அதிரடி காட்டும் ஈரான்…!!!

மத்திய கிழக்கு நாடுகளுக்கிடையிலான போர் தற்போது மிக பயங்கரமான கட்டத்தை எட்டியுள்ளது. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC), ‘ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ்-4’ (Operation True Promise-4) திட்டத்தின் கீழ், இஸ்ரேல் மீது 65-வது கட்டமாகப் பிரம்மாண்ட ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு…! குற்றவாளிக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்… அதிரடி உத்தரவு…!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட இளைஞரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர்,…

Read more

ஐயோ இப்படியும் இறங்கிட்டாங்கயா..! சேலை கட்டி திருநங்கையாக மாறிய ஆண்கள்… ராத்திரி நேரத்தில் வாகன ஓட்டிகளை மறித்து… பரிசோதனையில் அம்பலமான உண்மை…!!!

ஜெய்ப்பூர் நகரின் முக்கியப் பகுதியான 200 அடி சாலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், திருநங்கைகள் போல் வேடமிட்டு வாகன ஓட்டிகளிடம் பணம் பறித்து வந்த 9 பேர் கொண்ட கும்பலை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். கடந்த சில நாட்களாக,…

Read more

“ரத்தத்தை கண்டும் கலங்காத கூட்டம்”… உயிருக்கு போராடிய ஓட்டுநர் கிளீனர்… போட்டி போட்டு ஜூஸ் பாட்டில்களை அள்ளிய மக்கள்… கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ…!!!

ஆந்திர மாநிலத்தில் சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஓட்டுநரை மீட்க முன்வராமல், லாரியில் இருந்த குளிர்பான பாட்டில்களை பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தேசிய…

Read more

தீய சக்தி திமுக…! அப்பாவி மக்களின் உயிர்களை அடமானம் வைப்பதா…? டப்பாக்களை எல்லாம் விடியல் பயணம்னு ஓட்றீங்க… நயினார் நாகேந்திரன் ஆவேசம்…!!

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் அருகே அரியானூர் என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து, தடுப்பைத் தாண்டி சரக்கு வாகனத்தில் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்ததுடன் மேலும் சிலர் படுகாயமடைந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி…

Read more

4 மாசம்தான் ஆகுது..! காதல் திருமணம் செய்த நர்ஸ்… போதை கணவனின் விபரீத யோசனை… கீழே அழைத்து விஷ ஊசி… நொடியில் பறிபோன மனைவி உயிர்..!!

ஹரியானா மாநிலம் குருகிராமில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான கணவன், தனது மனைவியான இளம் செவிலியருக்கு விஷ ஊசி போட்டுப் படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த காஜல் என்ற இளம் பெண்…

Read more

OMG: ஹார்மூஸ் ஜல சந்தியை கடக்கணுமா…? ஒரு கப்பலுக்கு ரூ.17 கோடி கட்டணம்…. போருக்கு நடுவே கல்லாக்கட்டும் ஈரான்… பரபரப்பு தகவல்…!!!!

உலக அளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் மிக முக்கியமான வழித்தடமாகக் கருதப்படும் ஹார்முஸ் நீர்ச்சந்தியில்கப்பல்கள் பாதுகாப்பாகக் கடந்து செல்ல ஈரான் பெரும் தொகையைக் கட்டணமாக வசூலிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச கப்பல் போக்குவரத்துச் செய்திகளை வெளியிடும் ‘லாயிட்ஸ் லிஸ்ட்’ நிறுவனம்…

Read more

18 முதல் 45 வயசுதான்…! 6 வருசத்தில் 18,000 பேர் மரணம்… மாரடைப்பால் பலியாகும் இளம் உயிர்கள்… அரியானாவில் அதிர்ச்சி..!!!

அரியானா மாநிலத்தில் கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் மாரடைப்பு மற்றும் இதயச் செயலிழப்பு காரணமாக 17,973 பேர் உயிரிழந்திருப்பதாக அந்த மாநிலச் சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் என்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

Breaking: அரசு பேருந்து மோதியதில் பயங்கர விபத்து… 4 பேர் துடி துடித்து பலி… சேலத்தில் பரபரப்பு…!!!!

சேலம் அருகே அரியானூர் பகுதியில் இன்று நிகழ்ந்த சாலை விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து இருசக்கர வாகனம் மற்றும் டெம்போ மீது மோதியதில் இந்த துயரம் நிகழ்ந்துள்ளது. கோவையில் இருந்து சேலம் நோக்கி அரசுப் பேருந்து…

Read more

டிரம்புக்கு கிரீன் சிக்னல் காட்டிய ஐரோப்பிய நாடுகள்… ஹார்மூஸில் குவியும் போர்க்கப்பல்கள்… வெடிக்கும் 3-ம் உலகப் போர்… பெரும் பதற்றம்…!!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரான் மீது நடத்திய வான்வழித் தாக்குதலில், அந்த நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி மற்றும் முக்கிய ராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டனர். இதனால் மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், உலக…

Read more

“மாமனார் மீது மோகம்”… உல்லாசமாக இருந்த மருமகள்… குழந்தை பிறந்த 2 மாசத்தில் மீண்டும் கர்ப்பம்… உறவின் போது அழுததால் கிணற்றில் போட்டுக் கொன்ற கொடூரம்…!!!

கிருஷ்ணகிரி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 5 மாத பெண் குழந்தையைக் கொலை செய்து கிணற்றில் வீசிய மாமனார் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மருமகளைப் போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம்…

Read more

விளையாட்டாக வீசிய செருப்பு…! கோபத்தில் 15 நாளான பச்சிளம் குழந்தையை கொடூர கொலை… செங்கலை தலையில் போட்டு பக்கத்து வீட்டுகாரரும் மனைவியின் செய்த கொடூரம்…!!!!

பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டம் காரிக் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட சிறு தகராறில் 15 நாள் பச்சிளம் குழந்தை மற்றும் ஒரு பெண் என இருவர் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது…

Read more

ரூ.18 லட்சம் சம்பளத்தை உதறிவிட்டு ஐபிஎஸ் ஆன பெண்…! உருவகேலி செய்து ஆபாசமாக கலாய்க்கும் நெட்டிசன்ஸ்… ஒரு போலீஸுக்கு இந்த நிலையா…? பகீர்..!!!!

உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) அபர்ணா ரஜத் கௌஷிக், சமூக வலைதளங்களில் உருவக் கேலி மற்றும் ஆபாசக் கருத்துகளுக்கு உள்ளானது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மிர்சாபூர் காவல்துறையினர் அண்மையில் குற்றவாளி ஒருவரைக்…

Read more

ஈவு இரக்கமில்லாத பெற்றோர்…! மகளைப் பட்டினி போட்டு கொன்ற கொடூரம்… எலும்பும் தோலுமாக மீட்கப்பட்ட பிணம்… உலகையே உலுக்கிய சம்பவத்தில் பரபரப்பு தீர்ப்பு…!!!

உடல்நலம் குன்றிய தனது சொந்த மகளுக்கு உணவோ, மருத்துவ சிகிச்சையோ அளிக்காமல், ஈவிரக்கமின்றிப் பட்டினி போட்டுச் சாகடித்த பெற்றோருக்கு நீதிமன்றம் 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. அதாவது 32 வயதான ஸ்டெஃபி டேவிஸ் என்ற பெண், நீண்ட நாட்களாக…

Read more

நான் ஒவ்வொரு விஷயத்துக்கும் டிரம்ப் கிட்ட அனுமதி கேட்கணுமா…? கோபத்தில் வெடித்த நெதன்யாகு… அமெரிக்கா-இஸ்ரேல் இடையே வெடித்தது ஈகோ யுத்தம்…!!!!

ஈரான் உடனான போரில் அமெரிக்காவை இஸ்ரேல் கட்டாயப்படுத்தி இழுத்துவிட்டதாக எழுந்துள்ள புகார்களை அந்த நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக மறுத்துள்ளார். ஈரானின் ‘சவுத் பார்ஸ்’ எரிவாயு உற்பத்தி தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நெதன்யாகு, “இந்தத்…

Read more

அமெரிக்காவுக்கு சவுக்கடி…! டஃப் கொடுக்கும் ஈரான்… உலகையே அச்சுறுத்தும் 20-வது நாள்… போரிலிருந்து பின்வாங்கும் டிரம்ப்… கத்தாரால் விழுந்த அடி..!

அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் 20 நாட்களைக் கடந்தும் தீவிரமடைந்து வரும் நிலையில், கத்தாரில் உள்ள எரிவாயு திட்டத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும்…

Read more

உன் புருஷன் செத்துப் போயிருவான்…! இப்பவே இதை செய்… மந்திரம் செய்வதாக கூறி 3 வருஷமா பெண்ணை பலாத்காரம் செய்த ஜோசியர்… 58 ஆபாச வீடியோக்களால் சிக்கிய சம்பவம்..!!

ஜோதிடம் மற்றும் மாந்திரீகம் செய்வதாகக் கூறி, இளம்பெண் ஒருவரை மூன்றாண்டுகளாகப் பாலியல் வன்கொடுமை செய்த ஓய்வுபெற்ற மெர்ச்சண்ட் நேவி அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து அதிர்ச்சியூட்டும் வகையில் 58 வீடியோக்கள் அடங்கிய பென் டிரைவ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாசிக் மாவட்டத்திலுள்ள ஸ்ரீ…

Read more

தேர்வு எழுதும் போது திடீரென வந்த மாதவிடாய்..! பரிதவித்துப் போன மாணவி… பாத்ரூமுக்கு போக அனுமதி கொடுக்காத ஆசிரியர்… வேதனையின் உச்சம்..!!!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவிக்குத் திடீரென மாதவிடாய் ஏற்பட்ட நிலையில், கழிவறை செல்ல அனுமதி மறுத்த ஆசிரியர்களின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனிதாபிமானமற்ற இந்தச் சம்பவம் மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் அரங்கேறியுள்ளது. கடந்த மார்ச் 13-ஆம் தேதி…

Read more

நடிகர் விஜய்க்கு புது சிக்கல்… இனி சென்சார் கிடைத்தாலும் ஜனநாயகன் ரிலீஸ் ஆகாது..! செக் வைத்த தேர்தல் ஆணையம்…? தலைமை தேர்தல் அதிகாரி பரபரப்பு பேட்டி…!!

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், தேர்தல் ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு விரிவான பேட்டியளித்தார். அவர் கூறியதாவது, தமிழகத்தில் தேர்தல் செலவினங்களைக் கண்காணிக்க இந்த…

Read more

மரண மெசேஜ்”… நீல நிற ட்ரம்ப், சிமெண்ட்..! மனைவியின் போனில் இருந்த அந்த ஒரு வார்த்தை… கள்ளக்காதலனுடன் அனுப்பி வைத்த கணவன்… 6 மாச குழந்தையுடன் பரிதவிப்பு..!!

மனைவியின் மொபைல் போனில் இருந்த “சிமெண்ட் மற்றும் டிரம்” என்ற மூன்று வார்த்தைகளைக் கண்டு மிரண்டு போன கணவர், தனது உயிரைக் காக்க மனைவியைக் கள்ளக்காதலனுடன் அனுப்பி வைத்த அதிர்ச்சிச் சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. அதாவது புலந்த்ஷகர் பகுதியைச் சேர்ந்த…

Read more

20 நிமிஷம் மரண பயம்…! விடாமல் துரத்திய புல்லட் காமூகர்கள்.. அல்லது துடித்து நடுங்கிய பெண்… போலீஸ் குடியிருப்பு பக்கமே இப்படியா…? பகீர் வீடியோ..!

உத்தராகண்ட் மாநிலம் ஹல்த்வானியில் இளம்பெண் ஒருவரை இரு வாலிபர்கள் புல்லட் மோட்டார் சைக்கிளில் சுமார் 20 நிமிடங்கள் விரட்டிச் சென்று அநாகரிகமாக நடந்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, இருவரையும் போலீசார்…

Read more

அமெரிக்காவுக்கு தண்ணி காட்டும் ஈரான்…! போருக்கு மத்தியிலும் நிரம்பும் கஜானா… தடையை மீறி பல கோடி வர்த்தகம்… ஆடிப்போன டிரம்ப், நெதன்யாகு…!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போர் 20 நாட்களைக் கடந்தும் நீடித்து வரும் நிலையில், ‘ஹோர்முஸ்’ ஜலசந்தியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஈரான், அதன் மூலம் உலக நாடுகளின் பொருளாதார நரம்பைத் தன் வசம் ஈர்த்துள்ளது. ஈரான் இத்தனை நாட்கள் போரில்…

Read more

CSK தூக்கிக் கொடுத்த லட்டு…! ராஜஸ்தான் அணிக்கு வந்த சோதனை… ஐபிஎல் தொடரில் இருந்து சுட்டி குழந்தை சாம் கரண் திடீர் விலகல்…!!?

நடப்பு ஐ.பி.எல். சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் வாங்கப்பட்ட இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் சாம் கரன், காயம் காரணமாக இந்தத் தொடர் முழுவதும் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த அதிரடி…

Read more

காசு கொடுத்தா கூட வாங்க முடியல..! ஆனா 5 செகண்ட்ல அசால்ட்டா தூக்கிட்டு போயிட்டான்… எல்பிஜிக்கு வந்த திருட்டு சோதனை… மக்களே உஷார்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தியில், ஆள் நடமாட்டம் மிகுந்த பகல் வேளையில் வீட்டின் உள்ளே புகுந்து, வெறும் 5 விநாடிகளில் காஸ் சிலிண்டரைத் திருடிச் சென்ற மர்ம நபரின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பஸ்தி மாவட்டத்திலுள்ள கோட்வாலி பகுதியில் ராகுல்…

Read more

Breaking: ஷாக் நியூஸ்..! குறைந்த வேகத்தில் எகிறியது தங்கம் விலை… இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.400 உயர்வு..!!!

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 5360 ரூபாய் வரையில் குறைந்த நிலையில் இன்று விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 1,11,600…

Read more

Other Story