இல்லத்தரசிகளின் கண்களில் கண்ணீர் வர வைக்கும் வெங்காய விலை…! “ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்தது”… விலை எவ்வளவுன்னு தெரிஞ்சா ஆடிப் போயிடுவீங்க..!!
வீடுகளில் செய்யப்படும் எந்தவொரு சமையலாக இருந்தாலும், அதன் சுவைக்கு அஸ்திவாரமாக விளங்குவது வெங்காயம். ஆனால், அதே வெங்காயம் இப்போது சாமான்ய மக்களின் கண்களில் கண்ணீரை வரவழைக்கத் தொடங்கியுள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரா மாநிலங்களிலிருந்து தினமும் வெங்காயம் விற்பனைக்குக்…
Read more