ஒன்றரை மணி நேரம்..! “குளித்துக் கொண்டிருந்தபோது எமன் போல் பாய்ந்த காட்டுப்பன்றி”.. உயிரைக் காப்பாத்த கழுத்தை விடாமல் பிடித்த 14 வயது சிறுவன்.. வியக்க வைக்கும் துணிச்சல்… இது ரீல் அல்ல ரியல்.. திகில் காணொளி..!

ஒடிசா மாநிலம், கட்டாக் மாவட்டம் கோபால்பூர் கிராமத்தில் காட்டுப்பன்றி ஒன்று திடீரெனத் தாக்கியதை அடுத்து, சற்றும் பதறாமல் அதன் கழுத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாகப் போராடிய 14 வயது சிறுவனின் சாகசச் செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.…

Read more

300 km வேகத்தில் பறந்த கார்…! விமானி செய்த விபரீதம்… நடு ரோட்டில் ஜெட் வேகத்தில் பறந்த போர்ஷே சொகுசு வாகனம்… பொதுமக்களை அலறவிட்ட வீடியோ… இருந்தாலும் ரொம்ப ஓவர் பா.!

குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரின் முக்கியப் பகுதிகளில் சொகுசு காரை ஆபத்தான முறையில் அதிவேகமாக இயக்கிய வணிக விமானி ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய இன்ஸ்டாகிராம் வீடியோவின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அகமதாபாத்தின்…

Read more

ஒன்னு இல்ல ரெண்டு இல்ல 24 குழந்தைகள்..! “திருமணமான 12 வருடத்தில் 24 குழந்தைகளா”..? இணையத்தில் புயலைக் கிளப்பிய பெண்ணின் வீடியோ… அட என்னங்க சொல்றீங்க..?

சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலான ஒரு வீடியோ, இந்து மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் 24 குழந்தைகளுக்குத் தாயாக இருப்பதாகக் கூறி பெரும் விவாதத்தைக் கிளப்பியது. அந்த வீடியோவில் அந்தப் பெண் தனக்கு 16 மகன்களும், 8 மகள்களும் இருப்பதாகக் கூறுவது…

Read more

உங்க கஷ்டம் நீங்கி கோடீஸ்வரராக போறீங்க..! உங்க பொண்ண நிர்வாண பூஜைக்கு அனுப்புனா செல்வம் செழிக்கும்… பல மாதங்களாக சிறுமியை நிர்வாணமாக்கி பாலியல் அத்துமீறல்… பெரும் அதிர்ச்சி..!

சமூக வலைதளங்களில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஒரு அதிர்ச்சியூட்டும் காணொளியை மக்கள் இன்னும் மறந்திருக்க மாட்டார்கள். சாலையில் அழுதுகொண்டே ஒரு பெண் தன்னை ஆன்மிகவாதி ஒருவன் ஏமாற்றிவிட்டதாகக் கதறியபோது, சுற்றியிருந்தவர்களோ அந்த ஆசாமியைக் கும்பிட வரிசையில் நின்ற அவலத்தை உலகம்…

Read more

என்னை கொலை செய்தது என் கணவன் தான்..! ப்ளீஸ் ஹெல்ப்… பட்டப்பகலில் பெண் படுகொலை… டைரியில் இருந்த அந்த வார்த்தைகள்… மாமியாருக்கும் தொடர்பா…? பெரும் அதிர்ச்சி…!

ஹரியானா மாநிலம், பஞ்ச்குலா மாவட்டம் பிஜோர் பகுதியில் இயங்கி வந்த பவுட்டிக் உரிமையாளர் ஒருவர் மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பட்டப்பகலில் நடந்த இந்த கோரச் சம்பவம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. அதாவது பவுட்டிக்…

Read more

“இரவு 10 மணிக்கு பாத்ரூமுக்கு போனாரு மறுநாள் 10 மணிக்கு திறக்கப்பட்ட கதவு”… பார்வையற்ற மாணவனுக்கு நடந்த பயங்கரம்… குளியலறையில் நடந்தது என்ன… சிசிடிவியில் சிக்கிய கடைசி நிமிடங்கள்..!

உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூர் பகுதியில் அமைந்துள்ள பார்வையற்றோருக்கான அரசுப் பள்ளியில் நிகழ்ந்துள்ள ஒரு துயரச் சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பள்ளி வளாகத்தில் உள்ள குளியலறையில் மாணவர் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோரக்பூர்…

Read more

“எமன் வாசலை எட்டிப் பார்த்த பெண்”… 10-வது மாடியில் இருந்து விழுந்தும் ஒன்னும் ஆகல… மரக்கிளையில் விழுந்ததால் உயிர் தப்பிய அதிசயம்… வியப்பூட்டும் வைரல் வீடியோ…!!

மும்பை பாண்டுப் பகுதியில் உள்ள ஒரு உயரமான கட்டிடத்தின் பத்தாவது மாடியில் இருந்து விழுந்த பெண் ஒருவர், மரத்தின் கிளைகளில் சிக்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அதாவது  ‘சன்ஷைன் எஸ்ஆர்ஏ’  என்ற கட்டிடத்தில்தான் இந்தச் சோகமும்,…

Read more

படம் ஓடாதுன்னு முன்கூட்டியே கிளைமாக்ஸ்-ஆ..? இப்பலாம் ஒரு படத்துக்கு 2 இருக்குதே… சட்டசபையில் ஆனால் பறந்த சினிமா பஞ்ச்… சுவாரசிய விவாதங்களால் சிரிப்பலை…!!!

தமிழகச் சட்டப்பேரவை நிகழ்வுகள் எப்போதுமே அனல் பறப்பதாக இருக்கும். ஆனால், இன்றைய அவை நடவடிக்கையின்போது சபாநாயகர் மற்றும் தலைவர்கள் இடையே நடந்த ஒரு சுவாரசியமான சினிமா உவமை சார்ந்த உரையாடல் ஒட்டுமொத்த சபையையும் கலகலக்க வைத்துள்ளது. சட்டப்பேரவையில் இன்றைய அவை நடவடிக்கையின்போது…

Read more

ஆதவ் அர்ஜுனாவால் தான் சண்டை வருது..! அதுவரை எல்லாம் அமைதியா தான் போகுது.. அவர் வாய திறந்துட்டாலே உடனே பிரச்சனை வெடிக்கு.. பகிரங்கமாக சொன்ன பிரேமலதா விஜயகாந்த்..!

தமிழகச் சட்டப்பேரவை நிகழ்வுகள் மற்றும் அங்கு நிலவும் அமளி குறித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எழுப்பியிருக்கும் கருத்துகள் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. மக்களின் பிரச்சினைகளைப் பேச வேண்டிய சபை, தனிநபர் மோதல்களுக்கான இடமாக மாறுவதாக…

Read more

கழுதைக்கும் கழுதைக்கும் கல்யாணம்…! அத பாக்க ஊரே ஒன்று கூடிட்டு… ஒட்டுமொத்த கிராமமும் சேர்ந்து நடத்திய விசித்திர திருமணம்… ஊரையே சுற்றி வந்த விலங்குகள்… ஏன் தெரியுமா…?

ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் போதிய பருவமழை பெய்யாத காரணத்தால் ஏற்பட்டுள்ள வறட்சி நிலை மக்களைப் பெரிதும் கவலை கொள்ளச் செய்துள்ளது. கருகி வரும் பயிர்களைக் காப்பாற்றவும், வருண பகவானின் அருளைப் பெறவும் ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் கிராம மக்கள்…

Read more

சமையலறை சண்டை..! அழுகிய உருளைக்கிழங்குக்காக 6 மாத பச்சிளம் குழந்தையின் உயிரைப் பறித்த தந்தை… மாமியார் மருமகள் சண்டையில் நடந்த பயங்கரம்..!!

ஒரு சாதாரண குடும்பச் சண்டை எத்தகைய கோர முடிவைத் தரும் என்பதற்கு ஜார்க்கண்டிலிருந்து வெளியாகி இருக்கும் இந்தச் செய்தி மனதை உலுக்கும் வகையில் அமைந்துள்ளது. அதாவது ஜார்க்கண்ட் மாநிலம் லூபுங் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ் குமார். இவருடைய மனைவியின் பெயர் நிராலி…

Read more

நீ உன் பொண்டாட்டிய கொல்லனும், நான் என் புருஷனை கொலை செய்கிறேன்.. நாம ரெண்டு பேரும் இனி ஒன்னா வாழலாம்… 206 பக்கம் whatsapp சேட்… பேராசிரியை மரணத்தில் திடீர் திருப்பம்…!

பஞ்சாப் மாநிலம் ஜாலந்தரை உலுக்கிய நேஹா கொலை வழக்கில், காவல்துறை விசாரணையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. முக்கியக் குற்றவாளியான உயிரிழந்த நேஹாவின் கணவர் உமங் பஸ்ஸி மற்றும் அவரது காதலி  ஆகியோருக்கு இடையே பரிமாறப்பட்ட…

Read more

“கையில் பிஞ்சு குழந்தை”… தெருவில் நடந்து சென்ற தாய்… சட்டுனு எமன் போல் வந்து கடித்து குதறிய தெரு நாய்… கண்ணிமைக்கும் நொடியில் கீழே விழுந்த குழந்தை… பதற வைக்கும் வீடியோ…!

வெயிலின் வெளிச்சம் பரவத் தொடங்கிய அந்த அமைதியான புனே காலைப் பொழுதில், ஒரு இளம் தாய் தனது ஒரு வயது பச்சிளம் குழந்தையை மடியில் ஏந்தியவாறு, ஹவுசிங் சொசைட்டி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அந்தத் தாய்க்கும் குழந்தைக்கும் அப்போது தெரியாது,…

Read more

நெஞ்சில் ஈரமே இல்லையா..? உயிருள்ள ஆமையின் மீது குழந்தையுடன் ஜாலியாக ஏரி அமர்ந்த பெண்… சிறுவனையும் ஏற்றிவிட்டு சிரித்த கொடுமை… கொந்தளிப்பை ஏற்படுத்திய காணொளி…!

சீனாவில் உள்ள சுற்றுலாப் பூங்கா ஒன்றில், பெண் ஒருவர் குழந்தையைத் தூக்கிக் கொண்டு உயிருள்ள பெரிய ஆமையின் மீது ஏறி நின்றுகொண்டு அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.  அதாவது சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஃபோஷான்…

Read more

“காதலால் சைக்கோவாக மாறிய ஜிம் பயிற்சியாளர்”.. 21 வயது மாடல் அழகி மீது விபரீத ஆசை… திருமணம் செய்ய சொல்லி தொடர் டார்ச்சர்… வீட்டுக்குள் புகுந்து கடைசியில் துடிதுடிக்க… நடுங்க வைக்கும் பயங்கரம்..!!

தலைநகர் தில்லியின் மேற்கு மாவட்டமான திலக் நகர் பகுதியில், இளம் மாடல் அழகி ஒருவர் அவரது வீட்டிற்குள் நுழைந்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தலைமறைவாக உள்ள ஜிம் பயிற்சியாளரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி…

Read more

கடைசியில் பாடல் வரி உண்மையாகிட்டு…! “பட்டப்பகலில் பிரபல பாடகருக்கு நடந்த பயங்கரம்”… உடம்பில் பாய்ந்த 20 குண்டுகள்…. எப்படி பேமஸ் ஆனாரோ அதுவே கடைசியில் உயிரையும் பறிச்சிட்டு… அதிர்ச்சி பின்னணி..!

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில், பிரபல ஹரியானா பாடகரும் யூடியூபருமான அங்கித் பாலியன் மர்ம நபர்களால் சுடப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜிம்மிற்குச் சென்றுவிட்டுத் திரும்பிய போது நிகழ்ந்த இந்தத் தாக்குதலின் பின்னணியில் கேங்வார் மற்றும் சமூக…

Read more

நள்ளிரவில் அனுப்பிய ஒரு மெசேஜ்… 17 வயதில் அடித்த ஜாக்பாட்… 22 வயதில் கோடிகளில் புரளும் இளைஞர்… தோல்வியில் தொடங்கிய பயணம் வெற்றி கதையாகி சாதித்தது எப்படி…?

பொறியியல் கனவுகளுடன் ஜே.இ.இ தேர்வுக்குத் தயாராகி வந்த 17 வயது சிறுவன், நள்ளிரவில் அனுப்பிய ஒரு சிறிய X பதிவு மூலம் தனது வாழ்க்கையின் திசையையே மாற்றியமைத்துள்ளார். பிரபல தொழில்முனைவோர் ராஜ் ஷமானியின் வழிகாட்டுதலில் தொடங்கி, தனது 22 வயதிலேயே 1…

Read more

ஏய்..! பேட்ட ரவுடி போல… நான்தான் ஆர்டர் பண்ணேன்… டெலிவரி ஊழியரை உள்ளே விடமாட்டியா..? முகத்தில் ஓங்கி குத்தி கால்களால் மிதித்து செக்யூரிட்டிகளை வெளுத்து வாங்கிய இளம்பெண்… ரகளை வீடியோ..!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில், ஆன்லைன் உணவு டெலிவரி நபரை செக்கியூரிட்டி கார்டுகள் உள்ளே அனுமதிக்காததால் ஆத்திரமடைந்த பெண் ஒருவர் அங்கு பெரும் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாதுகாப்புப்…

Read more

அதிமுக கொறடா அக்ரிகிருஷ்ணமூர்த்தி லெட்டர் பேடில் ஓபிஎஸ் படம்… இடம் மாறியும் படம் மாறல.. கிண்டல் அடித்த அமைச்சர் KAS.. சட்டுனு உள்ளே புகுந்த சபாநாயகர்… நான் சொல்லட்டுமா விளக்கம் என கண்டிப்பு..!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அதிமுக கொரடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசிக் கொண்டிருந்தபோது, குறிக்கிட்ட அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், “அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் லெட்டர் பேடைப் பார்த்தேன். அதில் ஓ.பன்னீர்செல்வத்தின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இடம் மாறியும் படம் மாறவில்லை” என்று கிண்டலாகக் கருத்துத் தெரிவித்தார்.…

Read more

“ரிஷப் பண்ட்டின் மாஸ்டர் மைண்ட் மூளை”… சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்ட இலங்கை வீரர்… 92 ரன்களில் அவுட்… கிரிக்கெட் வட்டாரத்தில் பேசும் பொருளான விக்கெட்… வேற லெவல் ஐடியா… அல்டிமேட் வீடியோ..!

இந்திய ஏ அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில், விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தின் அசாத்தியமான விளையாட்டு நுண்ணறிவு மற்றும் மின்னல் வேக ஸ்டம்பிங் மூலம் இலங்கை வீரர் பசுந்து சூரியபண்டாரா 92 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். சதத்தை நெருங்கிய வேளையில் அவர்…

Read more

ஐயோ எங்க பாத்தாலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுதே..! மொட்டை மாடியில் உசுர கையில் பிடிச்சுகிட்டு நின்ன வாலிபர்… ஹெலிகாப்டரை பார்த்ததும் டி-ஷர்டை சுழற்றி… நேபாள ராணுவம் பகிர்ந்த அதிரடி வீடியோ…!

நேபாளத்தில் பெய்துவரும் கனமழை மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கால் நாட்டின் பல்வேறு பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வெள்ளத்தில் சூழ்ந்த வீட்டின் கூரை மீது சிக்கித் தவித்த இளைஞர் ஒருவரை நேபாள ராணுவம் ஹெல்காப்டர் மூலம் சினிமா பாணியில் மீட்ட அதிரடி வீடியோ…

Read more

Breaking: நேபாளத்தை புரட்டி போட்ட வெள்ளம்… தீபெத்தில் பயங்கர மண் சரிவு.. 300 இந்தியர்கள் மாயம்… 165 பேரின் சடலங்கள் மீட்பு… வெளியான பரபரப்பு தகவல்கள்…!!

சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிராந்தியத்தில் நேபாள எல்லையையொட்டிய பகுதியில் ஏற்பட்ட கோர மண்சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக 588 பேர் மாயமாகியுள்ள சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று காலை திபெத்தின் க்யிரோங் மாவட்டத்தில் உள்ள க்யிரோங்…

Read more

“டாக்சிக் பேச்சு”.. போதும் இதோட நிறுத்திக்கோங்க… சஞ்சய் மஞ்ச்ரேக்கரை பகிரங்கமாக சாடினாரா வைபவ் சூர்யவன்சி…? புயலைக் கிளப்பிய பதிவு.. கடைசியில் தெரிந்த உண்மை..!

இந்திய கிரிக்கெட் உலகின் இளம் நட்சத்திரம் வைபவ் சூர்யவன்ஷி, முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கரின் விமர்ச்சனங்களுக்குக் கடுமையாகப் பதிலடி கொடுத்துவிட்டதாக சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாய் பரவிய ஒரு செய்தி தற்போது முற்றிலும் பொய்யானது என அம்பலமாகியுள்ளது. ரசிகர்கள் மத்தியில்…

Read more

இந்தியாவால் நியூசிலாந்துக்கு அடித்த ஜாக்பாட்…! 48 மணி நேரத்தில் 26,000 டிக்கெட்டுகள் விற்பனை… ரூ.100 கோடி லாபம் கன்ஃபார்ம் போல… வேற லெவல் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

நியூசிலாந்து மண்ணில் அடுத்த மாதம் தொடங்கவுள்ள இந்திய அணியின் கிரிக்கெட் சுற்றுப்பயணத்திற்கான டிக்கெட் விற்பனை வரலாறு காணாத வகையில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. தொடக்கக் கட்ட முன்பதிவு தொடங்கிய வெறும் 48 மணி நேரத்திற்குள்ளாகவே சாதனை அளவாக 26,000 டிக்கெட்டுகள் விற்றுத்…

Read more

ஐ லவ் யூ..! நீ எனக்கு தான்… பேராசிரியர் மீது விபரீத ஆசை… ஆசிட் வீச்சு முதல் ஆபாச போட்டோஸ் வரை… கல்லூரியில் ஒருதலை காதலால் தொடர் டார்ச்சர்… பதற வைக்கும் சம்பவம்..!

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரியும் பெண் ஒருவர், தன் வகுப்பில் பயின்ற மாணவன் ஒருவனால் நரகம் போன்ற இன்னல்களைச் சந்தித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதல் தொல்லை, ஆசிட் வீச்சு மிரட்டல் மற்றும்…

Read more

Breaking: குட் நியூஸ்…! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை… இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 சரிவு…!

சர்வதேச சந்தையில் நிலவும் விலை நிலவரத்திற்கு ஏற்ப தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படும் நிலையில் கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து ஏற்றத்துடன் காணப்பட்டது. நேற்றைய தினம் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்த நிலையில் இன்று விலை அதிரடியாக குறைந்துள்ளது.…

Read more

Breaking: காலையிலேயே படு பயங்கரம்…! “பேருந்து மீது ஆட்டோ மோதிய விபத்தில் 7 பேர் துடிதுடித்து பலி”.. 10 பேர் படுகாயம்… ஆந்திராவில் பரபரப்பு..!

ஆந்திரப் பிரதேச மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் தனியார் டிராவல்ஸ் பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கொடூர விபத்தில், ஆட்டோவில் பயணித்த 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து…

Read more

திருமணமாகி 2 மாசம் தான் ஆகுது..! “படுக்கையறையில் வேற ஒருத்தன் கூட”… புது பொண்டாட்டியை அந்தக் கோலத்தில் கண்டு கதறிய கணவன்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

வாழ்க்கையைத் தொடங்க வேண்டிய புதுமணத் தம்பதியர் இடையே, நம்பிக்கைத் துரோகமும் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகளும் நிறைந்த ஒரு விவகாரம் உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஜான்சி அருகே உள்ள சிர்கான் பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும், மத்தியப் பிரதேசத்தின்…

Read more

அடேங்கப்பா..! 200 வருஷ பழமையான கோட்டையை கயிறு கட்டி இழுத்த ஜப்பான் மக்கள்… 360 டன் எடையுள்ள ஒரு வழியாக நகர்த்திய 1800 பேர்… வியக்க வைக்கும் பிரம்மாண்ட வீடியோ…!!!

வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்க மக்கள் அனைவரும் ஒன்றிணைந்தால் என்னவெல்லாம் சாதிக்க முடியும் என்பதற்கு ஜப்பான் நாட்டின் ஐயோமாரி மாகாணத்தில் நடந்துவரும் இந்த நிகழ்வு ஒரு சிறந்த உதாரணம். ஜப்பானின் புகழ்பெற்ற 360 டன் எடையுள்ள ஹிரோசகி கோட்டையின் முதன்மைக் கோபுரத்தை, அதன்…

Read more

Breaking: இமயமலை பனிப்பாறை உருகியதால் தான் நேபாளத்தில் பெரு வெள்ளம்…. 22 பேர் உயிரிழப்பு… பதற வைக்கும் காட்சிகள்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

நேபாள நாட்டின் வடக்குப் பகுதியில், திபெத் எல்லைக்கு மிக அருகில் இமயமலையில் ஏற்பட்ட திடீர் பனிப்பாறை சரிவு காரணமாக ஆற்றில் கொடூர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேபாள அரசின் தகவல்படி, இமயமலையில் உடைந்த பனிப்பாறை லெண்டே ஆற்றில் விழுந்ததால் இந்த வெள்ளம் உருவானது.…

Read more

மாமனார் மாமியாரை பார்த்துக்கணும்னு மருமகளுக்கு எந்த அவசியமும் இல்லை..! “உங்க அம்மா அப்பாவை நீங்க தான் பாக்கணும்”… விவாகரத்து வழக்கில் கணவனுக்கு குட்டு வைத்த கோர்ட்… பரபரப்பு தீர்ப்பு…!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள குடும்ப நல நீதிமன்றம், விவாகரத்து வழக்கு ஒன்றில் மனைவி மற்றும் குழந்தைக்கு மாதம் ரூ.9,000 ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று கணவருக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து கணவர் தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு…

Read more

ஒரு காலத்தில் கோடிகளில் புரண்டவர்…! இப்ப காலில் செருப்பு கூட போடாமல் பாகிஸ்தானில்… விளையாட்டு உலகில் புகழின் உச்சியில் கொடி கட்டி பறந்த அந்த வீரரா இவர்…? ரசிகர்களை அதிர வைத்த வீடியோ..!

உலகம் முழுவதும் உள்ள பலரும் புகழுக்கும் பணத்திற்கும் பின்னால் ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், எதையெல்லாம் பெருமை என்று நினைக்கிறோமோ அனைத்தையும் துறந்துவிட்டுத் தன் வாழ்வைத் தேடிச் செல்லும் சில மனிதர்களின் கதைகள் ஆச்சரியத்தைத் தருகின்றன. அந்த வகையில், ஸ்பெயினின் முன்னாள் மோட்டோ பந்தய…

Read more

“அண்ணிக்கும் கொழுந்தனுக்கும் ஒரே சண்டை”… காலையிலேயே வெடித்த ரகளை… சப்பாத்தி கட்டையால் தலையில் ஒரே போடு… கண்ணிமைக்கும் நொடியில் மரணம்… அண்ணி தலை மறைவு… குமரியில் திடுக்..!

குடும்ப உறவுகளுக்கு இடையே சொத்து மற்றும் சின்னச் சின்ன விஷயங்களுக்காக வரும் மோதல்கள் சில நேரங்களில் எப்படிப்பட்ட விபரீதங்களை ஏற்படுத்தும் என்பதற்கு கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவமே சாட்சி. இப்பகுதியில் வசித்து வருபவர் நதியா. இவருக்கும் இவரது…

Read more

இப்பதாங்க சந்தோசமா விளையாடிட்டு இருந்தாரு..! சிரித்து பேசி மகிழ்ந்து கிரிக்கெட் விளையாடியவர் நொடியில் சரிந்து விழுந்து மரணம்… இளம் வயதினரை துரத்தும் பிரச்சனை.. பெரும் சோகம்..!

ஞாயிறோ அல்லது சாதாரண நாளோ, நண்பர்களுடன் சேர்ந்து மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவதில் கிடைக்கும் உற்சாகமே தனி. ஆனால், அதே விளையாட்டு மைதானம் ஒரு குடும்பத்தின் ஒளியை அணைத்துவிடும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். விழுப்புரம் சாலாமேடு பகுதியைச் சேர்ந்தவர் 40 வயது…

Read more

இல்லத்தரசிகளின் கண்களில் கண்ணீர் வர வைக்கும் வெங்காய விலை…! “ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்தது”… விலை எவ்வளவுன்னு தெரிஞ்சா ஆடிப் போயிடுவீங்க..!!

வீடுகளில் செய்யப்படும் எந்தவொரு சமையலாக இருந்தாலும், அதன் சுவைக்கு அஸ்திவாரமாக விளங்குவது வெங்காயம். ஆனால், அதே வெங்காயம் இப்போது சாமான்ய மக்களின் கண்களில் கண்ணீரை வரவழைக்கத் தொடங்கியுள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரா மாநிலங்களிலிருந்து தினமும் வெங்காயம் விற்பனைக்குக்…

Read more

“கனமழை பெய்யல”.. அப்புறம் எப்படி திடீர் வெள்ளம்.. பனிப்பாறை உருகியதால் இயற்கை கோரத்தாண்டவம் ஆடியதா..? சற்று நேரத்தில் பீகாரர்க்குள் சீறி பாயப் போகும் தண்ணீர்… நேபாளத்தை புரட்டி போட்ட ஆபத்து… பதற வைக்கும் காணொளிகள்..!

அமைதியாகப் பாய்ந்து கொண்டிருக்கும் மலை ஆறுகள் எப்போது கோபமடையும் என்றே கணிக்க முடியாது. அப்படித்தான், திபெத் எல்லையை ஒட்டியுள்ள நேபாளத்தின் மலைப்பகுதிகளில் எந்தவித முன்னறிவிப்புமின்றி திடீரென ஒரு கோரத் தாண்டவம் அரங்கேறியுள்ளது. மலைகளுக்கு இடையில் அமைதியாக ஓடிக்கொண்டிருந்த ஆற்றில், எதிர்பாராத ஒரு…

Read more

25 டூ 18%… 2-ல் இருந்து 5.5% தான் தர முடியும்… எம்.எஸ் தோனி-சிஎஸ்கே நிர்வாகத்திற்கு இடையே வெடித்த புது பிரச்சனை..? இது என்னப்பா புது கதையா இருக்கு… மஞ்சள் படைக்கு இப்படி ஒரு சிக்கலா..?

கடந்த 2008-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்ட நாளிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆன்மாவாகத் திகழ்பவர் மகேந்திர சிங் தோனி. சாதாரண அணியாக இருந்த சிஎஸ்கேவை, தனது அசாத்திய கேப்டன்ஷிப் மூலம் ஐந்து முறை சாம்பியன் பட்டம்கட்டி ‘மஞ்சள் படை’யை கிரிக்கெட்…

Read more

2 iphone வைத்துக்கொண்டு எதுக்காக ஐபோனுக்காக உயிரை விடனும்… 20 ஆண்டுகால ரகசிய திருமணம்… தனித்தனியாக நடந்த இறுதி சடங்குகள்… 3 பேர் மரணத்தில் அடுத்தடுத்து வெளிவரும் திடுக் தகவல்கள்…!

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாநகர்  பகுதியில் உள்ள கவடியா மலையில் நிகழ்ந்த நெஞ்சை உலுக்கும் தற்கொலை மற்றும் விபத்து சம்பவம் மாநிலத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 19 வயது நீட் பயிற்சி மாணவர் குநாலைக் காப்பாற்றும் முயற்சியில் அவரது தந்தை முரளீதரன் (48)…

Read more

அந்த புத்தகங்களை படித்து என் மதத்துக்கு மாறனும்… இல்லனா உன் மகனை தீவிரவாதிகளுக்கு விற்று விடுவேன்… கணவனைக் கொன்று பெண்ணை டார்ச்சர் செய்த கொடூரன்… நாட்டையே உலுக்கிய கோதாவரி மரண வழக்கில் திடீர் திருப்பம்…!

ஆந்திரப் பிரதேசம் ராஜமுந்திரி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கோதவரி நதிப் பாலத்தில் குதித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. இந்த வழக்கில் ஷூட்டிங் பயிற்சியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணையில் வெளிவந்துள்ள தகவல்கள்…

Read more

“பிரதமர் மோடி மகாத்மா காந்தியை விட புத்திசாலி, சுபாஷ் சந்திர போஷை விட அதிகம் நாட்டை நேசிக்கிறார்”… கடுப்பாகி புகழ்ந்த ஓவைசி… என்ன நடந்தது…?

நாடாளுமன்ற உறுப்பினரும், ஆல் இந்தியா AIMIM கட்சித் தலைவருமான ஒவைசி, ‘வந்தே மாதரம்’ விவகாரம் தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடியையும் பாஜக அரசையும் கடுமையாக விமர்சித்துள்ளார். காந்தி, நேதாஜி மற்றும் தாகூர் போன்ற தேசியத் தலைவர்களின் முடிவுகளைச் சுட்டிக்காட்டி அவர் எழுப்பிய…

Read more

“குழந்தை பெத்துக்கோங்க”… ரூ.54 லட்சம் தரோம்… பெற்றோருக்கு ஜாக்பாட் அறிவிப்பு… அதிரடியான சலுகையை அறிவித்த பிரபல நாடு..!

சிங்கப்பூர் நாட்டில் குழந்தைகள் பிறப்பு விகிதம் வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதைத் தொடர்ந்து, பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில் அரசு அதிரடிச் சலுகை திட்டத்தை அறிவித்துள்ளது. அந்நாட்டில் பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளத் தயக்கம் காட்டி வரும் சூழலில் இந்த முக்கிய…

Read more

எனக்கு காய்ச்சல் வர வைக்காம விட மாட்டீங்க போல…! “தோள்பட்டை வலியில் கடும் அவதிப்படும் ரிஷப்”… மைதானதில் மழை பெய்யவும் ரசிகர்களிடம் அவர் செஞ்ச காரியத்தை பாருங்க… வைரல் வீடியோ…!!!

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது, மழை குறுக்கிட்ட இடைவேளையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் ரசிகர்களுடன் நடத்திய  ஜாலியான உரையாடல் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. காயத்தின் வலியிலும் ரசிகர்களை மகிழ்வித்த அவரது குறும்புத் தனம்…

Read more

“ரஷ்யாவில் தரையிறங்கிய அமெரிக்காவின் பிரம்மாண்ட ராணுவ விமானம்”… நீடிக்கும் மர்மம்… ரகசியமாக பாதுகாக்கும் வல்லரசு நாடுகள்… பின்னணி என்ன…?

உக்ரைன் – ரஷ்யா போர் பல ஆண்டுகளாகத் தொடரும் சூழலில், திடீரென்று அமெரிக்காவின் மாபெரும் ராணுவ விமானம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தரையிறங்கியுள்ளது உலக நாடுகளிடையே பெரும் விவாதத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மிகப்பெரிய விமானப்படை போக்குவரத்து விமானமான C-17A Globemaster…

Read more

Breaking: 45 அடி ஆழக்கிணறு…! “தூர் வாரும் போது சட்டுனு தாக்கிய விஷ வாயு”… தந்தை மகன் மூச்சுத்திணறி உயிரிழப்பு… சென்னையில் அதிர்ச்சி..!

சென்னை யானைகவுனி பகுதியில் கிணற்றைத் தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்தபோது நச்சுவாயு (விஷவாயு) தாக்கியதில் தந்தையும் அவரது மகனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகன் அய்யனார்.…

Read more

வொர்க் ஃப்ரம் கார் டாப்..! “மழை வெள்ளத்தில் சிக்கி தவித்த கார்”… ஆபீஸ்க்கு டைம் ஆகிட்டு… சட்டுனு காரின் மீது ஏறி அமர்ந்து லேப்டாப்பை திறந்து வேலை பார்த்த வாலிபர்.. என்ன கொடுமை சார் இது… வைரல் வீடியோ..!

ஹரியானா மாநிலம் குருகிராமில் பெய்த கனமழையால் ஏற்பட்ட கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கிய நபர் ஒருவர், அங்கிருந்தபடியே காரின் கூரை மீது ஏறி அமர்ந்து அலுவலகப் பணிகளைக் கவனித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவரின் இந்தச் செயல் நெட்டிசன்களை…

Read more

Breaking: தமிழகத்தில் பருவமழைக்கும் முன்பே தீவிரமாக பரவும் பன்றி காய்ச்சல்… 339 பேர் பாதிப்பு… பொது சுகாதாரத் துறை அவசர அலர்ட்..!!

தமிழகத்தில் பருவமழை தீவிரம் அடைவதற்கு முன்பாகவே எச்1என்1 (H1N1) வகை பன்றிக்காய்ச்சல் பாதிப்பு அதிவேகமாகப் பரவி வருகிறது. தலைநகர் டெல்லியைத் தொடர்ந்து தற்போது தமிழகத்திலும் இதன் தாக்கம் அதிகரித்து காணப்படுவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்திய தரவுகளின்படி, மாநிலம் முழுவதும்…

Read more

“திருமணமான தங்கச்சியுடன் கள்ள உறவு”… அடித்து வீட்டை விட்டு துரத்திய கணவன்… உயிரையே விட்ட பெண்… அண்ணனுக்கு தலைக்கேறிய வெறி… பெயிண்டர் கொலையில் பகீர் வாக்குமூலம்…!

திருவள்ளூர் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ள ஒரு படுகொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கள்ளத்தொடர்பு விவகாரத்தில் பழிவாங்கும் நோக்கில் பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்துள்ளது. அதாவது  சிற்றத்தூர்…

Read more

வீட்டை விட்டு போனவர் திரும்பி வரல..! காணாமல் போன காதலி கிணற்றில் பிணமாக மிதந்த கொடூரம்… அந்த காட்சியை கண்டு உயிரையே விட்ட காதலன்…. என்ன நடந்தது..?

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளில் நிகழ்ந்துள்ள அடுத்தடுத்த மரணங்கள் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. காதலி உயிரிழந்த சோகம் தாங்காமல் காதலனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களைக் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம்…

Read more

“சிறுபான்மையினர் மற்றும் பழங்குடியினரை நடத்தும் விதம்”… இந்தியா குறித்து ஐநா அதிர்ச்சி விமர்சனம்… என்ன நடந்தது..?

ஐக்கிய நாடுகள் சபையின் இனப் படுகொலை மற்றும் நிறவெறி ஒழிப்பு தொடர்பான குழு (CERD), இந்தியாவில் உள்ள பழங்குடியின மக்கள், தலித்துகள் மற்றும் பிற பாதிக்கப்படக்கூடிய சமூகங்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்துக் கடுமையான கவலை…

Read more

“வீட்டு குழியில் மனித உடல்”… 24 மணி நேரத்தில் உடைந்த ரகசியம்… வேற ஒருத்தன் மீது ஆசை.. புருஷனுக்கு மது ஊற்றி கொடுத்து டைல்ஸ் களை தலையில் போட்டு புதைப்பு… கள்ளக்காதலனோடு சிக்கிய மனைவி…!!!

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் மனைவியும் அவரது கள்ளக்காதலனும் இணைந்து கணவரைப் படுகொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையை அரங்கேற்றிவிட்டு சாவகாசமாக இருந்த குற்றவாளிகளைப் போலீசார் வெறும் 24 மணி நேரத்திற்குள் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ஃபரிதாபாத்தில் உள்ள மோஜாபாத்…

Read more

Other Story